15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு 3ஆம் தேதி முதல் தடுப்பூசி -பிரதமர் மோடி.

தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதிலும், அதனை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதிலும் மத்திய அரசு விரைவாக செயல்படுகிறது- பிரதமர் நரேந்திர மோடி.

மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.நாட்டில் 61% பொதுமக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர்- பிரதமர் மோடி.இந்தியாவில் இதுவரை 141 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

18 வயதுக்கு மேற்பட்டோரில் 90% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.15 – 18 வயதுள்ளவர்களுக்கும் தடுப்பூசி. இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

கர்ப்பிணிகளுக்கும் பூஸ்டர் தடுப்பூசி -பிரதமர் மோடி அறிவிப்பு.DNA மற்றும் மூக்கு வழியே போடப்படும் தடுப்பூசி முதல் முறையாக இந்தியாவில் விரைவில் செலுத்தப் பட உள்ளது.

முன்களப்பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல் தடுப்பூசி போடப்படும்.முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி.நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

Exit mobile version