Saturday, July 19, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தி.மு.க ஆட்சிக்கு வந்ததற்கு கிறிஸ்துவர்களின் ஜெபம் தான் என, கிருஸ்துவ மக்களின் உற்சாகத்துக்காக பேசினேன். அமைச்சர் அடித்த அந்தர் பல்டி!

Oredesam by Oredesam
August 5, 2021
in செய்திகள், தமிழகம்
0
கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், திமுக ஆட்சிக்கு வந்துள்ளது! சொன்னது பல்வளத்துறை அமைச்சர் நாசர்!
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க வெற்றி பெற்றததுக்கு காரணம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களோ மறைந்த கருணாநிதியோ திமுகவினரோ இல்லை. தி.மு.க வெற்றிக்கு முழுக்க முழுக்க சிறுபான்மை மக்களே காரணம் என சிறுபான்மையின தலைவர்கள் பேசி வருகிறார்கள்.380 கோடி கொடுத்து தி.மு.க விற்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கிய பிரசாந்த் கிஷோர் திமுகவின் வெற்றிக்கு காரணம் இல்லை.

தி.மு.க வெற்றி பெற்றதற்கு நாங்கள் போட்ட பிச்சை என கிறிஸ்துவ பாதிரியார் கூறினார். அதை பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்தது கழகம். ஜமாத்தில் இமாம்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் காரணமாகவே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்று இஸ்லாமிய பொதுக்கூட்டத்தில் மதபோதகர் ஒருவர் பேசியுள்ளார்.

READ ALSO

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

தற்போது இந்த இரு பேச்சையும் ஆம் என்று சொல்லும் வகையில் திமுக அமைச்சரே பேசியுள்ளார். திமுக வெற்றிக்கு கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபம் தான் காரணம் என சொல்லியுள்ளார் பால்வளத்துறை அமைச்சர் நாசர். திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள, அற்புத ஜெபகோபுரம் தேவாலயத்தின், 40ம் ஆண்டு துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய , பால்வளத்துறை அமைச்சர் நாசர்: கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்தது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தலைமை கழகத்தில் இருந்து இந்த பேச்சிற்கு கண்டனம் எழுந்தது. இதற்கு முன் அமைச்சர் பெரியசாமியின் மருமகள் மெர்சி கன்யாகுமரியில் இந்துக்களை தரம் குறைந்து பேசிய பாதிரியார் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த கையோடு பாதிரியாரை கைது செய்ய போப்பிடம் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு சட்டம் இயற்றவேண்டும் என குண்டை தூக்கி போட்டார். இதற்கும் கடும் கண்டங்கள் எழுந்தது.

திமுக அமைச்சர்கள் திமுக ஆதரவு சிறுபான்மை இயக்கங்கள் தொடர்ந்து இந்து மதத்தை புண்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தான் தேவாலயம் நிகழ்ச்சிக்கு சென்று அவர்கள் ஜெபம் தான் திமுகவை ஜெயிக்க வைத்தது என பேசினார். இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது

இந்த நிலயில் அவர் அளித்த பேட்டியில் கிறிஸ்துவர், முஸ்லிம் என்ற எந்தவிதமான இன, மொழி, மதப் பாகுபாடும் பார்க்காமல், நிகழ்ச்சிக்கு யார் அழைத்தாலும் செல்கிறோம். அங்கு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசுகிறோம். கிறிஸ்துவ நிகழ்ச்சி என்பதால், கூடியிருந்த கிறிஸ்துவர்களின் சந்தோஷத்துக்காக சில விஷயங்களைப் பேசினேன்.

கிறிஸ்துவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், இன்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துவ மக்களின் ஜெபம் அத்தனை வலிமையானது. ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் மிக முக்கிய காரணம், கிறிஸ்துவர்களின் ஜெபம் தான்’ என, கூடியிருந்த மக்களின் உற்சாகத்துக்காக பேசினேன். கிறிஸ்துவர்களின் உற்சாகத்துக்காக பேசியது தான் பரபரப்பாகி, சர்ச்சையாகி இருக்கிறது. திட்டமிட்டு இதைப் பேசவில்லை. இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்தார்

ShareTweetSendShare

Related Posts

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
செய்திகள்

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

July 16, 2025
Modi-BrahMos missile
செய்திகள்

இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

July 15, 2025
Muthu Malai
செய்திகள்

முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!

July 19, 2025
#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பழனி மலைக்கும் அமெரிக்க விஞ்ஞானி நிக்கோலஸ் டெஸ்லாவுக்கும் என்ன சம்பந்தம் ?

April 9, 2020

Breaking: Boeing Is Said Close To Issuing 737 Max Warning After Crash

February 4, 2020

West Java to review Meykardah project amid alleged bribery case

January 25, 2020
விஜய் மல்லையாவை கதற விட்ட மோடி அரசு! 6200 கோடிக்கு ₹14,000 கோடி பறிமுதல் செய்வதா? விஜய் மல்லையா புலம்பல்!

விஜய் மல்லையாவை கதற விட்ட மோடி அரசு! 6200 கோடிக்கு ₹14,000 கோடி பறிமுதல் செய்வதா? விஜய் மல்லையா புலம்பல்!

July 27, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
  • பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
  • மணல் கடத்தலை தடுத்தவர் கொலை செந்தில்பாலாஜியுடன் தொடர்பு-அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !
  • இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x