Saturday, February 21, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

சமூக விலகலை அடுத்து பொருளாதார விலகல். மூழ்கும் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேறுவதை போல சீனாவை விட்டு தொழிற்சாலைகள் ஓட்டம். என்ன செய்யபோகின்றது இந்தியா.

Oredesam by Oredesam
April 22, 2020
in உலகம்
0
FacebookTwitterWhatsappTelegram

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்தியா வர விருப்பம்.

  • அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் என்று சற்றேறக்குறைய அனைத்து முன்னேறிய நாடுகளும் சீனாவை இனி நம்பி தொழில் செய்ய முடியாது என்ற நிலைக்கு
    வந்துவிட்டதாக தெரிகிறது.

சீனாவில் இருக்கும் தங்களது தொழிற்சாலையை இந்தியாவிற்கு மாற்றிவிட வேண்டும் என்ற நிலையை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எடுத்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

READ ALSO

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இந்த நிறுவனங்கள் இந்தியாவே மாற்று உற்பத்தி கேந்திரம் என்று மனதில் நிறுத்தி, இந்திய அரசின் பல வேறு துறைகளுடன் குறிப்பாக, மத்திய, மாநில அரசின் துறைகளுடன் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தையை துவங்கி விட்டன.

இவற்றில் 300 நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக மொபைல், மின்னணு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் முக்கியமான கட்டத்தை அடைந்து விட்டதாக தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவை மாற்று உற்பத்தி கேந்திரமாக அமைக்க மத்திய அரசு அனைத்து விதத்திலும் முயற்சிகள் எடுத்து வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு புதிய உற்பத்தியாளர்களுக்கான கார்ப்பரேட் வரிகளை 17% ஆக குறைத்துள்ளது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக குறைந்த உற்பத்தி வரி ஆகும். மேலும் (GST) சரக்கு மற்றும் சேவை வரிகளிலும் பல சலுகைகளை இந்தியா வழங்கி உள்ளது. இதன் காரணமாக உற்பத்தி துறையில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதுநாள்வரை சீனாவை தங்களின் உற்பத்தி கேந்திரமாக அமைத்திருந்த ஜப்பான், அமெரிக்க மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் இந்தியாவை எங்களின் உற்பத்தி கேந்திரமாக மாற்றுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்கின்றன.

“Don’t put all eggs in one basket” என்ற பழமொழியை மீறி உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் தொழிற்சாலைகளை சீனாவில் நிறுவியிருந்தன. வைரசால் சீனா பாதிக்கப்பட்டதால், இந்த முன்னணி நிறுவனங்களின் சப்ளை செயின் (விநியோகச் சங்கிலி) முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

லாபத்தை விட நஷ்டங்கள் நல்ல பாடத்தைக் கற்றுத் தருகின்றன. பல தொழிற்சாலைகள் சீனாவிலிருந்து இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், மலேஷியா போன்ற நாடுகளுக்கு இடம் மாறுகின்றன என்கிறார் குருபிரசாத் மகாபாத்ரா (Secretary in the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT).)

உலகின் தொழிற்சாலையாக இந்தியா வருவதற்கான சூழல் அதிகரித்து வருகிறது. ஏனெனில் இந்தியா மிகப்பெரிய வியாபார சந்தையாகவும்‌ உள்ளது.

வியட்நாம் நாட்டில் ஒரு மொபைல் உற்பத்தி ஆலையை துவங்கினால் அதன் உற்பத்தி பொருட்களை சந்தை படுத்த வெளிநாடுகளை நம்பி, ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் இந்தியாவில் உற்பத்தி சந்தையும் வியாபார சந்தையும் ஒரு சேர அமைந்து உள்ளது. அதனால் உலகின் பல நாடுகளால் இந்தியா ஈர்க்க பட்டு வருகிறது என்கிறார் மகாபாத்ரா.

கட்டுரை :- வலதுசாரி எழுத்தாளர்கள் பத்மநாபன் நாகராஜன் மற்றும் மகேந்திர சாவந்த்.

Share75TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

லால்ஜி தண்டன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்.

லால்ஜி தண்டன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்.

July 21, 2020
தந்தை,மகன்,பேரன்,கொள்ளுப்பேரன் என அதிகாரத்தை கை மாற்றுவதுதான் வாரிசு அரசியல் திமுகவை சம்பவம் செய்த வானதிசீனிவாசன்.

தந்தை,மகன்,பேரன்,கொள்ளுப்பேரன் என அதிகாரத்தை கை மாற்றுவதுதான் வாரிசு அரசியல் திமுகவை சம்பவம் செய்த வானதிசீனிவாசன்.

October 18, 2023
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை 3வது இடத்திற்கு தள்ளிய பாஜக..

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை 3வது இடத்திற்கு தள்ளிய பாஜக..

July 13, 2022
Postmortem Report டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை.

Postmortem Report டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை.

January 28, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x