Sunday, January 29, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

சிவசேனாவின் காலம் முடிவடையும் நேரம் வந்துவிட்டது .

Oredesam by Oredesam
November 5, 2020
in அரசியல், செய்திகள்
0
மஹாராஷ்டிராவில் சிவசேனா எம்பி ராஜினாமா கூட்டணிக்குள் சலசப்பு ! சிவசேனாவின் கூடாரம் காலியாகிறது !
FacebookTwitterWhatsappTelegram

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்றுஒரு பழமொழி உண்டு.

அப்படித்தான் அற்பன் உத்தவ் தாக்கரே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.ஐயோ பாவம் அர்னாப் இப்படி கைதுசெய்யப் படுவோம் என்று நினைத்து இருக்கமாட்டார்.உத்தவ் தாக்கரே ஒருகிறுக்கன்.அவனிடம் மகாராஷ்டிரா அரசு குரங்கு கையில் கொடுத்த பூமாலை மாதிரி சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கிறது.மகாராஷ்டிரா மக்கள் என்றுமே சிவசேனாவின் ஆட்சியை விரும்பியது இல்லை ஏதோ குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தகதையாக பிஜேபியின் தயவினால் ஜெயித்து வந்து அதன் எதிரிகளோடு இணைந்து ஆட்சிக்கு வந்து விட்டது.

READ ALSO

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

பிஜேபி சிவசேனாவுடன் கூட்டணி வைத்த பாவத்திற்கு பிஜேபி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மாநிலமே தண்டனை அனுபவித்து வருகிறார்கள்ஆனால் இந்த பாவத்திற்கு மக்களும் தண்டனை அளிப்பார்கள..அப்பொழுது சிவசேனா என்கிற கட்சியே காணாமல்போய்விடும்.

சிவசேனா தலைமையில 1995 -1999 வரை ஒரே ஒரு முறை தான் பிஜேபி கூட்டணி ஆட்சியில் இருந்தது. அதற்கு பிறகு 15 வருசத்திற்கு பிஜேபி சிவசேனா கூட்டணி வெற்றி பெறவே முடியவில்லை.

பிஜேபி 2014 ல் சிவசேனா வை கழற்றி விட்டு தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று பிறகு மெஜாரிட்டிக்கு சில சீட்கள் குறைவாக இருந்ததால் சிவசேனா உதவியுடன் ஆட்சி அமைத்தது.காங்கிரசின் கோட்டையாகவே இருந்து வந்த மஹாரஸ் டிராவில் ஜனசங்கமாக பிஜேபி இருந்த காலத்தில் இருந்தே பிஜேபி தனியாக பெயர் சொல்ல தக்க அளவில் வெற்றிபெற்று வந்துள்ளது ஆனால் சிவசேனாவால் அரசியல் ரீதியாக நாடாளுமன்ற தேர்தலிலோ சட்டமன்ற தேர்தலிலோ வெற்றிபெற முடியவில்லை..

பிஜேபி சிவசேனா இல்லாமல் 1980 சட்டமன்ற தேர்தலில் 14 சட்டமன்ற தொகுதிகளை யும் 1985 சட்டமன்ற தேர்தலில் 16 சட்டமன்றதொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது ஆனால் அப்பொழுது சிவசேனாவால் ஒரு சட்டமன்ற தொகுதியில் கூட வெற்றி பெறமுடியவில்லை.

1966ல் ஆரம்பமாகி கோமாநிலையில் இருந்த சிவசேனாவிற்கு கூட்டணி ஆக்சிசன் கொடுத்து 1989ல் நாடாளுமன்ற தேர்தலிலும் 1990ல் நடந்த சட்டமன்ற தேர்ததிலும் சிவசேனாவுக்கு முதன்முதலாக எம்பி எம்எல்ஏக்களை அளித்தது பிஜேபி தான் 1995ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்து சிவசேனாவின் மனோகர் ஜோஷியை முதல்வராக்கியதும் பிஜேபி தான்.

