ஆர்எஸ்எஸின் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் அவர்களின் உரையிலிருந்து 5 முக்கிய கருத்துக்கள்.

பஞ்சாமிர்தம்
~~~~~~~~~

  1. நமது சேவை
    முழு சமுதாயத்தின் வளர்ச்சியை நோக்கியே.
    இந்த பணி செய்வதன் மூலம்
    நமது அகங்காரம் குறைகிறது.
    பணியில் ஈடுபடும் போது பாதுகாப்பு விதிமுறைகளை முழுவதும் கடைபிடிக்க வேண்டும்.

2 குடும்ப ரீதியான உணர்வுகளை மதிப்போம். நல்ல பண்பாடு மிக்க
குடும்ப சூழ்நிலையை உருவாக்குவோம்.

3 பொருளாதார மேம்பாட்டிற்காக
ஆக்கபூர்வமாக பணியாற்றுவோம்.
சுதேசி உற்பத்தியை அதிகப் படுத்தி
சுதேசிப் பொருட்களையே வாங்குவோம். இதன்மூலம் நமது நாடு
சொந்தக்காலில் நிற்க முடியும் .

4 சுற்றுப்புற சூழலுக்கு கவனமும் முக்கியத்துவமும் ,எல்லாத்துறையிலும் கொடுப்போம் .

5 துறவிகளை தாக்கிய சம்பவம்
அனைவரது மனதிலும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
இது விஷயமாக
துறவியர் சபையினர்
எடுக்கும் முடிவை நாம் ஏற்போம்.

Exit mobile version