கொரோனா கட்டுப்பாடு இந்திய அரசு உலக நாடுகளை போல…

போன் மூலம் சில கொரோனா பாதுகாப்பு , பின் தொடர்வு, தடுப்பு நடவடிக்கைகளை செய்ய திட்டமிட்டுள்ளது. இதை சீனா முதலில் செய்தது… ஒவ்வொருவர் போனுக்க்கும் ஒரு செயலியினை ...

மதுரையில் நேற்று கூட்டமாகக் கூடி தடை செய்யப்பட்ட பகுதியைத் திறந்து விடச் சொல்லி பிரச்சனை செய்துள்ளனர் ஜமாத் ஆட்கள் சிலர்.

தமிழகத்தில் இது முதல் முறை அல்ல. இது போல் மாநிலம் முழுவதும் செய்கிறார்கள். இது திட்டமிட்டே தான் செய்கிறார்கள் என்று சந்தேகம் வலுவாக எழுகிறது. காரணம் ஒரு ...

திரைக்கு முன்னால் தொண்டு! திரைக்கு பின்னால் சுயநலம் ஊழல்!

சமீப காலமாக திரைத்துறையினருக்கு சேவை மனப்பான்மை,சமூக அக்கறை, சமூக விழிப்புணர்வு, சமுதாய சீர்திருத்தம் போன்ற செயல்களில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி, ...

போற்றுதலுக்கும் மரியாதைக்குரிய தியாகத் திருவுருவம் அம்பேத்கர் அவர்களை தேசிய தலைவராக பார்க்க வேண்டுமே தவிர  ஜாதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது மிகப்பெரிய தவறு – இந்துமுன்னணி கண்டனம் .

போற்றுதலுக்கும் மரியாதைக்குரிய தியாகத் திருவுருவம் அம்பேத்கர் அவர்களை தேசிய தலைவராக பார்க்க வேண்டுமே தவிர ஜாதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது மிகப்பெரிய தவறு – இந்துமுன்னணி கண்டனம் .

காலை(01.05.20) கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் போற்றுதலுக்கும் மரியாதைக்குரிய தியாகத் திருவுருவம் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை யாரோ ஒருவர் அவமானப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் அவர்களை ...

மருத்துவர் சடலத்தை புதைக்க எதிர்ப்பு- உண்மையும் ; பித்தலாட்ட ஊடகங்களும்- இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார்.

திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை – இந்து முன்னணிமாநிலத் தலைவர் அறிக்கை

காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை.. தொழில் நகரமான திருப்பூர் தற்போதுகொரானா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக இருந்து ...

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பாரதப் பிரதமர் மோதி ஜிக்குத் தொலைபேசி போன் செய்து, நமஸ்தே மோதி ஜி, இந்த ...

One Nation One Ration Card – திட்டத்தில் இதுவரை 17 மாநிலங்கள் இணைந்துள்ளன. தமிழகத்தை காணோம்…

`ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' என்ற திட்டத்தில் சேர மேலும் ஐந்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஒப்புதல், மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்வு. ...

கொரோனா வைரஸ் தாக்குதல் 5 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்தால் இந்தியாவின் நிலைமை – பானுகோம்ஸ்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் தாக்குதல்…5 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்தால் …இந்தியாவில்…நிலைமை என்னவாக இருந்திருக்கும் ? என்கிற கேள்விக்கான பதில்… வெகுவாக அச்சுறுத்தக்கூடியது. இன்றைய வைரஸ் ...

கடந்த 3 நாளில் 2200+ நோய்தொற்றுடன் சேர்த்து இதுவரை 37776 பேருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது

கடந்த 3 நாளில் 2200+நோய்தொற்றுடன் சேர்த்து இதுவரை 37776 பேருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.இறப்பு விகிதம் 3.2% சதவிகிதத்திலேயே நிலையாக உள்ளது.குணமடைந்தோர் விகிதம் 26.5% உயர்ந்து 10018 பேர் குணமடைந்துள்ளனர்.இன்று ...

பால் எங்கே போகிறது?

உங்களுக்கு நேரம் இருந்தால், ஆழமாக சிந்தியுங்கள் - இந்த தொடர்ச்சியான லாக் டவுன் காரணமாக - (1) அனைத்து தேநீர் கடைகளும் தேனீர் வண்டிகளும் மூடப்பட்டுள்ளன. (2) ...

Page 405 of 461 1 404 405 406 461

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x