Thursday, January 8, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தமிழக வேளாண்துறையின் அலட்சியம்! 5 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்..!

Oredesam by Oredesam
September 13, 2023
in இந்தியா, செய்திகள்
0
தமிழக வேளாண்துறையின் அலட்சியம்! 5 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்..!
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட பயனாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இதற்கு கரணம் வேளாண்துறையின் அலட்சியம் என்று கூறப்படுகிறது.

பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ் பாரதம் முழுதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது மத்திய அரசு.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு மூன்று முறை தலா 2,000 ரூபாய் வீதம் ஓவொரு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் சேருவதற்காக மத்திய அரசு சில வழிமுறைகளை வைத்திருக்கிறது அதன்படி ஐந்து ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள், இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். தமிழகத்தில், கொரோனா காலத்தில், 41 லட்சம் பேருக்கு, இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திட்டத்திற்கான இணையதளத்தின் ரகசிய குறியீட்டை தவறாக பயன்படுத்தி விவசாயிகள் அல்லாத பலர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பயனாளிகள் பட்டியலில் இருந்து, போலியாக சேர்க்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதுடன், உதவித் தொகையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த தனியார் இ – சேவை மைய நிர்வாகிகள் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து ‘தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே, உதவித்தொகை வழங்க வேண்டும். அதற்கான ஆவணங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டது.

வேளாண்துறை நடத்திய ஆய்வில், உதவித்தொகை பெறுவதற்கு தமிழகத்தில், 24.6 லட்சம் பேர் தகுதியுள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டது.

அவர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று, இணையதளத்தில் முறையாக வேளாண்துறையினர் பதிவு செய்யவில்லை.

இதனால், 20.09 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே, ஜூலை மாதம், 14வது உதவித்தொகை கிடைத்துள்ளது. மீதமுள்ள , 4.51 லட்சம் விவசாயிகளுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, 15வது தவணை உதவித்தொகையை விடுவிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

இந்த உதவித் தொகையாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கேரள மாடல் சுக்கு நூறானது! இந்திய கொரோனா பாதிப்புகளில் 3 ல் 2 பங்கு கேரளாவில் தான்!

கேரள மாடல் சுக்கு நூறானது! இந்திய கொரோனா பாதிப்புகளில் 3 ல் 2 பங்கு கேரளாவில் தான்!

August 26, 2021
வானதி சீனிவாசன் கோரிக்கை! சிறுமி மித்ரா மருந்துக்கான இறக்குமதி வரியை ரத்து செய்தார் நிர்மலா சீதாராமன்!

வானதி சீனிவாசன் கோரிக்கை! சிறுமி மித்ரா மருந்துக்கான இறக்குமதி வரியை ரத்து செய்தார் நிர்மலா சீதாராமன்!

July 14, 2021

ரகசியமாக இத்தாலி சென்று வந்த ராகுலுக்கு கொரானா உள்ளதா-நிர்மல்குமார் கேள்வி

March 4, 2020
தமிழகத்தில் கலவரத்தை தூண்ட தி.மு.க சதி!

திமுகவுக்கு இடியை இறக்கிய மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு. தி.மு.க. புள்ளி செய்யது இப்ராஹிம் சொத்துக்களை முடக்கம் செய்தது ..

March 15, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x