Wednesday, November 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட ராமர், லட்சுமணர், சீதை சிலைகள்!

Oredesam by Oredesam
September 16, 2020
in செய்திகள், தமிழகம்
0
லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட ராமர், லட்சுமணர், சீதை சிலைகள்!
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை கொள்ளையடித்து நமது பழங்கால சின்னங்களை திருடி சென்றனர். இது போல் தான் நமது கோவில்கள் உள்ள கடவுள் திருவுருவ சிலைகளை திருடி சென்று அவர்களின் அருகங்ச்சியங்களை அலங்கரித்து வந்தார்கள். இதற்கு இந்தியாவில் இருக்கும் கருப்பு ஆடுகளும் தான் காரணம். 37ஆண்டுகளுக்கு முன் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சிவன் கோயிலில் திருடு போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு.700 ஆண்டுகள் பழமையான சிலை மீட்கப்பட்டுள்ளது.இதுபோல் பல சிலைகள் மீட்கப்பட்டு வந்தது. இதற்கு மூல காரணம் இந்து அறநிலைய துறை கண்ணில் விரல் விட்டு ஆட்டிய நமது பொன்.மாணிக்க வேல் ஆவர்.

இந்த நிலையில். சிங்கப்பூரில் இருக்கும் விஜயகுமார் என்பவர் சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். விஜய குமார் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவர். இந்த அமைப்பின் வாயிலாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்கதமிழக அரசிற்கும் காவல்துறைக்கும் உதவி செய்து வருகிறார்.

READ ALSO

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வியாபாரி ஒருவர் சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் கடவுள் சிலைகளின் படங்களை வெளியிட்டார்.அந்த புகைப்படங்களை ஆராய்ந்த விஜயகுமார் தமிழக கோவில்களில் இருந்து இந்த கடவுள் சிலைகள் திருடப்பட்டது என விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்த படங்களை ஆய்வு செய்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பினர்.

அந்த படங்களில் இருப்பது மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற ஊரில் உள்ள கோயிலில் இருந்து 1978ல் திருடப்பட்ட ராமர், லட்சுமணர் மற்றும்சீதா பிராட்டி வெண்கலசிலைகள் என்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.மேலும் அதற்கான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர். தகவல் அறிந்து அந்த டீலர் ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளையும் லண்டன்அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். சிலைகளை தமிழகத்திற்கு எடுத்து வர இந்தியதொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள கருங்காலிகள் கடவுள் சிலைகளை திருடி விற்கும் கும்பலுடன் இணைந்து பராமரிக்கப்படாத கோவில்களில் உள்ள சிலைகளை திருடி விற்பது சகஜமாகி விட்டது. இதில் அரசு ஊழியர்கள் தொடர்பு உள்ளது என்பதை முன்னாள் சிலை கடத்தல் தடுப்புபிரிவு பொன். மாணிக்கவேல் உறுதிபடுத்தினார். அவரை வேலை செய்யவிடாமல் தடுத்தது தமிழக அரசு. எல்லாவற்றையும் தாண்டி பல சிலைகளை பலநடுகளிலிருந்து சிலைகளை மீட்டவர் தான் பொன்.மாணிக்க வேல் மேலும் அறநிலைய துறை கோவில் நிலங்களை பட்டா போட்டு விற்கவும் முடிவு செய்துள்ளது. என்ற தகவல்கள் கசிந்துள்ளது. இந்துக்களின் நிலங்கள் கோவில்கள் அதில் உள்ள சிலைகள் அனைத்தையும் விற்கவும் திருடவும் தான் அரசு ஊழியர்கள் இருக்கிறார்க்ளோ என்ற அச்சம் மக்களிடையே தோன்றியுள்ளது

பொன் மாணிக்கவேல் போன்ற தைரியமிக்க ஒரு அதிகாரி மீண்டும் தமிழகத்தில் வர வேண்டும் தமிழகத்தின் புராதன சின்னங்களை மீட்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கனவு. எல்லாம் கடவுளின் செயல்! மீட்கப்படுமா என்று!

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

காவல் துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட ட்விட்டர் இயக்குனர் !

காவல் துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட ட்விட்டர் இயக்குனர் !

June 19, 2021

உலக நாடுகளில் சிறந்த தலைவர் மோடி விருதளித்துள்ளது அமெரிக்க…

December 23, 2020

உலக அளவில் மிகவும் மதித்து போற்றப்படும் நபர்கள் மோடி,தோனி, மேரி காம்,

September 27, 2019

காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தாலிபான் அமைப்பு அறிவிப்பு

May 21, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x