Monday, May 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பிரதமர் உழவர் உதவி நிதி திட்டம், உழவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

Oredesam by Oredesam
August 24, 2020
in இந்தியா
0
பிரதமர் உழவர் உதவி நிதி திட்டம், உழவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும், முழு பொதுமுடக்கக் காலத்தில் இருந்தபோதிலும் உழவர்கள் தன்னலமின்றிக் கடுமையாக உழைத்ததன் காரணமாக எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதிலும் நாடு பட்டினி இல்லாமல் இருந்தது.

இந்தக் கடினமான காலங்களில் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக உழவர்களின் பங்களிப்பைப் பிரதமர் பாராட்டியதில் வியப்பில்லை. கோவிட்-19 நோயைப் புறந்தள்ளி, உழவர்கள் கடினமாக உழைத்து நல்ல அறுவடை தந்ததால்,80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, மத்திய அரசு, இலவச ரேஷன் பொருள்கள் அளிக்க முடிந்தது. பிரதமர் உழவர் உதவி நிதித் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 17,000 கோடி ரூபாய் செலுத்தப்படும் என்று 9 ஆகஸ்ட் அன்று பிரதமர் அறிவித்தார். முதல் தவணையாக 2000 ரூபாய் உழவர்களுக்கு ஏப்ரல் மாதமே அளிக்கப்பட்டுவிட்டது. 

READ ALSO

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

இதுவரை கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் பிரதமர் உழவர் உதவி நிதித் திட்டத்தின் கீழ், உழவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு 75,000 கோடி ரூபாய் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தின் கீழ் உழவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று தவணைகளில் 2000 ரூபாய் என மொத்தம் 6000 ரூபாய் அளிக்கப்படும் சிறு, குறு விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேளாண்மை இயற்கையைச் சார்ந்ததாக இருப்பதால், உழவர்கள் தங்கள் செலவுகளைச் சமாளிக்க இத்தொகை உதவியாக இருக்கும்.

 உழவர்களின் துன்பங்களைப் போக்குவதற்கு, குறிப்பாக பொது முடக்கக் காலத்தில் அவர்களுக்கு உதவுவதற்காக, மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பிரதமர் உழவர் உதவி நிதித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசுக்கு திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் உள்ள உழவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள். கரூரில் குளித்தலை, தண்ணீர்ப்பள்ளியைச் சேர்ந்த திரு.மணி என்கிற உழவர் அரசின் உதவியைப் பாராட்டியதோடு, பொதுமுடக்கக் காலத்தில் வருமானம் எதுவும் இல்லை என்பதால் இந்த உதவித்தொகையை மேலும் அதிகரிக்கும்படி அரசைக் கேட்டுக் கொண்டார். 

பெரம்பலூரில் உள்ள பொம்மனப்படியை சேர்ந்த உழவர் திரு. சின்னசாமி, கரூர் குளித்தலையைச் சேர்ந்த உழவர்கள் திரு பிரவீன், திரு.ராமதுரை பொதுமுடக்கக் காலத்தின் போது முன்னதாகவே வங்கிக் கணக்கில் செலுத்தியதற்காக நன்றி தெரிவித்தார்கள். இந்தியாவை சுயசார்பு இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்று, குறிப்பாக பொதுமுடக்கக் காலத்தில், சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் விடுத்த அறைகூவலை, உழவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். 

இந்தியாவை, உணவுப் பாதுகாப்பில், சுயசார்பு நிலையை அடையச் செய்து, கோவிட்-19 நோய்க்கு எதிரான அரசின் போராட்டத்திற்கு உழவர்கள் தான் உதவியுள்ளனர். இதனால் இந்தியா, தனது குடிமக்களுக்குத் தேவையான உணவு தானியங்களை உற்பத்தி செய்ததோடு மட்டுமல்லாமல், இவை தேவைப்படும் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் தயார் நிலையில் உள்ளது. தேசம் உழவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்பதை, உழவர்கள் தொடர்ந்து வேளாண்மையில் ஈடுபட உதவுவதற்காக பல திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மத்திய அரசு வெளிப்படுத்துகிறது.

ShareTweetSendShare

Related Posts

MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025
Pak
இந்தியா

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

May 8, 2025
HQ 9 சிஸ்டம்
இந்தியா

சீன தயாரிப்பை நம்பி இறங்கிய பாகிஸ்தான்! வேலையை காட்டிய சைனா தயாரிப்பு… சீனாவை மொத்தமா முடிச்சுவிட்ட இந்தியா!

May 7, 2025
operation sindoor
இந்தியா

பாரதி கண்ட புதுமை பெண்களை வைத்து பாக்.ஐ பந்தாடிய இந்தியா! யார் இந்த சோபியா குரேசி, வியோமிகா சிங்.!

May 7, 2025
OperationSindoor
இந்தியா

ஆப்ரேஷன் சிந்தூர்: பாக் எதை அழிக்க நினைத்தனரோ அதே பெயரில்… குங்குமத்தை அழித்த பாக்..கிற்கு ரத்தத்தை பரிசாக கொடுத்த பாரதம்!

May 7, 2025
operation sindoor
இந்தியா

ஆப்ரேசன் சிந்தூர்.. கப்சிப் என பாக் கதையை முடித்த இந்தியா! நெற்றிப்பொட்டில் போட்டு தாக்கியது! 250 கிலோமீட்டர் உள்ளே சென்று அடித்த அடி!

May 7, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

en mann en makkal

திருப்பம் தரும் திருப்பூர்.கொங்கு மண்டலத்தில் சம்பவம் செய்யும் பா.ஜ.க.. 400 ஏக்கர் இடம் 5 லட்சம் மக்கள்..

February 3, 2024

காங்கிரஸ் சாரா பிரதமர்களில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி

August 14, 2020
சீனாவை தொடர்ந்து இம்ரான்கானுக்கும் கட்டம் சரியில்லை பின்லேடன் தியாகியம்!

சீனாவை தொடர்ந்து இம்ரான்கானுக்கும் கட்டம் சரியில்லை பின்லேடன் தியாகியம்!

June 26, 2020
அமிட்ஷா போட்ட கட்டளை ! பாஜக மிஷின் 39னை ஆரம்பித்த அண்ணாமலை !

அமிட்ஷா போட்ட கட்டளை ! பாஜக மிஷின் 39னை ஆரம்பித்த அண்ணாமலை !

October 7, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
  • பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
  • BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!
  • பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x