Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

சிவசேனாவின் காலம் முடிவடையும் நேரம் வந்துவிட்டது .

Oredesam by Oredesam
November 5, 2020
in அரசியல், செய்திகள்
0
மஹாராஷ்டிராவில் சிவசேனா எம்பி ராஜினாமா கூட்டணிக்குள் சலசப்பு ! சிவசேனாவின் கூடாரம் காலியாகிறது !
FacebookTwitterWhatsappTelegram

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்றுஒரு பழமொழி உண்டு.

அப்படித்தான் அற்பன் உத்தவ் தாக்கரே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.ஐயோ பாவம் அர்னாப் இப்படி கைதுசெய்யப் படுவோம் என்று நினைத்து இருக்கமாட்டார்.உத்தவ் தாக்கரே ஒருகிறுக்கன்.அவனிடம் மகாராஷ்டிரா அரசு குரங்கு கையில் கொடுத்த பூமாலை மாதிரி சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கிறது.மகாராஷ்டிரா மக்கள் என்றுமே சிவசேனாவின் ஆட்சியை விரும்பியது இல்லை ஏதோ குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தகதையாக பிஜேபியின் தயவினால் ஜெயித்து வந்து அதன் எதிரிகளோடு இணைந்து ஆட்சிக்கு வந்து விட்டது.

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

பிஜேபி சிவசேனாவுடன் கூட்டணி வைத்த பாவத்திற்கு பிஜேபி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மாநிலமே தண்டனை அனுபவித்து வருகிறார்கள்ஆனால் இந்த பாவத்திற்கு மக்களும் தண்டனை அளிப்பார்கள..அப்பொழுது சிவசேனா என்கிற கட்சியே காணாமல்போய்விடும்.

சிவசேனா தலைமையில 1995 -1999 வரை ஒரே ஒரு முறை தான் பிஜேபி கூட்டணி ஆட்சியில் இருந்தது. அதற்கு பிறகு 15 வருசத்திற்கு பிஜேபி சிவசேனா கூட்டணி வெற்றி பெறவே முடியவில்லை.

பிஜேபி 2014 ல் சிவசேனா வை கழற்றி விட்டு தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று பிறகு மெஜாரிட்டிக்கு சில சீட்கள் குறைவாக இருந்ததால் சிவசேனா உதவியுடன் ஆட்சி அமைத்தது.காங்கிரசின் கோட்டையாகவே இருந்து வந்த மஹாரஸ் டிராவில் ஜனசங்கமாக பிஜேபி இருந்த காலத்தில் இருந்தே பிஜேபி தனியாக பெயர் சொல்ல தக்க அளவில் வெற்றிபெற்று வந்துள்ளது ஆனால் சிவசேனாவால் அரசியல் ரீதியாக நாடாளுமன்ற தேர்தலிலோ சட்டமன்ற தேர்தலிலோ வெற்றிபெற முடியவில்லை..

பிஜேபி சிவசேனா இல்லாமல் 1980 சட்டமன்ற தேர்தலில் 14 சட்டமன்ற தொகுதிகளை யும் 1985 சட்டமன்ற தேர்தலில் 16 சட்டமன்றதொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது ஆனால் அப்பொழுது சிவசேனாவால் ஒரு சட்டமன்ற தொகுதியில் கூட வெற்றி பெறமுடியவில்லை.

1966ல் ஆரம்பமாகி கோமாநிலையில் இருந்த சிவசேனாவிற்கு கூட்டணி ஆக்சிசன் கொடுத்து 1989ல் நாடாளுமன்ற தேர்தலிலும் 1990ல் நடந்த சட்டமன்ற தேர்ததிலும் சிவசேனாவுக்கு முதன்முதலாக எம்பி எம்எல்ஏக்களை அளித்தது பிஜேபி தான் 1995ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்து சிவசேனாவின் மனோகர் ஜோஷியை முதல்வராக்கியதும் பிஜேபி தான்.

ஆனால்ஆட்சிக்கு வந்த சிவசேனாவின் செயல்பாடுகளால் வெறுப்படைந்த மகாராஸ்டிரா மக்கள் அதற்கு பின் நடந்த 1999, 2004,2009ம் ஆண்டுகளில் சட்டம ன்ற தேர்தலில் பிஜேபி சிவசேனா கூட்டணியை தொடர்ந்து நிராகரித்தே வந்தனர்.தோல்வியடைந்த இந்த தேர்தல்களில் சிவசேனாவை விட பிஜேபிக்கே மக்கள் ஆதரவு அதிகமாக இருந்துள்ளதை தேர்தல் முடிவுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பிஜேபி துணை இல்லாமல் சிவசேனாவினால் அரசியலில் வெற்றி பெறமுடியாது.இப்பொழுதே சிவசேனா வாக்காளர்கள் பிஜேபி பக்கமாக வந்து கொண்டு இருக்கிறார்கள்.அதே மாதிரி காங்கிரஸ் கதையும் மகாராஷ்டிராவில் அவ்வளவு தான் பிஜேபி தேசியவாத காங்கிரஸ் என்கிறஅளவிலே தான் அரசியல் போட்டி இருக்கும்.

சிவசேனா தேசியவாத காங்கிரஸ் மற்று ம் காங்கிரஸ் கூட்டணியை இன்னும் சிலவருடங்களுக்கு ஆள விட்டாலே போதும்அடுத்து 15 வருசத்திற்கு தேசியவாத காங்கிரஸ்,சிவசேனா,காங்கிரஸ் யாருமே ஆட்சிக்கு வர முடியாது.அந்த அளவிற்கு அராஜகமாக சிவசேனாஆட்சி இருக்கும்.அதற்காக ஆட்சியை அப்படியே விட்டு விடுவார்களா என்று பயந்து விட வேண்டாம். 2021ம் ஆண்டு பிற ந்த உடனே மகாராஷ்டிரா மக்களுக்கு புத்தாண்டு பரிசாக உத்தவ் தாக்கரே ஆட்சிகவிழ்ப்பு தான் இருக்கும்.

கட்டுரை:- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பா.ஜ.க தான் சமூக நீதியை நிலைநாட்டும் கட்சி! நேற்று மாநில தலைவர் இன்று மத்திய அமைச்சர். அருந்ததியர் சமூகத்திற்கு கிடைத்த கவுரவம்!

பிரதமர் மோடி தலைமையின் கீழ், உலகில், வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா அங்கீகரிக்கப்படுகிறது: எல் முருகன்.

September 27, 2021
காங்கிரஸின் கொள்கையே பயங்கரவாதிகளை காப்பாற்றுவதுதான் ! பிரதமரின் மோடி அதிரடி !

காங்கிரஸின் கொள்கையே பயங்கரவாதிகளை காப்பாற்றுவதுதான் ! பிரதமரின் மோடி அதிரடி !

May 4, 2023
பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்வோம்! பா.ம.க நிறுவனர் இராமதாஸ்!

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இனி வாய்ப்பே இல்லை திமுக அரசை சாடிய ராமதாஸ் !

November 18, 2024
ஒரே இடத்தில 20 பேருக்கு மேல் பிரியாணி சாப்பிட்ட இஸ்லாமியர்கள் ! கட்டுபடுத்த முடியவில்லையா?

ஒரே இடத்தில 20 பேருக்கு மேல் பிரியாணி சாப்பிட்ட இஸ்லாமியர்கள் ! கட்டுபடுத்த முடியவில்லையா?

April 5, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x