Thursday, May 19, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?

Oredesam by Oredesam
March 4, 2021
in அரசியல், செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

அரசியலில் இருந்து ஓய்வு என சசிகலா அறிவித்திருப்பது ஒரு காலமும் அவர் உண்மையினை பேசவே மாட்டார் என்பதை இப்பொழுதும் நிரூபித்திருக்கின்றது

சசிகலா ஒரு காலமும் அரசியலில் நேரடியாக இருந்தவர் இல்லை, கில்லி படம் முழுக்க திரிஷா விஜய் முதுகு பின்னால் நின்றது போல காலமெல்லாம் ஜெயாவுக்கு பின்னால்தான் இருந்தார்

READ ALSO

தமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …

‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…

எந்த இடத்திலாவது சசிகலா நேரடி அரசியல் செய்தாரா? சசிகலா தலமையில் பொதுகூட்டம், சசிகலா தலமையில் போராட்டம் என என்றாவது யாராவது பார்த்ததுண்டா?

சசிகலா கட்சி அரசியல் பதவியில் இருந்தவர் அல்ல, அவர் ஒரு கவுண்சிலராக கூட இருந்ததே இல்லை

ஜெயா எனும் யானைக்கு தன் பலம் தெரியாத அளவு அவரை கட்டி வைத்து தவறான போதனைகளை கொடுத்து எதையெல்லாமோ சாதித்து கொண்டிருந்தவர் சசிகலா

கருணாநிதிக்கும் தங்களுக்கும் காங்கிரசுக்கும் ஒரு ரகசிய தொடர்பு இருப்பதை அவர் உணர்ந்திருந்தார், ஊழல் அரசியலில் அது தவிர்க்கமுடியாதது என்பதும் அவருக்கு புரிந்தது

ஆனால் விதி சுப்பிரமணிய சாமி உருவில் ஆட, நிமிடத்துக்கு ஒருமாதிரி உருமாறும் கருணாநிதி சட்டென அதிமுகவினை பலவீனபடுத்த பல ஆட்டங்களை ஆடினார், பின் பழையபடி சமரசமானார்கள்

இப்படி திரைமறைவிலே ஆடிகொண்டு பல்லாயிரம் கோடி சொத்துக்களை சேர்த்து கொண்டு சசிகலா குடும்பமும் கருணாநிதி குடும்பமும் வலம் வந்தன‌

சசிகலா எதிர்பாரா விஷயங்கள் மூன்று

முதலில் ஜெயாவின் இறப்பு, அதை கூட ஓரளவு கணித்து அடுத்து ஆட்சியினை பிடிக்கும் வேகத்தில் முன்னேறி கொண்டிருந்தார்

ஆனால் நடராஜனின் மரணமும் பாஜகவின் எழுச்சியும் அவரை எழவிடாதாவறு அடித்தன, அவர் எதிர்பாரா விஷயம் இவை

“சசிகலா ஒரு நாள் முதல்வராவார் அன்றுதான் போயஸ் கார்டனில் கால்வைப்பேன்” என பகிரங்கமாக சவால்விட்டு அந்த சவாலின் கடைசி படியினையும் நெருங்கினார் நடராஜன்

ஆனால் தர்மத்தின் விதி பாஜக உருவில் வந்து ஆடிற்று, யாரும் எதிர்பாரா ஆச்சரியங்களெல்லாம் நடந்தன‌

ஜெயா இல்லாமல், நடராஜன் இல்லாமல் தத்தளித்த் சசிகலா மிகவும் நம்பியது திமுகவின் தலமையினையே

ஆம் எக்காலமும் திமுக அதிமுக எனும் மோதலில் தமிழகம் சிக்கி இருந்தால்தான் தேசிய கட்சியோ இல்லை மூன்றாம் அணியோ இங்கு உருவாகாது என்பது கருணாநிதி தந்திரம்

இதில்தான் காமராஜர்,மூப்பனார், விஜயகாந்த் , வைகோ என எல்லோரும் சரிக்கபட்டனர்

இப்போது கருணாநிதி இருந்தால் எப்படியாவது அதிமுக அரசை கலைத்துவிட்டு அதிமுகவின் நிரந்தர தலமையாக சசிகலாவினை கொண்டுவந்திருப்பார்

அதற்கு அவரின் பினாமியான நடராஜன் நிச்சயம் உதவியிருப்பார்

இப்போதுள்ள திமுகவிடம் இப்படிபட்ட திட்டங்களையெல்லாம் எதிர்பார்க்க முடியாது, அவர்கள் உலகமே தனி

ஏதோ ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழனாக தன்னை நினைக்கும் அத்தலமை கடாரம் பிடிக்க போகின்றேன் என அண்டார்டிக்கா நோக்கி சென்று கொண்டிருகின்றது

19 வருடம் திமுக மத்தியில் இருந்த பொழுது தண்டிக்கபடாத சசிகலாவும் ஜெயாவும் பாஜக அரசு வந்தவுடன் தீர்ப்பை பெற்றனர் என்பதிலே காங்கிரஸும் திமுகவும் எந்த அளவு சசிகலாவோடு ரகசிய இழை கொண்டிருந்தது என்பது புரியும்.

