தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தைப் பொருத்தவரை ...
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தைப் பொருத்தவரை ...
தற்போது ஆளுகை ஆட்சி செய்து வருது கொரோனா எனும் கொடுங்கோலன். கோரோனோ கொடுங்கோலனால் இதுவரை 24000 மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோன உருவாகிய இடம் சீனா அங்கு ...
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கொரோனா பரவுவதலை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது . தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி புள்ளிங்க ...
கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல். வல்லரசு நாடான அமெரிக்க தான் தற்போது முதலிடத்தில் உள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலகம் ...
தமிழகத்தில் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கி பால் விற்பனை ...
சிலருக்கு தேவையற்ற பயம் எந்நேரமும் மனதில் இருந்து கொண்டே இருக்கும். தமது வீட்டிலிருக்கும் உறுப்பினர்களை பற்றி, அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற எதிர்மறை எண்ணங்களும், தேவையற்ற ...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் பியர் க்ரில்ஸின் 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி அடர்ந்த வனப்பகுதியில் ...
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகின் 186 நாடுகளில் பரவியுள்ளது இந்த நிலையில் தமிழகத்திற்கு இந்தோனேசியாவில் இருந்து சேலத்துக்கு மத பிரச்சாரம் செய்வதற்கு 11 பேர் ...
இந்தியாவில் மிக வேகமாக கொரோன வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவுவது வேகமாய் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா முக்கிய காரணம் இந்தோனீசியாவிலிருந்து ...
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வருகிறது. சீனாவின்வுகாண் நகரில் ...