Thursday, November 6, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

ஸ்டாலின் சட்டமனறத்திலேயே பச்சைப்பொய்யை சொல்கிறார்-சிவி.சண்முகம் ஆவேசம் !

Oredesam by Oredesam
May 2, 2023
in அரசியல், செய்திகள்
0
ஸ்டாலின் சட்டமனறத்திலேயே பச்சைப்பொய்யை  சொல்கிறார்-சிவி.சண்முகம் ஆவேசம் !
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்பி விழுப்புரத்தில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது அவர்பேசியது :-

காவல்துறை திமுகவினுடைய ஏவல்துறையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அரசு கையாலகதாத்தனத்தை நிரூபித்துள்ளது. தமிழகத்தில் கொலை குற்றங்கள், கற்பழிப்புகள் குறைந்துள்ளது மற்றும் பாலியல் தொல்லை இல்லை என்கிற பச்சைப்பொய்யை ஸ்டாலின் சட்டமனறத்திலேயே சொல்கிறார். ஆனால் தமிழகத்தில் நாள்தோறும் குடும்பத்துடன் கொலை செய்யப்படுகிறார்கள். பெண்கள் கற்பழிப்பு, பள்ளிச்சிறுமிகள் கற்பழிப்பு என்று பல விஷயங்கள் நடந்தேறியிருக்கின்றன. ,மேலும் கடந்த மாதம் ஏப்ரல் 26, 27 ஆகிய தேதிகளில் விழுப்புரம் வந்துள்ளார் ஸ்டாலின். அவர் வந்த நாட்களில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் ஜானகிபுரத்தில் வடமாநிலத் தொழிலாளர் மற்றூம் இசுலாமிய சமுக்கத்தை சேர்ந்த ஐஸ் விக்கும் ஊழியரின் மகளை நான்கு சிறுவர்கள் கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதை வீடியோ எடுத்து பதிவும் செய்துள்ளார்கள்.இச்சம்பவத்திற்கு அச்சிறுமி படிக்கும் பள்ளியின் ஆசிரியர் போலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை அதைப் பெரிதாக எடுக்கவில்லை. கூட்டுப்பாலியல் பலாத்காரம் நடைபெற்ற அன்று  ஸ்டாலின் அப்போது விழுப்புரத்தில் இருந்திருக்கிறார். இச்செய்தி தாமதமாக வெளிவந்த நிலையில் நான்கு சிறுவர்களையும் கைது செய்து சிறார் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.

READ ALSO

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

ஏன் நடவடிக்கை எடுக்க இவ்வளவு தாமதம். ஏன் குற்ற சம்பவங்களை உடனுக்குடன் உளவுத்துறை ஸ்டாலினிடம் கொண்டுசெல்லவில்லை அல்லது இந்த சம்பவம் தெரிந்தும் முதல்வர் கண்டுகாணாமல் இருந்தாரா? யார் இதற்கு பொறுப்பு. இப்படி கேள்விகள் எழ, விழுப்புரத்தை ஆய்வு செய்ய வருகிறாராம் ஸ்டாலின். அவர் ஆய்வு செய்த லட்சணம் இதுதான். இதற்கு இந்த அரசு என்ன செய்யப் போகிறது. சட்டமன்றத்தில் வீராப்பாக பேசினால் மட்டும் போதாது. செயலிலும் வீராப்பு வேண்டும்.

இப்படியே போனால் தமிழகத்தின் நிலைமை என்ன. தினந்தோறும் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்கும் இன்னும் வழக்கு பதிவு சரியாக பதியப்படவில்லை. கருணாநிதியை விட நாங்கள் சாதித்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். என்ன சாதித்து விட்டார்கள், நந்தான் அறிவாளி என்று சொல்லும் நிதியமைச்சர், அவர் பேசியதாக வெளிவரும் ஆடியோக்கள் கருணாநிதியைவிட  உதயநிதியும் சபரீசனும் 30 அயிரம் கோடி பணம் சேமித்துள்ளார்கள். இதை எதிர்க்கட்சி சொன்னால் பொய் என்று சொல்வார்கள். ஆனால் இதனைக் கூறியதே நிதி அமைச்சர். ஏன் இந்தக் குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் இது பொய் என்று சொல்கிறார் நிதியமைச்சர். அப்படியென்றால் அதற்கு ஏன் நிதியமைச்சர் வழக்கு தொடுக்கவில்லை.என அவர் பேசியுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பெண்ணுரிமைப் போராளிகள் எங்கே சென்றார்கள்? தமிழக அரசே! தயாரிப்பாளர் சங்கமே! உடனே நடவடிக்கை எடு இந்துக்கள் கோரிக்கை!!

October 2, 2020
ஸ்டாலினுக்கு ஏழரை துவங்கியாச்சு! திமுகவின் கதை இந்த தேர்தலோடு முடிந்துடும்: பகீர் சாபம் விட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஸ்டாலினுக்கு ஏழரை துவங்கியாச்சு! திமுகவின் கதை இந்த தேர்தலோடு முடிந்துடும்: பகீர் சாபம் விட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

January 4, 2021
திராவிட ஸ்டாகிஸ்டுகள் தாக்கப்பட்டது! சங்கி அரசை அண்டிப் பிழைக்க திமுக தயார்-ஷியாம் கிருஷ்ணசாமி!

திராவிட ஸ்டாகிஸ்டுகள் தாக்கப்பட்டது! சங்கி அரசை அண்டிப் பிழைக்க திமுக தயார்-ஷியாம் கிருஷ்ணசாமி!

August 5, 2021

கடை வாசலில் இந்து என்று எழுதிய போர்டை வைத்ததால் கடைக்காரர் கைது.

April 26, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x