Thursday, March 12, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஜம்மு-காஷ்மீரீல் மீண்டும் ஜனாதிபதி ஆட்சியா ? தீவிர ஆலோசனையில் மத்திய அரசு? உளவுத்துறை சொல்லியும் கோட்டைவிட்டது எப்படி?

Oredesam by Oredesam
April 23, 2025
in இந்தியா, செய்திகள்
0
ஜம்மு

ஜம்மு

FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அமைந்துள்ள பைசரன் மலையில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்தப் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே காஷ்மீருக்கு மற்ற மாநிலங்களில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அதிலும் இப்போது கோடைக் காலம் என்பதால் பொதுமக்கள் பலரும் காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசங்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டி வந்தனர்.

அழகிய சுற்றுலா தலமாக அறியப்படும் பஹல்காமில் புல்வெளியில் நேற்றைய தினம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

முன்கூட்டியே எச்சரித்த உளவுத் துறை
இதற்கிடையே இதுபோன்ற ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக முன்கூட்டியே உளவுத் துறை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தெற்கு காஷ்மீரில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உளவுத்துறை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அங்கு உமர் அப்துல்லா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக காஷ்மீரைச் சேராதவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறை எச்சரித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாத குழு, சம்பவத்திற்கு முன்னதாகவே அப்பகுதியில் உளவுப் பணிகளை மேற்கொண்டதாகவும் உளவுத் துறை தெரிவித்துள்ளது.

மொத்தம் 3 முதல் 5 தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் நிலத்தடி சுரங்கங்கள் மூலம் ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் தெரிகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு இயற்கையின் அழகை ரசித்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த பயங்கர தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் இதையே தான் சொல்கிறார்கள். குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்

இந்த தீவிரவாத தாக்குதல் நாடு முழுக்க பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இப்போது தேசிய புலனாய்வு முகமை விசாரணையை ஆரம்பித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்ரீநகருக்கு விரைந்துள்ளார். மேலும், காஷ்மீர் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலை கண்டித்து அங்கு பல்வேறு அமைப்புகளும் இன்று போராட்டங்களையும் அறிவித்துள்ளன. தீவிரவாத தாக்குதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தீவிரவாதிகள் வெளிமாநிலத்தவரைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். அதேநேரம் இதில் இரண்டு உள்ளூர்வாசிகளும் இரு வெளிநாட்டினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஏன் வெளிமாநிலத்தவரை தாக்க வேண்டும், மதத்தை கேட்டு கேட்டு ஏன் கொலைசெய்யவேண்டும் இதற்கும் உள்ளூர்வசிக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் வழக்கு திசை திருப்பியுள்ளது மேலும், இதே நிலை நீடித்தால் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர ஆலோசனையில் மத்திய அரசு இறங்கியுளது . பஹல்காமிற்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த புலனாய்வுத் துறை (IB) அதிகாரி ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

oredesam Vanathi Srinivasan

பொய்யை தூக்கி கொண்டுவந்த ஆர்.எஸ்.பாரதியை விரட்டியடித்த வானதி சீனிவாசன்! இனிதான் ஆட்டமே ஆரம்பம் ! இதுக்கே பதறினா எப்படி!

June 9, 2025
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம்!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம்!

June 12, 2020
சீனா பக்கம் சென்ற மாலத்தீவு ! ஒரே சம்பவத்தில் மொத்த சோலியை முடித்த மோடி ! ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு !

சீனா பக்கம் சென்ற மாலத்தீவு ! ஒரே சம்பவத்தில் மொத்த சோலியை முடித்த மோடி ! ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு !

January 8, 2024
உபியில் 330 இடங்களை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்த அமித் ஷா! முக்கிய 2 MLA க்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்!

உபியில் 330 இடங்களை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்த அமித் ஷா! முக்கிய 2 MLA க்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்!

November 26, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x