Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ப்ளீஸ்.. சிந்து நதி நீரை திறந்து விடுங்க.. பட்டினி கிடந்தே நாம் சாக போகிறோம்.. ஏதாவது செய்யுங்க..இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்!

Oredesam by Oredesam
June 8, 2025
in இந்தியா, செய்திகள்
0
Sindu River

Sindu River

FacebookTwitterWhatsappTelegram

சிந்து நதி நீர் நெருக்கடியை நாம் தீர்க்காவிட்டால் நாம் பட்டினி கிடந்தே சாகப் போகிறோம். சிந்து நதி நீர் படுகைதான் நம் உயிர்நாடி. 10-ல் ஒன்பது பேர் சிந்து நதியை நம்பியே உள்ளோம். எனவே இது ஒரு தண்ணீர் குண்டு போன்றது என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சையது அலி ஜாபர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பலரும், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஷெபாஸ் ஷெரீப்பிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்களாம். அதுமட்டுமில்லாமல் சிந்து நதியில் தண்ணீரை நிறுத்துவது போருக்கு சமமானது. எனவே அமெரிக்கா தலையீடு செய்து இந்தியாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர வேண்டும்” என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுறத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ கெஞ்சியுள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தானின் 80 சதவீதம் விவசாயம் சிந்து நதி நீரை நம்பியே உள்ளது. சிந்து நதி நீரை நிறுத்தினால் பாகிஸ்தான் பெரிய அளவிலான இழப்பை சந்திக்கும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை இந்த அதிரடி தொடரும் என்று இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது
இதனால், அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில்தான், இந்தியாவுக்கு தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக 4 கடிதங்களை பாகிஸ்தான் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் மிகப்பெரிய தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டு இருப்பதாகவும், இதனால் நம்பிக்கை இழந்த நிலையில் அந்த நாடு தவிப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சொல்லப்போனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பிறகும் அந்த நாடு சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால், இந்தியாவோ தனது நிலைப்பாட்டை பாகிஸ்தானிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதாவது, பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக செய்ய முடியாது என்றும் , ரத்தமும் தண்னீரும் ஒன்றாக ஓடாது என்றும் இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.

சிந்து நதி நீர் ஒப்பந்தமானது நம்பிக்கை மற்றும் நட்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது எனவும், பாகிஸ்தான் இதற்கு எதிராக செயல்பட்டு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்தது. இதனால்தான் பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வர சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது என இந்தியா முடிவு செய்து. இந்தியாவுக்கு பாகிஸ்தான் எழுதிய நான்கு கடிதங்களும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தே அமைந்து இருந்தது.

பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகம் இந்த கடிதத்தை எழுதியிருக்கிறது. மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கு பாகிஸ்தானின் நீரவளத்துறை கடிதத்தை அனுப்பியதாம். இந்த கடிதத்தை ஜல்சக்தி அமைச்சகம் வெளியுறவு துறைக்கு அனுப்பி வைத்து இருக்கிறது.பட்டினி கிடந்தே சாக போகிறோம்ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் நிலை குலைந்த பாகிஸ்தான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயராக இருப்பதாக தொடர்ச்சியாக கூறி வருகிறது. பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பலரும், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஷெபாஸ் ஷெரீப்பிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்களாம். பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சையது அலி ஜாபர் கூறியதாவது: –

நீர் நெருக்கடியை நாம் தீர்க்காவிட்டால் பட்டினி கிடந்தே நாம் சாக போகிறோம். சிந்து நதி நீர் படுகைதான் நம் உயிர்நாடி. நமக்கு வரும் தண்ணீரில் நான்கில் மூன்று பங்கு வெளிநாட்டில் இருந்தே வருகிறது. 10-ல் ஒன்பது பேர் சிந்து நதியை நம்பியே உள்ளோம். எனவே இது ஒரு தண்ணீர் குண்டு போன்றது. நமக்கு முன்னாள் தொங்கி கொண்டு இருக்கிறது. இதனை உடனே செயலிழக்க செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்

இது ஒரு புறம் இருந்தாலும் தண்ணீருக்கான போர் என்பது ஒரு காலத்தில் வெறும் கருத்தியலாக தான் இருந்தது. இப்போது பாகிஸ்தானுக்கான சிந்து நதிநீரை நிறுத்தி இந்தியா அந்த போருக்கு அடிக்கல் நாட்டி உள்ளது. இது அணுஆயுத போருக்கான அச்சுறுத்தலாக கூட மாறும். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையீட்டு இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் வாங்கி தர வேண்டும்” என்று கெஞ்சியுள்ளார். இதன்மூலம் சிந்து நதி நீர் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா தலையீட்டு தீர்வு காண வேண்டும் என்று பிலாவல் பூட்டோ கூறியுள்ளார்..

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம்! ஊரடங்கு காலத்தில் தீவிரமாக  செயல்படுத்தப்பட்டுள்ளது!

குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம்! ஊரடங்கு காலத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது!

July 24, 2020
ஜெய் பீம் படத்தில் “சிவ சிவ” என சொல்லும் காட்சி எதற்கு? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கிருஷ்ணசாமி! தடை செய்யப்படுமா ஜெய் பீம்!

ஜெய் பீம் படத்தில் “சிவ சிவ” என சொல்லும் காட்சி எதற்கு? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கிருஷ்ணசாமி! தடை செய்யப்படுமா ஜெய் பீம்!

November 21, 2021
சென்னை ஐபிஎல் அணி தெரிந்த அளவு “ஐ.என்.எஸ் சென்னை கப்பல்” பற்றி தமிழனுக்கு தெரியாது சோகம் !

சென்னை ஐபிஎல் அணி தெரிந்த அளவு “ஐ.என்.எஸ் சென்னை கப்பல்” பற்றி தமிழனுக்கு தெரியாது சோகம் !

November 23, 2021
BULLET TRAIN

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x