“அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை”…!

சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்…!

சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…!

சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை – ஆர்டிஐ மூலம் தகவல்…!

“ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும்”…!

“அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும்”…!

இதன் தொடர்ச்சியாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலா வெளியே வந்தபின் அதிமுகவின் நிலையும் அமமுக நிலை என்ன என்பது யாராலும் கணிக்க முடியாத ஒரு கனவாகவே உள்ளது.

தமிழக அரசியலில் இது ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

Exit mobile version