இப்படி நடராஜன், ஜெயா, கருணாநிதி என யாருமே இல்லா சசிகலா தடுமாறினார், தினகரனை நம்பி 20 ரூபாய் டோக்கனை தவிர ஏதும் செய்யமுடியாது என்பது அவருக்கு விளங்கிற்று

இயக்குநர், கேமராமேன், வசனகர்த்தா என யாருமே இல்லாத நடிகைபோல் தடுமாறிய சசிகலா தனக்கு இருந்த ஒரே வழியான புறவாசல் வழியாக ஓடிவிட்டார்

அதாவது எப்படி வந்தாரோ அப்படியே ஓடியும் விட்டார்

மற்றபடி அவர் அரசியலில் இருந்ததே இல்லை என்பதால் அவர் ஒதுங்க அவசியமே இல்லை

இந்த உலகில் எல்லோரும் ஆட ஒரு காலம் உண்டு, ஆடி அடங்கவும் ஒரு காலம் உண்டு அதற்கு யாரும் தப்ப முடியாது

சசிகலா ஆட ஒரு காலம் இருந்தது, இனி அவர் பெவிலியனில் இருந்து காட்சிகளை காணவேண்டிய காலம்

தமிழகத்தில் யார் எல்லாமோ ஆடி அடங்கிய அரசியலில் அவரும் அடங்கி செல்கின்றார் என்பதன்றி விஷயம் வேறேதுமல்ல‌

அகில இந்திய அளவில் ஒரு தேசிய கட்சி தேசாபிமானம் கொண்டு ஊழலுக்கு அப்பாற்பட்டு எழும்பினால் இந்த பிரிவினைவாத தேசவிரோத மாநில ஊழல் கட்சிகளெல்லாம் என்னாகும் என்பதற்கு சசிகலா பெரும் எடுத்துகாட்டு

ஆம் இன்று சசிகலா நாளை கருணாநிதி குடும்பம்

தமிழகத்தை ஆட்டிவைத்த இரு குடும்பங்களில் ஒரு குடும்பம் இப்பொழுது அரசியலில் இருந்து விரட்டபடுகின்றது

அதிமுகவின் வோட்டு வங்கி அப்படியே இருக்கும் பொழுது சசிகலா தூக்கி எறியபடுவதெல்லாம் காலத்தின் ஆட்டமன்றி வேறல்ல..ஒரு வகையில் இது பெரும் ஆச்சரியமும் கூட‌

இன்னொரு குடும்பம் சில வருடங்கள் கழித்து விரட்டபடும், காலம் அதை நிச்சயம் செய்யும், தர்ம சக்கரம் சுழலும் பொழுது தலைதலைமுறையாக எக்குடும்பமும் நின்று நிலைத்து அதிகாரம் செய்துவிட முடியாது

சசிகலாவின் விலகல் அதிமுகவுக்கு புது தைரியத்தை கொடுத்திருப்பது உண்மை, இனி நடப்பது காலத்தின் கையில் இருக்கின்றது

திமுக நம் எதிரி எனும் வகையில் சில உண்மைகளை உணர்ந்து அவர் வழிவிட்டு சென்றிருப்பது சொல்வது இதைத்தான்

ஆம், இனி பாஜக + அதிமுக எனும் தேசிய கூட்டணி அதற்கு எதிராக பிரிவினைவாத + மொழிவாத+ இந்து எதிர்ப்பு திமுக கூட்டணி என தமிழக அரசியல் களம் மாறுகின்றது

அதற்கு ஆசீர்வாதம் கொடுத்து ஒதுங்கியிருக்கின்றார் சசிகலா.

கட்டுரை எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்

ShareTweetSendShare

Related Posts

ஹாட் பாக்ஸ், கொலுசு, பணம் இதுதான் திராவிட மாடல் வெற்றியா? அண்ணாமலை அதிரடி !
அரசியல்

தமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …

May 19, 2022
‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…
இந்தியா

‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…

May 19, 2022
உத்திர பிரேதசத்தில் ரவுண்டு கட்டும் யோகி ! தாதாக்களின் 1,128 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்! இது வேற லெவல் சிக்ஸர்! ரௌடிசம் பண்ண சொத்து இருக்காது!
இந்தியா

யோகி அரசு அடுத்த அதிரடி முடிவு ! புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.

May 18, 2022
‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.
செய்திகள்

‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.

May 18, 2022
“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…
அரசியல்

“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…

May 18, 2022
மதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.
செய்திகள்

மதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.

May 17, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

கொரோனா எதிரொலியாக, பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% குறைப்பு – மத்திய அமைச்சரவை முடிவு.

April 6, 2020

யோகி அரசு அயோத்தி விமான நிலையத்திற்கு ஸ்ரீராம் என பெயர் மாற்றம்!!

September 9, 2020

ஆர்எஸ்எஸின் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் அவர்களின் உரையிலிருந்து 5 முக்கிய கருத்துக்கள்.

April 26, 2020
அதிபர் பைடனுக்கு எதிராக அமெரிக்க மக்கள்! வெடிக்கும் மக்கள் புரட்சி! கவிழும் அமெரிக்க அரசு!

அதிபர் பைடனுக்கு எதிராக அமெரிக்க மக்கள்! வெடிக்கும் மக்கள் புரட்சி! கவிழும் அமெரிக்க அரசு!

September 19, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …
  • ‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…
  • யோகி அரசு அடுத்த அதிரடி முடிவு ! புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.
  • ‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x