Thursday, January 8, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home தமிழகம்

மாணவிகளின் உயிரைகாவு வாங்கும் Stஜோசப் பள்ளி

Oredesam by Oredesam
March 10, 2020
in தமிழகம்
0
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, வடுகர்பேட்டையில் இருக்கிறது St.ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

இந்தப் பள்ளியின் மீது பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் முக்கியமானக் குற்றச்சாட்டு, அந்தப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளின் தொடர் தற்கொலைகள்!

READ ALSO

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை அதிகாரி! மயிலாடுதுறை டிஎஸ்பி உயிருக்கு ஆபத்து! மர்மம் என்ன திடுக்கிடும் தகவல்கள்!

2019-20 கல்வியாண்டில் மட்டும் ஆறு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்திகள் நெஞ்சை உலுக்குகின்றன.

ஆனால், அவற்றைக் களையும் முயற்சிகள் எதிலும் பள்ளி நிர்வாகம் ஈடுபடவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது!

மேலும், நடந்துவிட்ட தற்கொலைகளுக்கு எந்தவிதத் தார்மீகப் பொறுப்பும் ஏற்காமல், தங்களது பணபலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி மாணவிகளின் தற்கொலைகளை மூடி மறைத்து வருகிறது பள்ளி நிர்வாகம்…! இது வன்மையானக் கண்டனத்திற்குரியது!

கடைசியாக நடந்த மாணவியின் தற்கொலை என்பது என்னையும், எனது சொந்தங்களையும் மிகவும் பாதித்த தற்கொலை!

அரியலூர் மாவட்டத்தின் அயன்சுத்தல்லியைச் சேர்ந்த ரேகா எனும் மாணவி வடுகர்பேட்டை St.ஜோசப் பள்ளியில் 11ஆம் வகுப்புப் படித்து வந்தார். பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதியில் தங்கிப் பயின்று வந்தார்.

பள்ளியிலோ, விடுதியிலோ ஏதோ பிரச்சினை. அதன் காரணமாக, அந்த மாணவி மிகுந்த மனவுளைச்சலில் இருந்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி காலை 7.30 மணியளவில் விடுதி நிர்வாகத்திடமிருந்து மாணவியின் குடும்பத்தாருக்கு ஒரு போன் வந்திருக்கிறது. மாணவியைக் காணவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்!

பதறிப்போன மாணவியின் குடும்பத்தார், அடித்துப்பிடித்துக்கொண்டு பள்ளிக்குப் போயிருக்கிறார்கள். சரியானப் பதில்கள் எதுவும் சொல்லப்படவில்லை. அந்த ஊரின் பல பகுதிகளிலும் தேடியலைந்து சோர்ந்துபோன குடும்பத்தினர், அருகிலிருந்தக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

இரவு 7 மணியளவில் காவல் நிலையத்திலிருந்து போன் வருகிறது. ரயிலில் விழுந்து மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது உடல் பல சிறு துண்டுகளாகக் கிடப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது!

அந்த சொல்லொணாத் துயரத்தைத் தாங்க முடியாத உறவினர், இறுதி சடங்கு செய்வதற்காக உடலின் பாகங்களை வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

பேரதிர்ச்சியாக, மாணவியின் தொடை பகுதியில் அடித்துத் துன்புறுத்தியிருப்பதற்கானத் தடயங்கள் தென்பட்டிருக்கின்றன! OMG!

மாணவியின் தற்கொலை சம்பந்தமாகப் பல கேள்விகள் எழுகின்றன…

*விடுதி காப்பாளரின் அனுமதியின்றி மாணவி எப்படி வெளியே சென்றிருக்க முடியும்?

*வெளியேறும் வழியைத் தவிர்த்து வேறு வழியாக மாணவி சென்றிருக்கலாம் என்றால், அவ்வளவு பாதுகாப்பற்ற சூழலிலா மாணவிகள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்? அதுபோன்ற வழிகளில் சமூக விரோதிகள் உள்ளே வந்தால்
வயசுக்கு வந்த பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு என்னவாகும்?

*காணாமல் போன மாணவியைக் கண்டுபிடிக்கப் பள்ளி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? மாணவியைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தாரிடம் தெரிவிப்பதோடு முடிந்துவிட்டதா பள்ளியின் கடமை?

*மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி தெரிந்தவுடன், அவரின் இறுதி சடங்கில் பள்ளியின் நிர்வாகத்தினர் கலந்துகொண்டிருக்க வேண்டாமா? அந்தத் தார்மீகம் கூட தெரியாத மிருகங்களா பள்ளி நிர்வாகத்தினர்? அவர்களுக்கெல்லாம் மனசாட்சி என்பது மருந்துக்குக் கூட இல்லையா?

*சரி, இறுதி சடங்கில் தான் கலந்துகொள்ளவில்லை; அதற்குப் பின்னராவது ஏதாவது ஒருநாள் மாணவியின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா?

*மாணவி இறந்து 20 நாட்கள் ஆகியும்
பள்ளி நிர்வாகத்திடமிருந்து இன்னும் ஒரு ஆறுதல் செய்தியோ,
பள்ளியில்/விடுதியில் நடந்தவைப் பற்றியோ மாணவியின் குடும்பத்திற்குத் தெரிவிக்கப்படாதது ஏன்?

*பள்ளி நிர்வாகம் தான் இப்படி இருக்கிறது என்றால், புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையும்
இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பள்ளி நிர்வாகத்தால் கவனிக்கப்பட்டுவிட்டார்களா?

*மாணவியின் குடும்பத்தார், உறவினர்கள், ஊர்க்காரர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் இன்று (09-03-2020) காலை, விளக்கம் கேட்க பள்ளிக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியக் காவல்துறை அவர்களைத் தடுத்துக் கைது செய்திருக்கிறது! இது எந்த வகையில் நியாயம்?

இதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது, “கிறிஸ்தவக் கல்வி நிலையங்களில் பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லை” என்று கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது தான் ஞாபகம் வருகிறது. இருந்தும் என்ன செய்ய? இழந்த எங்கள் பிள்ளையை இனி எந்த தேவ குமாரனும் தரப் போவதில்லை!

பொதுவாகவே, கிறிஸ்த நிறுவனங்களில் நடக்கும் அட்டூழியங்கள் பெரும்பாலும் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன. இந்தத் தற்கொலைக்கானக் காரணத்தையாவது முறையாக விசாரணை செய்து, குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்! மேலும், இதுபோன்ற துன்பியல் நிகழ்வுகள் இனி ஒருபோதும் நிகழாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.

சாத்தான்கள் காவு வாங்கிய
கடைசி உயிராக
எங்கள் தேவதை இருந்துவிட்டுப் போகட்டும்!

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் வீர திருநாவுக்கரசு.

Share71TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை அதிகாரி! மயிலாடுதுறை டிஎஸ்பி உயிருக்கு ஆபத்து! மர்மம் என்ன திடுக்கிடும் தகவல்கள்!
தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை அதிகாரி! மயிலாடுதுறை டிஎஸ்பி உயிருக்கு ஆபத்து! மர்மம் என்ன திடுக்கிடும் தகவல்கள்!

July 21, 2025
Muthu Malai
செய்திகள்

முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!

July 19, 2025
#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
SENTHIL-BALAJI
செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்… அமலாக்கத்துறை அடுத்த ஆக்சன்..தம்பியை தட்டி தூக்கிய சம்பவம்! மொத்தமும் முடிந்தது!

June 10, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: என்ன செய்யவேண்டும் ?

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: என்ன செய்யவேண்டும் ?

August 28, 2022
பாகிஸ்தானின் சவுதி உறவு முடிவுக்கு வந்ததா….?  சிக்கலில் பாகிஸ்தான் F16 போர்விமானங்கள் பறிக்கப்படுமா?

பாகிஸ்தானின் சவுதி உறவு முடிவுக்கு வந்ததா….? சிக்கலில் பாகிஸ்தான் F16 போர்விமானங்கள் பறிக்கப்படுமா?

August 19, 2020
15 ஆயிரம் சீனா மின்சார மீட்டர் அகற்றம்! உத்திரபிரதேச அரசு அதிரடி!

15 ஆயிரம் சீனா மின்சார மீட்டர் அகற்றம்! உத்திரபிரதேச அரசு அதிரடி!

June 24, 2020
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x