Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடாக ஆன்லைனில் பதிவு செய்த இரண்டு நெட் சென்டர்களுக்கு சீல்.

Oredesam by Oredesam
August 29, 2020
in செய்திகள், மாவட்டம்
0
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் கிசான் திட்டத்தில் முறைகேடாக ஆன்லைனில் பதிவு செய்த இரண்டு நெட் செண்டர்களுக்கு சீல்.

இந்தியா முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் மழை மற்றும் வறட்சி காலத்தில் நிவாரணம் வழங்கும் வகையில் மத்திய அரசு பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தினை கடந்த 2018 ஆம் ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஏழை விவசாயிக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் 3 தவணையாக தலா 2000 என்ற வகையில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போலியான சர்வே எண்களை கொண்டும், இடைத்தரகர்கள் 1000 ரூபாய் பெற்று கொண்டு பல்வேறு நபர்களை கிசான் திட்டத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்த
புகாரின் அடிப்படையில் ஆன்லைனில் கிசான் திட்டதில் பதிவு செய்யும் முறையும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா இரிஷிவந்தியம் மற்றும் தியாக துருகம் பகுதியில் பல்வேறு இடங்களில் முறைகேடு நடந்திருப்பதை அடுத்து அப்பகுதி உதவி வேளாண் இணை இயக்குனர்கள் அமுதா மற்றும் ராஜசேகரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும் 13 டெம்ப்ரவரி ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக மணலூர் பேட்டை பகுதியில் அதிக அளவில் முறைகேடாக ஆன்லைனில் பதிவு செய்ததாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரை அடுத்து இரண்டு நெட் செண்டர்களுக்கு (ஜெ.பி, பத்மஸ்ரீ) மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் வருவாய் வட்டாச்சியர் சிவச்சந்திரன் மற்றும் வேளாண் அதிகாரி ராஜா ஆகியோர் சீல் வைத்தனர்.

இவ்வாறு முறைகேடாக ஆன்லைன் மூலமாக பதிவு செய்த இன்னும் சில நெட் செண்டர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவைகளும் விரைவில் சீல் வைக்கப்படும் எனவும் திருக்கோவிலூர் வருவாய் வட்டாச்சியர் சிவச்சந்திரன் தெரிவித்தார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
Murder
மாவட்டம்

திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.

October 15, 2025
கடலோர பகுதியில், ஜூலை 9-ம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு.
மாவட்டம்

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

October 15, 2025
லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ அதிரடி கைது  !
மாவட்டம்

அரகண்டநல்லூர் அருகே போதை மாத்திரையுடன் சுற்றித்திரிந்த 2 இளைஞர்களை கைது செய்த தனிப்படை போலீசார்.

September 25, 2025
உளுந்தூர்பேட்டையில் தனியார் சொகுசு பேருந்து மீது ஈச்சர் லாரி மோதி விபத்து – 15 பேர் படுகாயம்.
மாவட்டம்

உளுந்தூர்பேட்டையில் தனியார் சொகுசு பேருந்து மீது ஈச்சர் லாரி மோதி விபத்து – 15 பேர் படுகாயம்.

September 25, 2025
லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ அதிரடி கைது  !
மாவட்டம்

சங்கராபுரம் அருகே 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !

September 25, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

குருடன் நொண்டிபயலுகள் என்று  தரக் குறைவாக பேசிய திருமாவளவனுக்கு மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் கண்டனம்.

கிறிஸ்தவ மிஷநரிகள்,திமுகவிடம் நிதிபெற்று 2,000 கோடி சொத்து சேர்த்து உள்ளார் திருமா- தலித் அமைப்பு பகீர் குற்றச்சாட்டு..!

October 26, 2021
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ரூ.100 லட்சம் கோடி!  மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. பிரதமர் மோடி!

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ரூ.100 லட்சம் கோடி! மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. பிரதமர் மோடி!

August 15, 2021
‘என் மகன் என் பேரன்’ என்று திமுகவினர் யாத்திரை நடத்திருப்பார்கள் ! திமுகவை சம்பவம் செய்த அண்ணாமலை !

‘என் மகன் என் பேரன்’ என்று திமுகவினர் யாத்திரை நடத்திருப்பார்கள் ! திமுகவை சம்பவம் செய்த அண்ணாமலை !

August 1, 2023
தமிழகத்தில் கொரோனா பரவ காரணம் தி.மு.க தான் ! முதலமைச்சர் குற்றச்சாட்டு !

தமிழகத்தில் கொரோனா பரவ காரணம் தி.மு.க தான் ! முதலமைச்சர் குற்றச்சாட்டு !

June 26, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x