Monday, June 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

சமூக விலகலை அடுத்து பொருளாதார விலகல். மூழ்கும் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேறுவதை போல சீனாவை விட்டு தொழிற்சாலைகள் ஓட்டம். என்ன செய்யபோகின்றது இந்தியா.

Oredesam by Oredesam
April 22, 2020
in உலகம்
0
FacebookTwitterWhatsappTelegram

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்தியா வர விருப்பம்.

  • அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் என்று சற்றேறக்குறைய அனைத்து முன்னேறிய நாடுகளும் சீனாவை இனி நம்பி தொழில் செய்ய முடியாது என்ற நிலைக்கு
    வந்துவிட்டதாக தெரிகிறது.

சீனாவில் இருக்கும் தங்களது தொழிற்சாலையை இந்தியாவிற்கு மாற்றிவிட வேண்டும் என்ற நிலையை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எடுத்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

READ ALSO

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

இந்த நிறுவனங்கள் இந்தியாவே மாற்று உற்பத்தி கேந்திரம் என்று மனதில் நிறுத்தி, இந்திய அரசின் பல வேறு துறைகளுடன் குறிப்பாக, மத்திய, மாநில அரசின் துறைகளுடன் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தையை துவங்கி விட்டன.

இவற்றில் 300 நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக மொபைல், மின்னணு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் முக்கியமான கட்டத்தை அடைந்து விட்டதாக தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவை மாற்று உற்பத்தி கேந்திரமாக அமைக்க மத்திய அரசு அனைத்து விதத்திலும் முயற்சிகள் எடுத்து வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு புதிய உற்பத்தியாளர்களுக்கான கார்ப்பரேட் வரிகளை 17% ஆக குறைத்துள்ளது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக குறைந்த உற்பத்தி வரி ஆகும். மேலும் (GST) சரக்கு மற்றும் சேவை வரிகளிலும் பல சலுகைகளை இந்தியா வழங்கி உள்ளது. இதன் காரணமாக உற்பத்தி துறையில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதுநாள்வரை சீனாவை தங்களின் உற்பத்தி கேந்திரமாக அமைத்திருந்த ஜப்பான், அமெரிக்க மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் இந்தியாவை எங்களின் உற்பத்தி கேந்திரமாக மாற்றுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்கின்றன.

“Don’t put all eggs in one basket” என்ற பழமொழியை மீறி உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் தொழிற்சாலைகளை சீனாவில் நிறுவியிருந்தன. வைரசால் சீனா பாதிக்கப்பட்டதால், இந்த முன்னணி நிறுவனங்களின் சப்ளை செயின் (விநியோகச் சங்கிலி) முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

லாபத்தை விட நஷ்டங்கள் நல்ல பாடத்தைக் கற்றுத் தருகின்றன. பல தொழிற்சாலைகள் சீனாவிலிருந்து இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், மலேஷியா போன்ற நாடுகளுக்கு இடம் மாறுகின்றன என்கிறார் குருபிரசாத் மகாபாத்ரா (Secretary in the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT).)

உலகின் தொழிற்சாலையாக இந்தியா வருவதற்கான சூழல் அதிகரித்து வருகிறது. ஏனெனில் இந்தியா மிகப்பெரிய வியாபார சந்தையாகவும்‌ உள்ளது.

வியட்நாம் நாட்டில் ஒரு மொபைல் உற்பத்தி ஆலையை துவங்கினால் அதன் உற்பத்தி பொருட்களை சந்தை படுத்த வெளிநாடுகளை நம்பி, ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் இந்தியாவில் உற்பத்தி சந்தையும் வியாபார சந்தையும் ஒரு சேர அமைந்து உள்ளது. அதனால் உலகின் பல நாடுகளால் இந்தியா ஈர்க்க பட்டு வருகிறது என்கிறார் மகாபாத்ரா.

கட்டுரை :- வலதுசாரி எழுத்தாளர்கள் பத்மநாபன் நாகராஜன் மற்றும் மகேந்திர சாவந்த்.

Share75TweetSendShare

Related Posts

condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025
இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது’  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
உலகம்

மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?

June 13, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.3,691 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு.

தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.3,691 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு.

June 15, 2021
ஊரடங்கு இடையே ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பெரிய ஆர்டர்களை பெற்ற எச்ஐஎல் நிறுவனம்.

ஊரடங்கு இடையே ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பெரிய ஆர்டர்களை பெற்ற எச்ஐஎல் நிறுவனம்.

May 12, 2020
vck

வி.சி.க என்பது விழுப்புரம் சிதம்பரம் கட்சியா? கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்திய தொகுதி பங்கீடு?

March 9, 2024
செடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும்! காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.

செடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும்! காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.

July 11, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?
  • 9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!
  • மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!
  • ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x