கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது பதஞ்சலி நிறுவனம்! பாபா ராம் தேவ் அறிவிப்பு !
பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி' நிறுவனம் இன்று ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்' ஒன்றை வெளியிட்டு, அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று 7 நாட்களில் குணமடையும் என்று அறிவித்துள்ளது. ...
பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி' நிறுவனம் இன்று ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்' ஒன்றை வெளியிட்டு, அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று 7 நாட்களில் குணமடையும் என்று அறிவித்துள்ளது. ...
கும்மிடிப்பூண்டி திமுகவின் பொது குழு உறுப்பினரும் ஒன்றியகுழு தலைவராக இருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் குணசேகர் ஊரடங்கை மீறி பிறந்த நாள் விருந்து வைத்து கொரோனாவை பரப்பியுள்ளார். ...
இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த வாரம் கல்வான் பகுதியில் இந்திய சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த லடாக் ...
பா.ஜ.க தமிழக இளைஞரணி செயற் குழு உறுப்பினரும், மதுரை கோட்ட இளைஞரணி பொறுப்பாளுருமான சங்கரபாண்டி மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ மூர்த்தியின். ஊழல்கள் மற்றும் அராஜக போக்கை ...
இராணுவத்தில் இருந்து விடுமுறைக்காக சொந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த இராணுவ வீரர்கள் 26 பேரையும், ஒரு கைக்குழந்தை ஒரு பெண் உள்ளிட்ட 10 பேரும் ஆக 36 ...
ஆந்திர-ஒடிசா எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீகாகுளத்தில் உள்ள புருஷோத்தபுரம் சோதனைச் சாவடியில் சுமார் 26,000 கிலோ மாட்டிறைச்சியை ஆந்திரப் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, மாட்டிறைச்சி மேற்கு ...
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சூனிமார் என்ற இடத் தில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே காஷ்மீர் காவல்துறையினருடன் மத்திய ...
இந்தியா சீனா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இரு நாடுகளும் தனது படைகளை எல்லி அருகே குவித்து வருகிறது. இந்த நிலையில் போர் ஏற்பட்டால் யார் ...
காலை சூர்ய க்ரஹணம் காலை முதல் உணவு அருந்தாமல் இருத்தல் நலம், அனைத்து உணவுப்பொருட்கள் மேலும் தர்பை இடவும், காலை நீர் ஆகாரம் எடுத்துக்கொண்டு வயிற்றில் உணவின்றி ...
ராஜ்ய சபா தேர்தலை முன் வைத்துமணிப்பூரில் பிஜேபி ஆட்சியை கவிழ்க்க நினைத்த ராகுலின் ராஜதந்திரத்தினால் கடைசியில் வழக்கம் போல மண்ணை கவ்வியது. 60 உறுப்பினர்கள் உடைய மணிப்பூர் ...