ஆனால்ஆட்சிக்கு வந்த சிவசேனாவின் செயல்பாடுகளால் வெறுப்படைந்த மகாராஸ்டிரா மக்கள் அதற்கு பின் நடந்த 1999, 2004,2009ம் ஆண்டுகளில் சட்டம ன்ற தேர்தலில் பிஜேபி சிவசேனா கூட்டணியை தொடர்ந்து நிராகரித்தே வந்தனர்.தோல்வியடைந்த இந்த தேர்தல்களில் சிவசேனாவை விட பிஜேபிக்கே மக்கள் ஆதரவு அதிகமாக இருந்துள்ளதை தேர்தல் முடிவுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பிஜேபி துணை இல்லாமல் சிவசேனாவினால் அரசியலில் வெற்றி பெறமுடியாது.இப்பொழுதே சிவசேனா வாக்காளர்கள் பிஜேபி பக்கமாக வந்து கொண்டு இருக்கிறார்கள்.அதே மாதிரி காங்கிரஸ் கதையும் மகாராஷ்டிராவில் அவ்வளவு தான் பிஜேபி தேசியவாத காங்கிரஸ் என்கிறஅளவிலே தான் அரசியல் போட்டி இருக்கும்.

சிவசேனா தேசியவாத காங்கிரஸ் மற்று ம் காங்கிரஸ் கூட்டணியை இன்னும் சிலவருடங்களுக்கு ஆள விட்டாலே போதும்அடுத்து 15 வருசத்திற்கு தேசியவாத காங்கிரஸ்,சிவசேனா,காங்கிரஸ் யாருமே ஆட்சிக்கு வர முடியாது.அந்த அளவிற்கு அராஜகமாக சிவசேனாஆட்சி இருக்கும்.அதற்காக ஆட்சியை அப்படியே விட்டு விடுவார்களா என்று பயந்து விட வேண்டாம். 2021ம் ஆண்டு பிற ந்த உடனே மகாராஷ்டிரா மக்களுக்கு புத்தாண்டு பரிசாக உத்தவ் தாக்கரே ஆட்சிகவிழ்ப்பு தான் இருக்கும்.

கட்டுரை:- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

ShareTweetSendShare

Related Posts

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை  பாஜக தலைவர் அதிரடி…
அரசியல்

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

January 10, 2023
ஜீ ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக மாறியிருக்கிறது சி.எம்.டி.ஏ -அண்ணாமலை.
அரசியல்

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

January 4, 2023
“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
அரசியல்

“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…

December 18, 2022
பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .
செய்திகள்

பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

December 1, 2022
தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!
செய்திகள்

5 ஆண்டாக உள்ள அா்ச்சகா் பயிற்சி காலத்தை ஓராண்டாகக் குறைக்கக்கூடாது: அண்ணாமலை.

December 1, 2022
குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.
இந்தியா

குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

December 1, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த காங்கிரஸ் தலைவரின் குடும்பத்திற்கு கொரோனா உறுதி!

தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த காங்கிரஸ் தலைவரின் குடும்பத்திற்கு கொரோனா உறுதி!

April 11, 2020

பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை; மக்களிடம் அமைதி திரும்பினால் போதும் : நடிகர் ஆர்.கே. சுரேஷ்!

May 19, 2020
ரெஹானா பாத்திமா தனது அரை நிர்வாண உடலில்  மகனை வைத்து செய்த காரியம் போக்ஸோ சட்டத்தில் வழக்குபதிவு !

ரெஹானா பாத்திமா தனது அரை நிர்வாண உடலில் மகனை வைத்து செய்த காரியம் போக்ஸோ சட்டத்தில் வழக்குபதிவு !

June 25, 2020
அன்று சொன்னார் இன்று செய்தார்! பிரதமர் மோடியும் ராமர் கோவிலும் !

அன்று சொன்னார் இன்று செய்தார்! பிரதமர் மோடியும் ராமர் கோவிலும் !

August 5, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…
  • கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …
  • “சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
  • பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x