ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனாவால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனாவால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

ஆளுநர் மாளிகை தகவல்……

மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று அடுத்த ஒருவாரம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ஆளுநர் மாளிகையிலிருந்து தகவல் கிடைத்தது.

ஆளுநர் மாளிகையில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஆளுநர் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்டார்

Exit mobile version