Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

Oredesam by Oredesam
November 16, 2020
in இந்தியா, சினிமா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

சூர்யாவின் சூரரை போற்று படத்தில் ஒரு வசனம் திரும்ப திரும்ப வரும்…

20 ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய பணக்காரரான ரத்தன் டாடாவினாலேயே ஒரு விமான கம்பெனியை ஆரம்பிக்க முடியவில்லை என்று..

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

அது ஏன் என்று யாராவது ஆராய்ந்ததுண்டா?

இன்று ஏகப்பட்ட கடனில் இருக்கும் ஏர்இந்தியா நிறுவனமே 1932-ல் ஜே.ஆர்.டி. டாடாவினால் ஆரம்பிக்கப்பட்டது தான்.

தபால்களை கொண்டு செல்ல #டாடாஏர்சர்வீஸ் என்று ஆரம்பிக்கப்பட்டு லாபகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த நிறுவனம் பிறகு #டாட்டாஏர்லைன்ஸ் என்று பெயர் மாற்றம் கண்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946-ல் #ஏர்இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் சேவையை ஆரம்பித்தது.

மிகவும் வெற்றிகரமாக செயல்பட்ட நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை தேச விடுதலைக்குப் பின் 1953-ல் நேரு தலைமையிலான இந்திய அரசு வாங்கி அந்த நிறுவனத்தை அரசுடமையாக்கியது. அப்போதும் ஜி.ஆர்.டி. டாட்டாவே அந்த நிறுனத்திற்கு 1977 வரை தலைமை வகித்து வந்தார்.

அதன் பிறகு இந்திரா காந்தியின் ஆட்சியில் ஏர் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு சேவைகள் இந்தியன் ஏர்லைன்ஸ் என்று பிரிக்கப்பட்டு இன்று அரசியல்வாதிகளால் சீரழிந்து கிடக்கிறது.

அதன் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாட்டா நிறுவனம் பலமுறை முயற்சித்த போதும் ஊழல் காங்கிரஸ் அரசாங்கம் அதை தொடர்ந்து தடுத்து வந்தது.

ஜெட்_ஏர்வேசின் நரேஷ் கோயல் (படத்தில் பிரகாஷ் கோயல்) காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் மந்திரிகளுடன் இணைந்து வேறு எந்த நிறுவனமும் வராமல் பார்த்துக் கொண்டார்.

டெக்கான் ஏர்லைன்சின் கேப்டன் கோபிநாத் நிறுவனத்தை ஆரம்பிக்க விடாமல் அனைத்து முட்டுக் கட்டைகளையும் போட்டது இவரே.

இவருடன் இணைந்து விஜய் மல்லையாவும் காங்கிரஸ் கட்சியின் ஆசிர்வாதத்துடன் பல இன்னல்களை கொடுத்தனர்.

படத்தில் ஒரு காட்சி வரும்.. அன்று குடியரசு தலைவராக இருந்த மறைந்த திரு.அப்துல் கலாம், கோபிநாத் விமான சேவை ஆரம்பிக்க அதனது ஆதரவு கடிதத்தை தருவார்.

அப்போது வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி. ஆனால் அப்போதும் நரேஷ் கோயலின் கையே ஓங்கியிருக்கும். காரணம் ஊழல் அரசு அதிகாரிகள் அவர் கைப்பாவைகளாக இருந்ததனால்.

20 ஆண்டுகளாக ஏர்லைன்ஸ் ஆரம்பிக்க முடியாமல் அலைகழிக்கப்பட்ட டாட்டா நிறுவனம், மோடிஜி ஆட்சிக்கு வந்தவுடன் 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து #விஸ்தாரா_ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து இன்று வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.

கேப்டன் கோபிநாத்தை பல விதங்களில் முடக்கிய நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இன்று மூடுவிழா கண்டுவிட்டன.

ஒருவர் நிதிமுறைகேட்டில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்க இன்னொருத்தர் வெளிநாட்டுக்கு ஓடிப் போய் தன் சொத்துக்களை ஏலம் விட வேண்டாம் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் அரசின் அதிகார துஷ்பிரயோகங்கள் எதனையும் குள்ளன் தன் படத்தில் சொல்லவில்லை. அதே போல் கேப்டன் கோபிநாத் தனது விமான நிறுவனத்தை வாஜ்பாய் அரசில் தான் ஆரம்பித்து நடத்த முடிந்தது என்பதனையும், இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான டாட்டா நிறுவனம் மோடிஜி ஆட்சியில் தான் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கவே முடிந்தது என்பதையும் படத்தில் மறைத்து விட்டார்கள்.

என்ன தான் கருப்பு சட்டை போட்டு படத்தில் சீர்திருத்த திருமணம் செய்தாலும்.. கருப்பு சட்டை போடும் நாய்கள் எல்லாம் பொய் தான் சொல்லும் என்பதனை தெளிவாக சொல்லி விட்டார் சூர்யா.

பொய்யரை தூற்று.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் கிருஷ்ணன் தசரதன்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஆப்ரேசன் அஜய் 5-ம் கட்டமாக இஸ்ரேலிலிருந்து 286 இந்தியர்கள் நாடு திரும்பினர்

ஆப்ரேசன் அஜய் 5-ம் கட்டமாக இஸ்ரேலிலிருந்து 286 இந்தியர்கள் நாடு திரும்பினர்

October 18, 2023
கன்னியாகுமரி மக்களவை தொகுதி சூடுபிடிக்கும் அரசியல் களம், எந்த தேசிய கட்சிக்கு வாய்ப்பு – ஒரு பார்வை.!

கன்னியாகுமரி மக்களவை தொகுதி சூடுபிடிக்கும் அரசியல் களம், எந்த தேசிய கட்சிக்கு வாய்ப்பு – ஒரு பார்வை.!

September 22, 2020
nia team

தமிழகத்தில்வைக்கப்பட்ட பேனர்…உளவுத்துறை போட்ட பக்க ஸ்கெட்ச்… சிக்கப்போகும் முக்கிய தலைகள்…

October 3, 2024
வனிதாவின் மூன்றாவது கல்யாணத்தில் முதல் நாளே வந்த பிரச்சனை ! மூன்றாவது கணவர் பீட்டர்பால் மீது புகார்!

வனிதாவின் மூன்றாவது கல்யாணத்தில் முதல் நாளே வந்த பிரச்சனை ! மூன்றாவது கணவர் பீட்டர்பால் மீது புகார்!

June 29, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x