இறைவனுக்கு பிடித்த அபிஷேகம்..
எல்லோரிடமும் தூய்மையானஎண்ணத்துடன் பழகுவேன் என்றபால் அபிஷேகமும்.. யாருடைய மனதையும் புண்படுத்தமாட்டேன் குளிரவைப்பேன் என்றுஇளநீர் அபிஷேகமும்.. எல்லோரிடமும் இனிமையாக இருப்பேன் என்று தேன் அபிஷேகமும்.. எப்பொழுதும் நற்குணங்களையே அனைவருக்கும் ...


















