Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிச் சென்று மொட்டை அடிப்பு, கிறிஸ்துவ விடுதியில் அட்டூழியம் !

Oredesam by Oredesam
July 25, 2022
in செய்திகள், தமிழகம்
0
பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிச் சென்று மொட்டை அடிப்பு, கிறிஸ்துவ விடுதியில் அட்டூழியம் !
FacebookTwitterWhatsappTelegram

வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில், ஆதரவற்றவர்களை அடைத்து வைத்து, தன்னார்வ அமைப்பினர் கொடுமைப்படுத்திய சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் கெம்பனூர் சுற்றுவட்டார பகுதியில், பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மற்றும் முதியவர்கள் சிலர் காணாமல் போவதாகவும், அவர்களை தன்னார்வலர்கள் தூக்கிச் சென்று ஒரு விடுதியில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவ்வூர் மக்களுக்கு தகவல் பரவியது.

இந்நிலையில், கெம்பனூர் வனப்பகுதி அடிவாரத்தில் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட கிறிஸ்துவ விடுதியில், 15-க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மொட்டையடித்து அடைக்கப்பட்டதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து தன்னார்வலர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின, பேருந்துக்காக காத்திருந்த முதியவர்கள், தோட்ட வேலைக்காக சென்றவர்கள், கோவில் முன்பு அமர்ந்திருந்தவர்கள், நாளிதழ் படித்துக்கொண்டிருந்தவர்கள் என ஆதரவற்றவர்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களையும் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து இந்த விடுதியில் அடக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் அடைக்கப்பட்டவர்களை வலுக்கட்டாயமாக மொட்டை அடித்தும் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதும் தெரியவந்தது..

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் வட்டாட்சியர், அடக்கப்பட்டவர்களிடம் விவரம் கேட்டு அவர்களை மீட்டு காந்திபுரம் பகுதிக்கு அனுப்பி வைத்தார். இச்செய்தி அறிந்த இந்து அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தன்னார்வலர்களின் வாகனத்தையும் கவிழ்த்தனர். மேலும் விடுதியை முற்றுகையிட்டனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் அடைக்கப்பட்டவர்களை உறவினர்களிடம் அழைத்துச் சென்று காவல்துறையினர் சேர்த்து வருகின்றனர். ஆதரவற்றவர்களை அரசு காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தன்னார்வலர்கள் 10 பேரை போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரும் சம்பவ இடத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் கோயமுத்தூர் மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏன் ஆதரவற்றவர்களை, அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு தனியார் கிறிஸ்துவ விடுதியில் அடைக்கப்பட வேண்டும்? ஏன் ஆதரவற்றவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் பலரை கடத்தி வந்து அடைத்து வைக்க வேண்டும்? அப்படி கடத்தி வந்தவர்களை மொட்டையடித்து ஏன் துன்புறுத்த வேண்டும்?

என்ற பல கேள்விகளை கோயம்புத்தூர் வாசிகள் எழுப்பி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் தெளிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

source :-News 18 Tamil

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

வீடுதோறும் வேல் வைத்தோம் வீடு தோறும் விநாயகர் வைப்போம் !! விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடுவோம்!

வீடுதோறும் வேல் வைத்தோம் வீடு தோறும் விநாயகர் வைப்போம் !! விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடுவோம்!

August 14, 2020
maharastra sivasena government

மகாராஷ்டிரா கூட்டணியில் திரும்ப பத்திக்கிச்சு

February 18, 2020
அரியலூர் டு ரஷ்யா! விண்வெளி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ!

அரியலூர் டு ரஷ்யா! விண்வெளி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ!

July 19, 2021
Annamalai

யார்ரா இந்த அண்ணாமலை.. நெஞ்சில் கைவைத்த எடப்பாடி பழனிச்சாமி…. அதிர்ச்சியில் அறிவாலயம்… ஒட்டுமொத்த அரசியலில் தலைகீழ் திருப்பம்..

March 4, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x