Tuesday, May 24, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஏன்னா அடி..சபரிமலை சென்ற பிந்து அம்மினி மீது மீண்டும் தாக்குதல்! வினை விதைத்தவன் வினை அறுத்தே தீருவான்! viral Video

Oredesam by Oredesam
January 7, 2022
in செய்திகள், தமிழகம்
0
ஏன்னா அடி..சபரிமலை சென்ற பிந்து அம்மினி மீது மீண்டும் தாக்குதல்! வினை விதைத்தவன் வினை அறுத்தே தீருவான்!  viral Video
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் இரு ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.கம்யூனிஸ்ட் கட்சியினரும்,வேறு மதத்தை சேர்ந்தவர்கள் தான் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனைத்து பெண்களுக்கும் செல்ல அனுமதி வழங்கவேண்டும் என வழக்கு கொடுத்தவர்கள். சபரிம லைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையடுத்து, கேரள பெண் செயற்பாட்டாளர் என கூறி கூறி கொண்டு சமூக கலாச்சாரத்தை சீரழித்து வருபவர்களான ரெஹனா பாத்திமா மற்றும் பிந்து என்பவர்கள்தான் கடந்த 2019ஆம் ஆண்டு சபரிமலை கோவிலில் முதன்முதலில் தரிசனம் செய்ய இரண்டு பெண்களில் பிந்து அம்மினி என்பவரும் சென்றார்கள்

பிந்து அம்மினி சபரிமலை சென்ற பிறகு அடிக்கடி அவர் தாக்குதலுக்குள்ளாவது உண்டு.வழக்கறிஞரான அவர், தன்னுடைய வழக்கு தொடர்பாக கோழிக்கோடு சென்றுள்ளார். கோழிக்கோடு வடக்கு கடற்கரைக்கு சென்ற அவரை மர்ம நபர் ஒருவர் கழுத்தை பிடித்து இழுத்து கீழே தள்ளி சராமரியாக அடித்தார்.

READ ALSO

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி

2019, ஜனவரியில் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே ஆண்டு திருப்தி தேசாய் சபரிமலை செல்வதற்காகப் பாதுகாப்பு கேட்டு கொச்சி கமிஷனர் அலுவலகம் சென்றிருந்தார். அப்போது அவருடன் சென்ற பிந்து அம்மினி மீது ஒருவர் பெப்பர் ஸ்பிரே அடித்துத் தாக்குதல் நடத்தினார். சபரிமலைக்குச் சென்று வந்த பிறகு வழக்கறிஞரான பிந்து அம்மினி மீது அடிக்கடி தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன.

கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியில் சென்றுகொண்டிருந்த பிந்து அம்மினிமீது கடந்த மாதம் திடீரென ஆட்டோ ஒன்று மோதியது. இதனால் காயமடைந்த பிந்து சில நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பினார். தன்மீது வேண்டுமென்றே ஆட்டோவை மோதியதாக அப்போது தெரிவித்திருந்தார் பிந்து. இந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில் சில வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார் பிந்து அம்மினி. அதில் வெள்ளை வேட்டியும், கறுப்புச் சட்டையும் அணிந்த ஒருவர் பிந்து அம்மினியைத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி வைரலானது . பிந்து கூறுகையில், தனக்கு ஏதாவது நடைபெறும் என்று உள் மனது சொன்னதாகவும் அதனால், கொயிலாண்டி போலீசாரிடத்தில் பாதுகாப்பு கேட்டதாவும் ஆனால், அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், தன்னை தாக்கிய நபரை கைது செய்துள்ள போலீசார் ஜாமீனில் வெளிவரக் கூடிய சாதாரண வழக்கையே பதிவு செய்துள்ளனர் என்றும் தனக்கு கேரள போலீசிடத்தில் இருந்து நீதி கிடைக்காது என்றும் பிந்து கூறியுள்ளார். வினை விதைத்தவன் வினை அறுத்தே தீருவான்! வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும் https://youtu.be/syfaCz3UIyQ

ShareTweetSendShare

Related Posts

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.
செய்திகள்

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.

May 21, 2022
பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி
இந்தியா

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி

May 21, 2022
திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…
செய்திகள்

திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…

May 21, 2022
மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..
செய்திகள்

மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

May 21, 2022
கெத்து காட்டிய பாஜக வழக்கறிஞர்கள் திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம் !
செய்திகள்

கெத்து காட்டிய பாஜக வழக்கறிஞர்கள் திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம் !

May 20, 2022
அண்ணாமலை போல் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்…!!!
செய்திகள்

அண்ணாமலை போல் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்…!!!

May 20, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

அரியலூர் டு ரஷ்யா! விண்வெளி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ!

அரியலூர் டு ரஷ்யா! விண்வெளி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ!

July 19, 2021
தமிழகம் முழுவதும் தமிழக பாஜக சார்பில் காணொலி கூட்டங்கள் பாஜக தலைவர் டாக்டர்.எல் முருகன் அறிவிப்பு !

தமிழகம் முழுவதும் தமிழக பாஜக சார்பில் காணொலி கூட்டங்கள் பாஜக தலைவர் டாக்டர்.எல் முருகன் அறிவிப்பு !

June 27, 2020
மத்திய அரசின் ஏழை விவசாயிகள் திட்டத்தில் கை வைத்த விவசாயத்தை காப்போம் என சொல்லும் போராளிகள்!

மத்திய அரசின் ஏழை விவசாயிகள் திட்டத்தில் கை வைத்த விவசாயத்தை காப்போம் என சொல்லும் போராளிகள்!

September 2, 2020
இந்திய சரித்திரத்தில் ஒரே மாதத்தில் 10 ஏவுகணைகள் ! உலகிற்கு இந்தியா கொடுத்த அதிர்ச்சி! அச்சத்தில் சீனா!

இந்திய சரித்திரத்தில் ஒரே மாதத்தில் 10 ஏவுகணைகள் ! உலகிற்கு இந்தியா கொடுத்த அதிர்ச்சி! அச்சத்தில் சீனா!

October 12, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.
  • பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி
  • திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…
  • மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x