Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

ஸ்டாலின் சட்டமனறத்திலேயே பச்சைப்பொய்யை சொல்கிறார்-சிவி.சண்முகம் ஆவேசம் !

Oredesam by Oredesam
May 2, 2023
in அரசியல், செய்திகள்
0
ஸ்டாலின் சட்டமனறத்திலேயே பச்சைப்பொய்யை  சொல்கிறார்-சிவி.சண்முகம் ஆவேசம் !
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்பி விழுப்புரத்தில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது அவர்பேசியது :-

காவல்துறை திமுகவினுடைய ஏவல்துறையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அரசு கையாலகதாத்தனத்தை நிரூபித்துள்ளது. தமிழகத்தில் கொலை குற்றங்கள், கற்பழிப்புகள் குறைந்துள்ளது மற்றும் பாலியல் தொல்லை இல்லை என்கிற பச்சைப்பொய்யை ஸ்டாலின் சட்டமனறத்திலேயே சொல்கிறார். ஆனால் தமிழகத்தில் நாள்தோறும் குடும்பத்துடன் கொலை செய்யப்படுகிறார்கள். பெண்கள் கற்பழிப்பு, பள்ளிச்சிறுமிகள் கற்பழிப்பு என்று பல விஷயங்கள் நடந்தேறியிருக்கின்றன. ,மேலும் கடந்த மாதம் ஏப்ரல் 26, 27 ஆகிய தேதிகளில் விழுப்புரம் வந்துள்ளார் ஸ்டாலின். அவர் வந்த நாட்களில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் ஜானகிபுரத்தில் வடமாநிலத் தொழிலாளர் மற்றூம் இசுலாமிய சமுக்கத்தை சேர்ந்த ஐஸ் விக்கும் ஊழியரின் மகளை நான்கு சிறுவர்கள் கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதை வீடியோ எடுத்து பதிவும் செய்துள்ளார்கள்.இச்சம்பவத்திற்கு அச்சிறுமி படிக்கும் பள்ளியின் ஆசிரியர் போலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை அதைப் பெரிதாக எடுக்கவில்லை. கூட்டுப்பாலியல் பலாத்காரம் நடைபெற்ற அன்று  ஸ்டாலின் அப்போது விழுப்புரத்தில் இருந்திருக்கிறார். இச்செய்தி தாமதமாக வெளிவந்த நிலையில் நான்கு சிறுவர்களையும் கைது செய்து சிறார் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

ஏன் நடவடிக்கை எடுக்க இவ்வளவு தாமதம். ஏன் குற்ற சம்பவங்களை உடனுக்குடன் உளவுத்துறை ஸ்டாலினிடம் கொண்டுசெல்லவில்லை அல்லது இந்த சம்பவம் தெரிந்தும் முதல்வர் கண்டுகாணாமல் இருந்தாரா? யார் இதற்கு பொறுப்பு. இப்படி கேள்விகள் எழ, விழுப்புரத்தை ஆய்வு செய்ய வருகிறாராம் ஸ்டாலின். அவர் ஆய்வு செய்த லட்சணம் இதுதான். இதற்கு இந்த அரசு என்ன செய்யப் போகிறது. சட்டமன்றத்தில் வீராப்பாக பேசினால் மட்டும் போதாது. செயலிலும் வீராப்பு வேண்டும்.

இப்படியே போனால் தமிழகத்தின் நிலைமை என்ன. தினந்தோறும் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்கும் இன்னும் வழக்கு பதிவு சரியாக பதியப்படவில்லை. கருணாநிதியை விட நாங்கள் சாதித்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். என்ன சாதித்து விட்டார்கள், நந்தான் அறிவாளி என்று சொல்லும் நிதியமைச்சர், அவர் பேசியதாக வெளிவரும் ஆடியோக்கள் கருணாநிதியைவிட  உதயநிதியும் சபரீசனும் 30 அயிரம் கோடி பணம் சேமித்துள்ளார்கள். இதை எதிர்க்கட்சி சொன்னால் பொய் என்று சொல்வார்கள். ஆனால் இதனைக் கூறியதே நிதி அமைச்சர். ஏன் இந்தக் குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் இது பொய் என்று சொல்கிறார் நிதியமைச்சர். அப்படியென்றால் அதற்கு ஏன் நிதியமைச்சர் வழக்கு தொடுக்கவில்லை.என அவர் பேசியுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு !

அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு !

September 22, 2020

Blizzard Is Interested In Bringing All of Its Franchises To Mobile

January 4, 2020
மோடி அரசால் ராமநாதபுரத்தில், 345 கோடி ரூபாய் செலவில், புதிதாக, இரு அரசு மருத்துவக் கல்லுாரிகள்.

மோடி அரசால் ராமநாதபுரத்தில், 345 கோடி ரூபாய் செலவில், புதிதாக, இரு அரசு மருத்துவக் கல்லுாரிகள்.

March 1, 2020
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் இணையதளம் தொடக்கம்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் இணையதளம் தொடக்கம்.

May 12, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x