Monday, July 7, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியன் ரயில்வே 1.4 லட்சம் காலி இடங்கள், துவங்குகிறது ஆட்சேர்ப்பு செயல்முறை!!

Oredesam by Oredesam
December 12, 2020
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

இந்தியன் ரயில்வேயில் வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ரயில்வேயின் 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியைத் தொடங்க உள்ளது. இந்த செயல்முறை மூன்று நிலைகளில் முடிக்கப்படும்.

இதற்காக நாடு முழுவதும் ரயில்வே பெரிய அளவில் ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு பணித்திட்டத்தின் மூலம் 1.4 லட்சம் காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும். இதற்கு 2 கோடி 44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

READ ALSO

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

இந்தியன் ரயில்வே ஆட்சேர்ப்பு பணிகளை டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை நிறுத்தப்பட்டது. தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தற்போது ரயில்வே முடித்துள்ளது. கோவிட் நெறிமுறை தேர்வு மையங்களில் முழுமையாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் பங்குகொள்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், தாங்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதையும், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிபடுத்தும் ஒரு அறிக்கையையும் அவர்கள் அளிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பு அறிக்கை அளிக்காதவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது.

ஆட்சேர்ப்பு செயல்முறை மூன்று கட்டங்களில் முடிக்கப்படும்:

1. முதல் கட்டத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும். இது டிசம்பர் 15 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும். இது அமைச்சக பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

2. இரண்டாவது தேர்வு சிபிடி, அதாவது நான் டெக்னிகல் பாப்புலர் பிரிவுக்கான சிபிடி இரண்டாம் கட்ட தேர்வாகும். இது டிசம்பர் 28, 2020 முதல் மார்ச் 2021 வரை நடக்கும்.

3. மூன்றாவது கட்டம் ஏப்ரல் 2021 இல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிபிடி லெவல் 1 க்கான தேர்வாக இருக்கும். இது அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை நடக்கும்.

தேர்வு எழுத வரும் அனைவரும் RRB, அதாவது, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

ShareTweetSendShare

Related Posts

#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Whatsapp மூலம் கொவிட் பாதிப்பை விரைவாக தெரியப்படுத்தும் புதிய திட்டம்.

Whatsapp மூலம் கொவிட் பாதிப்பை விரைவாக தெரியப்படுத்தும் புதிய திட்டம்.

June 2, 2021
SenthilBalaji-DMK

பாஜக பிரமுகரின் கடையை அடித்து உடைத்த திமுக பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 5பேரை தேடிவரும் காவல்துறை..

August 1, 2022
அயோத்தியில் ராம் கோவில் கட்டுமானத்தை ஆரம்பித்ததை கண்டித்து பாகிஸ்தான் அறிக்கை வெளியிடுகிறது.

அயோத்தியில் ராம் கோவில் கட்டுமானத்தை ஆரம்பித்ததை கண்டித்து பாகிஸ்தான் அறிக்கை வெளியிடுகிறது.

May 28, 2020
திமுகவில் 90% இந்துக்கள் இருப்பதாக கூப்பாடு  போடும் ஸ்டாலின் ஏன்  கிருஷ்ணஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை….

ஓசிச்சோறு வீரமணி தாக்கப்பட்டார்.! பொய் சொல்லிவசமாக மாட்டிக்கொண்டார்.

September 6, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!
  • காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !
  • பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.
  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x