Friday, November 7, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

“ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை?” சட்டசபையில் கொந்தளித்தவர் யார் தெரியுமா?

Oredesam by Oredesam
September 6, 2021
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
“ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை?” சட்டசபையில் கொந்தளித்தவர் யார் தெரியுமா?
FacebookTwitterWhatsappTelegram

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதியை, சமூக நீதி நாளாக அறிவித்து, தனது தேச விரோதத்தை தாறுமாறாக வெளிப்படுத்தி உள்ளார், திமுக முதல்வர் ஸ்டாலின்.

ஈ.வே.ராமசாமி நாயக்கரை தேச துரோகி என்றும், அவரை ஏன் இன்னமும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை என்று கொந்தளித்தவர் ஹெச்.ராஜா அல்ல, சாட்சாத் முத்துவேல் கருணாநிதிதான். அதவாது தமிழக முதல்வர் ஸ்டாலினின் தகப்பனார்தான், இப்படி ருத்ர தாண்டவம் ஆடினார்.

READ ALSO

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

11-03-1966 அன்று சட்டசபையில், கருணாநிதி பேசியதை அப்படியே நினைவுபடுத்துகிறோம்.

கருணாநிதி பேசியதாவது:-

எழுதினால், பேசினால் முரசொலி, மாலை மணி ஆகியவற்றின் மீது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. நான் ஒரு பத்திரிகையில் வந்த வாசகத்தை அப்படியே படித்துக் காட்டுகிறேன். அதை படித்த பிறகு அமைச்சர் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வருமோ தெரியாது.

“நாளைக்கு ரஷ்யாகாரன் இந்த நாட்டின் மீது படையெடுத்தால், நான் ரஷ்யாகாரனை ஆதரித்து சுட்டுக்கொல்லப்படும் அல்லது இந்நாட்டு சிறையில் இருக்கவோதான் தயாராய் இருப்பேனே ஒழிய, காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா தேசாபிமானத்திற்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்க சம்மதிக்க மாட்டேன்.

இத்தனைக்கும் நான் ஒன்பது மாற்று கம்யூனிச காரனுமல்ல” – இத்தனையும் நான் எழுதியிருந்தால் கருணாநிதியை பாளையங்கோட்டைக்கு அல்லது பாலைவன கோட்டைக்கு அனுப்பியிருப்பார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அத்தனை பேர்களையும் கண்காணா தேசத்திற்கு அனுப்பியிருப்பார்கள்.

“நாளைக்கு ரஷ்யாகாரன் இந்த நாட்டின் மீது படையெடுத்தால், நான் ரஷ்யாகாரனை ஆதரித்து சுட்டுக்கொல்லப்படும் அல்லது இந்நாட்டு சிறையில் இருக்கவோதான் தயாராய் இருப்பேனே ஒழிய காங்கிரஸ் கட்சிக்கு இந்திய தேசாபிமானத்திற்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்க சம்மதிக்க மாட்டேன்.” என்று எழுதியவர் – எனக்கு சொல்ல வெட்கமாக இருக்கிறது.

பெரியார் ஈவேரா அவர்கள் 5.2 .1966 “விடுதலை” பத்திரிக்கையில் இந்த தலையங்கத்தை எழுதி இருக்கிறார்.

பாதுகாப்பு சட்டம் எங்கே போயிற்று? பாதுகாப்பு சட்டம் பெரியார் என்ற பெயரை கண்டவுடனே மழுங்கி விட்டதா?

அவர் காலடியில் மண்டியிட்டு விட்டதா? தேர்தலில் அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசை காரணமாகத்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறதே தவிர வேறில்லை. கேவலம் ஒரு சில வோட்டுக்களுக்காக இந்த நிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் போய்விட்டார்களே என்று கவலையாக உள்ளது.
இவ்வாறு முத்துவேல் கருணாநிதி, 11-03-1966 அன்று சட்டசபையில் கொந்தளித்து பேசினார்.

இதை வெளியிட்டதும் ஏதோ இந்து முன்னணியோ அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்போ இல்லை.

“கலைஞரின் சட்டமன்ற உரைகள்” என்ற புத்தகத்தில்தான் இது இடம்பெற்றுளள்ளாது. அதில் 3-ஆம் பாகத்தில், 57-வது பக்கத்தில் மேற்குறிப்பிடப்பட்டவை இடம் பெற்றுள்ளன.

இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் படிக்கவில்லையோ என்னவோ? ஒருவேளை படித்து இருந்தால், “ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடபடும்” என்று அறிவிக்காமல் இருந்திருபாரோ என்னவோ?

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அண்ணாமலையின் தலைமையில், பா.ஜ.க செயல்பாடு இரட்டிப்பு வேகம் எடுக்கும்! தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

அண்ணாமலையின் தலைமையில், பா.ஜ.க செயல்பாடு இரட்டிப்பு வேகம் எடுக்கும்! தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

July 23, 2021
வங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்துக்கள்! சேவ் சிரியா சேவ் பாலஸ்தீனம் என ஒலித்தவர்கள் எங்கே! 2 பேர் கொலை 90 கோவில்கள் சேதம்

வங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்துக்கள்! சேவ் சிரியா சேவ் பாலஸ்தீனம் என ஒலித்தவர்கள் எங்கே! 2 பேர் கொலை 90 கோவில்கள் சேதம்

October 17, 2021

திமுகவின் முதல்வர் வேட்பாளராக துர்கா ஸ்டாலினை அறிவிக்க வேண்டும்-சுப்புரமணியன் சுவாமி அதிரடி.

August 21, 2020
நாடு முழுவதிலும் உரம் எளிதாகக் கிடைக்கும் ஏற்பாடு உள்ளது: சதானந்த கவுடா

நாடு முழுவதிலும் உரம் எளிதாகக் கிடைக்கும் ஏற்பாடு உள்ளது: சதானந்த கவுடா

July 21, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x