Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ரக்ஷா பந்தன் கொண்டாடக்கூடாது கேரள அரசு மருத்துவ கல்லுரிகளுக்கு ராம்லா பீவி உத்தரவு

Oredesam by Oredesam
October 4, 2020
in இந்தியா, செய்திகள்
0
ரக்ஷா பந்தன் கொண்டாடக்கூடாது  கேரள அரசு மருத்துவ கல்லுரிகளுக்கு ராம்லா பீவி உத்தரவு
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவை பொறுத்தவரை ஒட்டு வாங்கிக்கவே அரசியல் நடக்கின்றது. முக்கியமாக சிறுபான்மையினர் ஓட்டிற்காக இந்து மத துவேஷங்கள் நடைபெறுகிறது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் இது அதிகப்படையாகவே காணப்படுகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இதை திராவிட கட்சிகள் சிறப்பாக செய்து வருகிறது. திமுக இது மத விரோதி. இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட தெரிவிக்கமாட்டார்கள். சிறுபான்மையினர் திருவிழா என்றால் முந்தி கொண்டு வாழ்த்து சொல்வது வழக்கம்.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் நபர்கள் நேரடியாவோ மறைமுகமாகவோ தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுடன் தொடர்புள்ளவர்களே. குறிப்பாக தமிழகத்தில் 85 சதவீதம் பேர் அந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் அல்லது அவர்கள் குடும்ப தொடர்புடையவர்கள். என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. ஆனால் தனியார் அமைப்பு என்றே கூறி வந்தார்கள் திராவிட கட்சிகள் . அவர்களுக்கு எதிராக ஒருவர் கூட வாய் திறக்கவில்லை.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்தியவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் திமுகவிற்கு சிறுபான்மையினர் ஓட்டு வங்கி. அதனால் அவர்கள் செய்யும் தவறுக்கு கண்டனம் தெரிவிக்கமாட்டார்கள். இந்த நிலையில், கேரளா மாநில மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் ராம்லா பீவி, ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் ரக்ஷபந்தன் பண்டிகையை அரசாங்க மருத்துவக் கல்லூரிகளில் கொண்டாடக்கூடாது என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : அரசு அதிகாரிகளின் அனுமதி வாங்காமல் முந்தைய சென்ற வருடங்களில் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். சார்பில் ரக்ஷபந்தன் கொண்டாடப்பட்டது என்பது தற்போது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவக் கல்வித்துறை கல்லூரிகளில் ரக்ஷபந்தன் கொண்டாடக்கூடாது எனவும் அப்படி அந்த விழா கொண்டாடப்பட்டால் அதை தடுக்க சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவதாகவும் என அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்கு கேரள அரசாங்கத்தின் முழு ஆதரவு உள்ளது இந்த அறிக்கை ,கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவ, நர்சிங் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளை அனுப்பப்பட்டுள்ளது, இனி சகோதரத்துவத்தை வளர்க்கும் ரக்ஷபந்தன் கொண்டாட மருத்துவ அதிகாரி அனுமதி அளித்தால் தான் கொண்டாடப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்தஅறிக்கையை பற்றி மருத்துவர் ராம்லா பீவி அவர்களிடம் கேட்டபோது அவர் கூறிய விஷயம் அதிர்ச்சி அளித்தது ரக்ஷபந்தன் ஒரு இந்துப் பண்டிகை என்றும் எனவே மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்க முடியாது என கூறினார்.

சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷபந்தன் இந்தியமுதல் குடிமகன் முதல் அனைத்து தரப்பினரும் கொண்டாடி தங்களின் சகோதர பாசத்தை வெளிக்காட்டுவார்கள் இது பிரதமரும் கொடண்டடுவர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அப்படி இருக்கையில் நீங்கள் வெளியிட்ட அறிக்கை எதை சார்ந்தது என கேட்டபோது மௌனம் மட்டுமே பதிலாக தந்தார் டாக்டர் ராம்லா பீவி கேரளாவில் மட்டுமல்ல காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கல்லூரி வளாகங்களில் ராக்கிகளை அகற்றுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்திய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சி.ம.புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம்.

சி.ம.புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம்.

April 28, 2025
மீண்டும் களமிறங்கிய அமலாக்கத்துறை.. சென்னையை சுற்றி வளைத்து…

மீண்டும் களமிறங்கிய அமலாக்கத்துறை.. சென்னையை சுற்றி வளைத்து…

March 13, 2025
பாஜக நிர்வாகி அஷ்வத்தாமனை பழி தீர்க்க ஏகப்பட்ட சதி வலைகள் பின்னப்பட்டு வருகிறது.

பாஜக நிர்வாகி அஷ்வத்தாமனை பழி தீர்க்க ஏகப்பட்ட சதி வலைகள் பின்னப்பட்டு வருகிறது.

October 30, 2020
கொரோனாவால் உயிரிழந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர்! கொரோனாவின் கோரத்தாண்டவம்!

கொரோனாவால் உயிரிழந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர்! கொரோனாவின் கோரத்தாண்டவம்!

May 23, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x