Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஸ்டெர்லைட் போராளி .. ஒரு திருடன் ! ரஜினியை யார் என்று கேட்ட ஸ்டெர்லைட் போராளி திருட்டு சம்பவத்தில் கைது!

Oredesam by Oredesam
February 23, 2020
in செய்திகள், தமிழகம்
0
ஸ்டெர்லைட் போராளி .. ஒரு திருடன் ! ரஜினியை யார் என்று கேட்ட ஸ்டெர்லைட் போராளி திருட்டு சம்பவத்தில் கைது!
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது அப்போது காயமடைந்தவர்களை நலம் விசாரிக்க சென்ற நடிகர் ரஜினிகாந்தை அவமதிப்பதற்காக, நீங்கள் யார்? சந்தோஷ் என்ற நபர் கேட்டார்.

உடனே நம் தமிழக ஊடகங்கள் ரஜினியையார் என்று கேட்ட தமிழன் போராளி பச்சை தமிழன் என விளம்பரபடுத்தியது அந்த போராளியை. அந்த போராள தன்னை மாணவர் அமைப்பின் நிர்வாகி என வசூல் வேட்டை நடத்தி வந்துள்ளார்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

ரஜினியை அசிங்கப்படுத்தும் நோக்கில் கேள்வி கேட்டதால் இந்திய அளவில் டிவிட்டரிலும், ஆங்கில ஊடகங்களிலும் பிரபலமான போராளி
சந்தோஷ் தனது அறிவாற்றலால் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

அந்த அமைப்பிற்கு சீமான் ஆதரவு தருவார் என நினைத்த. ஆனால் சீமான் நம்மளை விட பெரிய ஆளாக வந்துவிடுவார் என நினைத்து அமைப்புக்கு தலைவர் , செயலாளர், பொருளாளர் என அனைத்துப் பதவிகளை அவரேஒருத்தரே கவனித்து ஒன்மேன் ஆர்மியாக செயல்பட்டுள்ளார்,

இந்த நிலையில் எந்த போராட்டத்திற்கும் போராளி சந்தோஸை அழைக்காததால் பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதனை பூர்த்தி செய்ய மணிகண்டன், சரவணன் ஆகியோருடன் இணைந்து இரு சக்கர வாகனங்களைத் திருடி போலி ஆவணங்களை தயார் செய்து ஓ.எல்.எக்ஸ் மூலம் விற்று வந்துள்ளார் போராளி சந்தோஷ்..!

இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷியாம் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை எட்டையபுரம் சாலையில் நிறுத்தி இருந்தார். அதனை திருடிச்சென்ற கொள்ளையர்கள், அந்த வாகனம் விற்பனைக்கு இருப்பதாக ஓ.எல்.எக்சில் விளம்பரம் வெளியிட்டு இருந்தனர்.

இதனை பார்த்த ஷியாம், ஓ.எல்.எக்சில் தனது வாகனத்தை விற்பனை செய்ய தயாராக இருந்த நபர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். கால்டுவெல் காலனிக்கு வரச்சொன்ன அந்த திருட்டு பாய்ஸ், ஷியாமிடம் திருடிச் சென்ற வண்டிக்கு, அவரிடமே கறாராக பேரம் பேசியுள்ளனர்.

பணம் எடுத்து வந்து வாங்கிக் கொள்வதாக கூறிச்சென்ற ஷியாம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். பணத்துடன், வாகனக் கொள்ளையர்களை பிடிக்க சாதாரண உடையில் போலீசாரையும் ஷியாம் அழைத்துச்சென்றார்.

அப்போது ஷியாமிடம் திருடிய வாகனத்தைப் போன்ற மற்றொரு பழைய வாகனத்தை இருட்டில் வைத்து மோசடியாக கைமாற்றிவிட முயன்ற கொள்ளையனை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர்.

அவனைப் பிடித்து விசாரித்தபோது, ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து நீங்கள் யார்? என்று கேட்ட போராளி பச்சை தமிழன் வீரத்தமிழன் சந்தோஷ் என்பது தெரியவந்தது

இந்த நிலையில் தான் வாகனத்தை பறிகொடுத்தவரிடமே, திருடிய வாகனத்தை மோசடியாக விற்க முயன்றதால் காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கி உள்ளார் போராளி சந்தோஷ் என்கின்றனர் காவல்துறையினர்.

இதையடுத்து போராளித் திருடர் சந்தோஷையும், அவர் அளித்த தகவலின் பேரில் கூட்டாளிகளான மணிகண்டன் மற்றும் சரவணன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் சந்தோஷ் ..!

Share301TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தமிழகத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி ! 30ஆம் தேதி வரை ஊரடங்கு !

April 13, 2020

தி.மு.கவினருக்கு அடுத்த ஆப்பு 2ஜி முறைகேடு வழக்கு விரைவில் தீர்ப்பு! தமிழக அரசியலில் புயல் வீசுமா?

September 12, 2020
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

80 கோடி மக்களுக்கு பிரதமரின் இலவச உணவு தானியங்கள் திட்டம் (ஜூலை-நவம்பர்) 198.78 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு!

June 30, 2021
மொழி என்பது, கல்வியை கற்பிக்கும் கருவி மட்டுமே ! இனி மார்க் சீட் முறை இல்லை! புதிய கல்வி குறித்து பிரதமரின் அற்புதமான விளக்கம்

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மக்கள் பாஜக மற்றும் மோடிக்கே வாக்களிக்கும் மக்கள்.

December 24, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x