Saturday, November 15, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

வெளிவந்தது உண்மை மஹாத்மா காந்தி கூறியதால் தான், கருணை மனுவை கொடுத்துள்ளார் வீர் சாவர்க்கர்!

Oredesam by Oredesam
October 14, 2021
in ஆன்மிகம், இந்தியா, செய்திகள்
0
oredesam news Mahatma Gandhi and Veer Savarkar.

oredesam news Mahatma Gandhi and Veer Savarkar.

FacebookTwitterWhatsappTelegram

பத்திரிகையாளரும், தகவல் ஆணையருமான உதய் மகுர்கர் எழுதியுள்ள வீர் சவார்கர் வாழ்க்கை புத்தகத்தின் வெளியீட்டு விழா, நேற்று டெல்லியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்பாதுகாப்பு துறை அமைச்சர்கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரையில் :

வீர் சவார்கர் குறித்து பொய்த் தகவல்கள் காலம் காலமாக தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், விடுதலை செய்யுமாறு கருணை மனு கொடுத்ததாக மீண்டும் மீண்டும் பொய்யை கூறி வருகின்றனர்.

READ ALSO

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

சிறையில் அடைக்கப்பட்டவர்கள், விடுதலை செய்யுமாறு கேட்பது இயற்கைதான்.ஆனால், வீர் சவார்கர், தனக்காக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. மஹாத்மா காந்தி கூறியதால் தான், கருணை மனுவை அவர் கொடுத்தார்.

அஹிம்சை வழியில் நடந்து வரும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் சவார்கர் விடுதலை செய்யப்பட வேண்டும் என, மஹாத்மா காந்தி விரும்பினார். ‘மஹாத்மா காந்தி வலியுறுத்தியதால் தான், சுதந்திர போராட்ட வீரர் வினாயக் தாமோதர் சவார்கர், பிரிட்டிஷ் அரசிடம் கருணை மனு கொடுத்தார். ‘ஆனால், மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கொள்கை உள்ளவர்கள், சவார்கர் குறித்து தொடர்ந்து பொய்களை பரப்புகின்றனர். பொதுவுடைமை எதிர்ப்பாளராக அவரை பொய்யாக சித்தரித்துள்ளனர்.

கொள்கையில் வித்தி யாசம் இருக்கலாம். ஆனால், சுதந்திரத்திற்காக போராடிய மிகச் சிறந்த தலைவரை சிறுமைபடுத்தக் கூடாது. மிகச் சிறந்த தேசியவாதியான சவார்கர், நாட்டின் முதல் ராணுவ யுக்தி நிபுணராகவும் இருந்தார்.அவருக்கு முக்கியத்துவம் தந்திருந்தால், நாடு இரண்டாக பிரிந்திருக்காது.

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் நிகழ்ச்சியில் உரையாற்றினார் அவர் பேசியதாவது: பாரதம் சுதந்திரம் அடைந்த பின், வீர் சவார்கர், சுவாமி விவேகானந்தர் உட்பட பரதத்திற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர்களை இழிவுபடுத்தும் திட்டமிட்ட சதி பிரசாரம் நடந்தது.

தற்போதும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மற்றும் ஹிந்து மகாசபையை உருவாக்கிய சவார்கர் குறித்து தொடர்ந்து பொய்யான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நாடு ஒற்றுமையுடன் இருப்பதை விரும்பாத வர்களே, சவார்கரை எதிர்க்கின்றனர்.

தேசியவாதத்தை ஆதரித்த அனைவருக்கும் சம உரிமையை வலியுறுத்தியவர் சவார்கர்.நம்மிடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும், ஒற்றுமையுடன் இருப்போம்; இதுதான் இந்தியா. உதாரணத்துக்கு நாடளுமன்றத்தில் கட்சியினர் கடுமையாக மோதிக் கொள்வர். ஆனால், வெளியே சேர்ந்து டீ குடிப்பர். ஹிந்துத்துவா, தேசியவாதம் குறித்து சவார்கர் போல் அனைவரும் சத்தமாக பேசியிருந்தால், இந்த நாடு பிளவுபட்டிருக்காது.இவ்வாறு அவர் பேசினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

October 18, 2025
இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

October 16, 2025
இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்

October 15, 2025
thiruvannamlai
ஆன்மிகம்

அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி 4ம் நாள் விழாவில் பராசக்தி அம்மன் மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி.

September 25, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

யோகி ஆதித்யநாத் அதிரடி ‘லவ் ஜிஹாத்தை’ தடுக்க புதிய சட்டம்.

November 2, 2020
kodai hot

வானிலை மையம் வார்னிங்!.. வீசப்போகுது கடும் வெப்ப அலை! மக்களே எச்சரிக்கை…

April 30, 2024
கிறிஸ்த்துவமிஷினரி பள்ளியில் மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை சேட்டையில் ஈடுபட்ட ஆசிரியர்! மௌனம் காக்கும் போராளீஸ்.

கிறிஸ்த்துவமிஷினரி பள்ளியில் மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை சேட்டையில் ஈடுபட்ட ஆசிரியர்! மௌனம் காக்கும் போராளீஸ்.

September 24, 2021
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு! தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு! தமிழக அரசு அறிவிப்பு!

May 22, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x