Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

விடாமுயற்சி: மும்பை குடிலில் வசித்தவர்! அதே மும்பையில் 5.38 கோடிக்கு வீடு வாங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

Oredesam by Oredesam
February 23, 2024
in இந்தியா, செய்திகள்
0
Yashasvi Jaiswal Pani puri

Yashasvi Jaiswal Pani puri

FacebookTwitterWhatsappTelegram

உத்திர பிரேதேசத்தில் பிறந்து மும்பை நகரில் வறுமையில் வாழ்ந்து இன்று உலகமே உற்றுநோக்கும் இளைஞர் தான் இளம் கிரிக்கெட் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். அவர் பானிபூரி விற்று வந்த அதே மும்பையில், தன்னுடைய கடினமான உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இன்று 5 கோடிக்கு வீடு வாங்கி இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வளர்ச்சி வாழ்க்கையில் போராடும் பலருக்கும் முன் உதாரணம்.

22 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் .இவர் தனது 10 வயதில் தனது பெற்றோருடன் மும்பைக்கு வந்துவிட்டார். மும்பையில் பிரபலமான ஆசாத் மைதானத்திற்கு அருகில் உள்ள குடிசை வீட்டில்தான் வசித்து வந்தார். ஆசாத் மைதானத்தில் பிரபல கிரிக்கெட் பிரபலங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வருவது வழக்கம். அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்து பார்த்து வளர்ந்த ஜெய்ஸ்வால் தானும் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தார். ஒரு கட்டத்தில் ஜெய்ஸ்வால் பெற்றோர் தங்களது சொந்த ஊருக்கு செல்வது என்று முடிவு செய்தனர். ஆனால் அவர்களுடன் சொந்த ஊருக்குச் செல்லாமல் தனது கனவை நோக்கி ஓடினார் ஜெய்ஸ்வால்

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

சிறு சிறு கடைகளில் தங்கி வேலை செய்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார்.பகலில் பானிபூரி விற்பது கிடைக்கும் நேரத்தில் கிரிக்கெட் பயிற்சி செய்வது, டெண்டில் வசிப்பது என இவரது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.அவரது கிரிக்கெட் கனவை நிறைவேற்றப் பாடுபட்டார்.அவரின் கனவிற்கு உயிர் கொடுத்து பயிற்சிகளை மேற்கொண்டார்.

அந்த நேரத்தில் ஆசாத் மைதானத்தில் ஜெய்ஸ்வால் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்த சாண்டாகிரசில் கிரிக்கெட் அகாடமி நடத்தி வரும் ஜூவாலா சிங் என்பவர் ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் திறனை அறிந்து அவருக்கு பயிற்சி அளித்தார் அதன் மூலம் தனது கடின முயற்சியால் இன்றைக்கு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்திய அணிக்காக உலக கோப்பையில் விளையாடி சாதித்துக்காட்டினார்.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். மூன்று சீசன்களில் விளையாடியுள்ள அவர் 37 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் எட்டு அரைசதங்களுடன் 1172 ரன்கள் குவித்துள்ளார். ஜெய்ஸ்வாலின் சிறப்பான ஆட்டம் காரணமாக கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டார்.

முதல் போட்டியிலேயே 171 ரன்களை குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து தற்போது வரை இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்று சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் என 861 ரன்கள் குவித்துள்ளார். வினோத் காம்ப்ளி, விராட் கோலி ஆகியோருக்கு பின் அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

கிரிக்கெட் உலகில் சாதனை நாயகனாக கால்பதித்திருக்கும் ஜெய்ஸ்வால், பொருளாதார ரீதியாகவும் வெற்றி கண்டு வருகிறார். மும்பை பாந்த்ரா பகுதியில் 5.38 கோடி ரூபாய்க்கு நட்சத்திர வீடு ஒன்றை அவர் சொந்தமாக வாங்கியுள்ளார்.1,110 சதுர அடி அளவில் இந்த அனைத்து வசதிகளுடனும் இந்த அபார்ட்மெண்ட் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த முறை 4 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமையான சூழல்களைத் திறமையால் வென்றெடுக்க முடியும் என்பதற்கு ஜெய்ஸ்வால் ஒரு உதாரணம்.குடிசையானாலும் சரி பங்களாவில் வாழ்ந்தாலும் சரி திறமையானவன் விடாமுயற்சி செய்தால் வெற்றிகளை குவிக்கலாம்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கொரோனாவிற்கு 70 வகை மருந்து ஆராச்சியாளர்கள் !

கொரோனாவிற்கு 70 வகை மருந்து ஆராச்சியாளர்கள் !

March 27, 2020
“இளையராஜா எனும் நான்…” – மாநிலங்களவையில் தமிழில் ஒலித்த குரல்.. எம்பி ஆனார் இளையராஜா..!

“இளையராஜா எனும் நான்…” – மாநிலங்களவையில் தமிழில் ஒலித்த குரல்.. எம்பி ஆனார் இளையராஜா..!

July 25, 2022

மோடி அரசு தமிழகத்திற்கு ரூ.230 கோடி மதிப்பீட்டிலான 8 உணவு தொழிற்சாலைகள் ஒதிக்கீடு

March 6, 2020
50 கோடி இந்தியர்களைக் கொல்ல ஒரு வைரஸை அனுப்புமாறு அல்லாஹ்விடம் கெஞ்சியபின், அவர் கொரோனாவை அனுப்பினார் அப்பாஸ் சித்திகி.

50 கோடி இந்தியர்களைக் கொல்ல ஒரு வைரஸை அனுப்புமாறு அல்லாஹ்விடம் கெஞ்சியபின், அவர் கொரோனாவை அனுப்பினார் அப்பாஸ் சித்திகி.

April 9, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x