Tag: கொரோனா

கொரோனாவால் பலி இல்லை என்றால் தான் கோவில்கள் திறக்கப்படுமாம்! அமைச்சர் சேகர் பாபு!

கொரோனாவால் பலி இல்லை என்றால் தான் கோவில்கள் திறக்கப்படுமாம்! அமைச்சர் சேகர் பாபு!

செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த இந்து அறநிலைய துறை அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படாத நிலை உருவாகும் போது பக்தா்களின் தரிசனத்துக்காக கோயில்கள் திறக்கப்படும் ...

ஒரு வருடத்தில் ஆன கொரோனா பலி  ஒரே மாதத்தில் ! அதிமுக ஆட்சியில் 14,346 தி.மு.க ஆட்சியில் 14,897

ஒரு வருடத்தில் ஆன கொரோனா பலி ஒரே மாதத்தில் ! அதிமுக ஆட்சியில் 14,346 தி.மு.க ஆட்சியில் 14,897

தமிழகத்தில் கொரோன கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. திமுக ஆட்சி பொறுப்பில் முதல் 2 வாரம் ஊரடங்கு போட்டும் பயனில்லை.பின்னர் மேலும் ஓரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு போடப்பட்டது பின் ...

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

இன்று தமிழ்நாடு சுடுகாடா மாறி இருக்கு என்றால் இதற்கு யார் காரணம்?

நாம் தயாரித்து கொடுத்த கொரோனா தடுப்பூசி 70 நாடுகளுக்கு கொடுக்கப்பட்டு அவர்கள் அதை சரியாக பயன்படுத்தினார்கள். ஆனால் தமிழகத்தில் , " #மோடியே நீ ஏன் தடுப்பூசி ...

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

கொரோனா 2 அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. சிறுவிளக்கம்.

கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் ...

கொரோனா தடுப்பு மருந்து விரைவில் வருகின்றது மத்தியமைச்சர் தகவல்…

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் நேற்று பகிர்ந்த காணொளியிலிருந்து ஒரு பகுதி… தடுப்பு மருந்து பற்றி. கேள்வி: தடுப்பு மருந்து தயாரிக்க ஆண்டுகள் ஆகும். அப்படியிருக்க, ...

திமுகவின் முதல்வர் வேட்பாளராக துர்கா ஸ்டாலினை அறிவிக்க வேண்டும்-சுப்புரமணியன் சுவாமி அதிரடி.

திமுகவின் முதல்வர் வேட்பாளராக துர்கா ஸ்டாலினை அறிவிக்க வேண்டும். துர்கா கோயில் செல்பவர்,ஹிந்து விஷயங்களில் நம்பிக்கை உடையவர்,அறிவித்தால் அவரை ஆதரிப்பேன். நியூஸ்18தமிழில் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் கலந்து ...

திராவிட கட்சிக்கு சவால் விடும்வகையில் கலக்கும் விழுப்புரம் மாவட்ட பாஜக.

விழுப்புரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக கடந்த சிலதினங்களுக்கு முன் பாஜக சார்பில் மாவட்டம் ...

ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனாவால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனாவால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஆளுநர் மாளிகை தகவல்…… மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று அடுத்த ஒருவாரம் ஆளுநர் பன்வாரிலால் ...

1000 ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மையங்களில் இதுவரை 8.8 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் ( Health and wellness centers (HWCs) )ஆயுஷ்மான்பாரத்தின் அடிப்படைத் தூண்களாக உள்ளன.நாட்டிலுள்ள 1,50,000 துணை சுகாதார மையங்கள்மற்றும் ஆரம்ப சுகாதார ...

சாத்தான்குளம் பிரச்னையில் மத ரீதியாக செயல்படுகிறது வணிகர் சங்கமும் அரசியல் கட்சிகளும்! ஆதாரங்களுடன் இந்துமுன்னணி குற்றச்சாட்டு!

சாத்தான்குளம் பிரச்னையில் மத ரீதியாக செயல்படுகிறது வணிகர் சங்கமும் அரசியல் கட்சிகளும்! ஆதாரங்களுடன் இந்துமுன்னணி குற்றச்சாட்டு!

சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உரிய முறையில் நடுநிலையோடு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ...

Page 1 of 6 1 2 6

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x