எங்கேப்பா அந்த மீடியா கூட்டம் ? திருமாவளவன் கம்யூனிஸ்ட்! விஸ்வரூபம் எடுக்கும் பறையர் பேரவை தலைவர் தற்கொலை!

வைகோ ஊரான குருவி குளத்திற்கு அருகில் உள்ள ஜமீன் தேவர் குளம் என்கிற ஊரில் இருந்து தலித் சமூகத்தை சார்ந்த வெற்றிமாறன் என்பவர் குருவி குளம் ஊராட்சிமன்றத்தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுத்தவர்களை தண்டிக்க வேண்டி ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க வந்து முடியாமல் தீக்குளித்து இறந்து இருக்கிறார்.

ஒரு மீடியாவிலும் விவாதம் கிடையாதுதலித் உரிமை மனித உரிமை என்று மணிக்கணக்கில் மேடை போட்டு பேசும் கூட்டங்கள் இதெல்லாம் ஒரு செய்தியாகவே இதை கண்டு கொள்ளவேயில்லை. வழக்கமாக வடக்கே யார் இறந்தாலும் பாசிச மோடியே பதவி விலகு என்று வீதியெங்கும் போராட்டம் நடத்தும் திருமாவளவன் இறந்து போன வெற்றி மாறன் அவர் சார்ந்த இனம் என்றாலும் நடப்பது திமுக ஆட்சி என்பதால் விசாரனை நடத்தி முடிவு வரும் வரை தேர்தல் முடி வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பவ்யமாக பதில் கூறுகிறார்.

காஷ்மீரில் பிரச்சனை என்றால் தமிழகத்தில் கொடி பிடித்துக் கொண்டு பாசிச மோடி அரசே பாசிச மோடி அரசே பதவி விலகு பதவி விலகு என்று ஒப்பாரி வைக்கும்கம்யூனிஸ்ட் கட்சிகள் நடப்பது திமுக ஆட்சி என்றவுடன் வாய் திறந்தால் கிடைக்கும் இரண்டு சீட்டும் இல்லாமல் போய்விடு ம் என்கிற பயத்தில் வாய் திறக்க வி ல்லை.

அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி விமான த்தில் பாஜக தலைவர் தமிழிசையை பார்த்து சுய விளம்பரத்திற்காக லூயிஸ் ஷோபியா என்கிற ஒரு மதம் மாறிய கி றிஸ்தவ பெண் மோடி ஒழிக என்று கூறியதற்கு போலீசில் புகார் அளித்த தமிழிசை மீது வன் கொடுமை சட்டம் பாய வேண்டும் என்று தமிழகத்தையே அலற
வைத்த அரைவேக்காடுகள் இன்று ஒரு தலித்தலைவர் தேர்தலில் போட்டியிட முடி யாது தீக்குளித்து இறந்து இருக்கிறார்

யாரும் வெற்றி மாறனுக்காக வாய் திற க்க வில்லை.வன்கொடுமை பற்றி யாரும் பேச வில்லை.வன் கொடுமை பற்றி வாய் திறக்காது இருக்கும் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா. வைகோவின் ஆரம்ப கால அரசியலே குருவி குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியில் இருந்து தான் ஆரம்பமானது
அந்த குருவி குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு தலித் தலைவரை அமர வைக்க துணை நிற்காமல் குவாண்டா நாட்டில்மனித உரிமை என்று மணிக்கணக்கிக்கில் பேசி என்ன பயன்?

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சாதிச்ச ண்டையில் ஒரு தலித் இருந்தால் ஓடோடி சென்றுதலித் அதிகாரம் தலித் ஆட்சி என்று வாய் கிழிய பேசும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இப்பொழுது இது பற்றி வாய் திறப்பார்களா அண்ணல் அம்பேத்கரையே தேர்தல் அரசியலில் வெற்றி பெற விடாமல் 1952 லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து தோற்கடித்த காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலித் அதிகாரம் பற்றி பேசுவது காமெடியானது
.
இதே நேரம் வெற்றி மாறன் அதிமுக ஆட்சியில் தற்கொலை செய்து இருந்தால்என்னவாகி இருக்கும்? ஸ்டாலின் தேவர்குளத்திலேயே வீடு பிடித்து வாரக் கண க்கில் தங்கி இந்தியாவே திரும்பி பார்க் கும் வகையில் போராட்டம் நடத்தி கொண்டு இருப்பார்..

என்ன செய்ய நடப்பது திமுக ஆட்சி அ ல்லவா திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கள் மாதிரி அதிமுக பிஜேபி கடசியினருக்கு பிண அரசியல் செய்ய தெரிய வில்லை.அந்த கேடு கெட்ட அரசியல் வேணவே வேண்டாம் செத்தாலும் திமுக எதி்ர்கட்சியாக இருக்கும் பொழுது சாக வேண்டும்.

அப்பொழுது தான் ஊர் கூடி ஒப்பாரி வைப்பார்கள்பணம் பதவியெல்லாம் கிடைக்கும். இல்லையென்றால் வெற்றி மாறன் மாதிரிஅனாதை குரலாக வாழ்வு முடிந்து விடும். தற்போது அப்பகுதி மக்கள் மற்றும் பறையர் பேரவை மற்றும் தலித் சங்கங்கள் ஒன்றிணைந்து ஓட்டிற்காக மட்டும் பயன்படுத்தும் திராவிட முன்னேற்ற கழகதிற்கு பாடம் புகட்ட முடிவு செய்துள்ளார்கள். திமுகவை கண்டித்து தமிழகம முழுவதும் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த விஷயம் வெளியே தெரியவே இந்த போராட்டத்தை தவிர்க்க திமுகவினர் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Exit mobile version