Thursday, October 5, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home கொரோனா -CoronaVirus

மூன்று மண்டலங்களாக பிரியும் இந்தியா ! கொரோன பாதித்த இடங்கள் வைத்து பிரிக்க யோசனை !

Oredesam by Oredesam
April 12, 2020
in கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
மூன்று மண்டலங்களாக பிரியும் இந்தியா ! கொரோன பாதித்த இடங்கள் வைத்து பிரிக்க யோசனை !
FacebookTwitterWhatsappTelegram

உலகத்தை புரட்டி போட்டுள்ளது கொரோனா இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 7,500க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 250 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் முக்கியமான மாநிலங்களான மஹாராஷ்டிரா, தமிழகம், டில்லி ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, 21 நாள் ஊரடங்கை பிரமர் மோடி அறிவித்தார். இந்த ஊரடங்கு, வரும் 14-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனாலும், கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா எனும் கொடிய உயிர் கொல்லி நோயின் பாதிப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மருத்துவக்குழுக்கள் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசிற்கு சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. வளரும் நாடுகள் பட்டியலில் உள்ள இந்தியா பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய காலகட்டம் இது. 21 நாட்கள் முடங்கிய இந்தியா அடுத்து என்ன செய்ய போகிறது என்ற கேள்வி உலக நாடுகள் உற்று கவனிக்கிறது. பல மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது இந்த நிலையில் இந்தியாவை சிகப்பு மண்டலம், மஞ்சள் மண்டலம், பச்சை மண்டலம் என 3 மண்டலங்களாக பிரிக்க வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

அதன்படி கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட அதிக உயிரிழப்புகள் உள்ள பகுதிகளை சிகப்பு மண்டலங்களாகவும், பாதிப்பு எண்ணிக்கை ஓரளவுக்கு உள்ள பகுதிகளை மஞ்சள் மண்டலமாகவும் , கொரோனா பாதிப்பே இல்லாத பகுதிகளை பச்சை மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்படும் பகுதிகளில் ஊரடங்கு தொடர வேண்டும். மஞ்சள் மண்டலமாக வகைப்படுத்தும் பகுதிகளில் பொருளாதாரத்தை உயர்த்தும் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளிப்பது, மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது. பச்சை மண்டலமாக பிரிக்கப்படும் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும். இந்தியாவில் ஏறத்தாழ 400 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பே இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இங்கு பொருளாதாரத்தை உயர்த்தும் ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கலாம். இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டது

Share15TweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023
annamalai stalin
அரசியல்

நாட்டு நடப்பை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்ல திமுகவில் ஒருவர் கூடவா இல்லை ? அண்ணாமலை கேள்வி

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

இந்தியா சார்பில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் 32 புவி கண்காணிப்பு சென்சார் கருவிகள்.

இந்தியா சார்பில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் 32 புவி கண்காணிப்பு சென்சார் கருவிகள்.

September 18, 2020
இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கண்டறியும் ரேபிட் கிட்!  இந்தியா சாதனை சீனா வேதனை!

இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கண்டறியும் ரேபிட் கிட்! இந்தியா சாதனை சீனா வேதனை!

May 11, 2020

அரசு அதிகாரிகளுக்கு ஆப்பு வைத்த யோகி ஆதித்யநாத் !தமிழகத்திலும் இந்த சட்டம் வருமா ?

July 10, 2021
Rabiya Saifi Oredesam,

50 இடங்களில் கத்தி குத்து பெண் காவல் அதிகாரி கொடூர கொலை! கொடூர கொலைகாரன் நிஜாமுதீன் கைது!

September 8, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !
  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x