Friday, December 19, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

சிவசேனா ஆட்சி காலி ! விரைவில் மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி.

Oredesam by Oredesam
June 22, 2022
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
கோவாவில் காங்கிரசை காலி செய்யும் தேவேந்திர பட்னாவிஸ் .
FacebookTwitterWhatsappTelegram

மஹாராஷ்டிராவில் ஆளுங் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்னாத் ஷிண்டே, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 46 பேருடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ., மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றன. ஆனால், முதல்வர் பதவியை கேட்டு சிவசேனா முரண்டு பிடித்ததால் கூட்டணி உடைந்தது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து, ‘மஹாராஷ்டிர விகாஸ் அகாடி’ என்ற கூட்டணியை சிவசேனா உருவாக்கியது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.ஆனால், அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்தே, பா.ஜ.,விடமிருந்து, அரசியல் ரீதியில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், பா.ஜ., கூடுதலாக வேட்பாளரை நிறுத்தி, சிவசேனாவை தோற்கடித்து, எம்.பி., சீட்டை கைப்பற்றி அதிர்ச்சி தந்தது.

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலிலும், போட்டியிட்ட நான்கு இடங்களில் மட்டுமே வெற்றிக்கு சாத்தியம் என்ற நிலையில், 5 இடங்களில் வேட்பாளரை நிறுத்தி, ஐந்திலும் வெற்றி பெற்று பா.ஜ., ஆச்சரியத்தை அளித்தது. ‘கிராஸ் ஓட்டிங்’ எனப்படும் அணிமாறி ஓட்டுப் போட்டதால் மட்டுமே இது சாத்தியம் என்பதால், சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் மீது, சந்தேக கண் விழுந்தது. நிலைமை இப்படியிருக்க, சிவசேனா சட்டசபை கட்சித் தலைவர் ஏக்னாத் ஷிண்டே திடீரென தலைமறைவானார். அவர் தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 40 பேருடன், குஜராத்தின் சூரத்தில் உள்ள சொகுசு ஓட்டலில், தங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, மஹாராஷ்டிர அரசியல் களம் சூடாகியுள்ளது.

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

பின்னர் குஜராத்தில் இருந்து தற்போது அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்திக்கு இவர்கள் சென்றுள்ளனர். கவுகாத்தி விமான நிலையத்தில் ஏக்னாத் ஷிண்டே நிருபர்களிடம் கூறுகையில், ‛மொத்தம் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இங்கு உள்ளனர். பால் தாக்கரேவின் ஹிந்துத்துவாவை நாங்கள் எடுத்துச் செல்வோம்’ என்றார். முன்னதாக சூரத்தில் ஷிண்டே கூறுகையில், ‛நாங்கள் பால் தாக்கரேவின் சிவசேனாவை விட்டு வெளியேறவில்லை. அவரது ஹிந்துத்துவாவை பின்பற்றி வருகிறோம், மேலும் அதை முன்னெடுப்போம்’ என்றார்.

கவுகாத்தி விமான நிலையம் வந்த சிவசேனா எம்எல்ஏ.,க்களை பா.ஜ., எம்எல்ஏ போர்கோஹைன் மற்றும் பா.ஜ., எம்.பி பல்லப் லோச்சன் தான் ஆகியோர் வரவேற்றதால் அவர்கள் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தெரிகிறது. இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிர அரசு விரைவில் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் ராவத், மஹாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழலால் சட்டசபை கலைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தற்போது ஏக்னாத் ஷிண்டே உள்பட 46 சிவசேனா எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பல்கலை.யில் தேசிய கல்விக் கொள்கை அம்சங்களை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்: துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

பல்கலை.யில் தேசிய கல்விக் கொள்கை அம்சங்களை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்: துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

October 31, 2021

Crashed Lion Air Jet Had Faulty Speed Readings on Last 4 Flights

January 30, 2020
உச்சநீதிமன்றம் இனி சென்னையில் தரமான முடிவு! பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்!

உச்சநீதிமன்றம் ஒப்புதல்: அமலுக்கு வந்த மசோதாக்கள் என்னென்ன?

April 8, 2025
தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்.

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்.

March 15, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமலாக்க துறை வெளியிட்ட பட்டியல் கழிப்பறை முதல் கார்ப்பரேட் வரை எதையும் விட்டுவைக்காமல் திமுக அடித்த கொள்ளை..
  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x