Wednesday, June 29, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஒரு பக்கம் தூக்கு கயிறை தொங்கவிட்டு மறுபுறம் கட்டிலில் தூங்கிய சூர்யா தேவி! காவல் துறைக்கு கொடுத்த ஷாக்!

Oredesam by Oredesam
August 27, 2021
in செய்திகள், தமிழகம்
0
ஒரு பக்கம் தூக்கு கயிறை தொங்கவிட்டு மறுபுறம் கட்டிலில் தூங்கிய சூர்யா தேவி! காவல் துறைக்கு கொடுத்த ஷாக்!
FacebookTwitterWhatsappTelegram

மதுரையைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் சிக்கா என்கிற சிக்கந்தர், மற்றொரு டிக்டாக் பிரலபம் சூர்யாதேவியால் தாக்கிய வழக்கில், சூர்யாதேவி மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.

அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சூர்யாதேவி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

READ ALSO

ராஜஸ்தானில் கொடூரமாக கொலைசெய்ப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் !

பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !

உடனே விரைந்த காவல்துறை தூக்குக் கயிற்றுடன் சொகுசாக தூங்கிக் கொண்டிருந்த சூர்யாதேவியை மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைந்தனர்.

இதையடுத்து, டிக்டாக் பிரபலங்கள் சூர்யாவும், சிக்கந்தரும், சூர்யாதேவி மீது தாங்கள் அளித்துள்ள புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்துள்ளனர்.

தூக்குக் கயிறை மாட்டி தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ அனுப்பிய டிக்டாக் பிரபலம் சூர்யாதேவியை காப்பாற்ற போலீஸார் வந்து கதவை உடைத்த போது அவர் தற்கொலைக்கான எல்லா பிளானையும் செய்து விட்டு கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

சூர்யாதேவி இவர் டிக்டாக்கில் வீடியோக்களை போடுபவர். வாய்க்கு வந்ததை பேசி நாவடக்கம் இல்லாமல் அனைவரையும் வசை பாடி வம்பிழுப்பது இவரின் வாடிக்கை.

வாயை கொடுத்து ஒரு வம்பில் மாட்டிக்கொண்ட சூர்யா தேவி ஒரு புகாரின் அடிப்படையில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முழுவதும் வீடியோ போடாமல் அடக்கமாக இருந்தார்.

2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலின் போது நடிகை வனிதாவும் பீட்டர் பாலும் திருமணம் செய்து கொண்டனர். இதை கண்டித்து தினந்தோறும் வீடியோ போட்டு வம்பை விலை கொடுத்து வாங்கி கொண்டிருந்தார்.

வனிதா திருமணத்தை எதிர்த்தும் பீட்டர் பாலின் மனைவி ஹெலனுக்கு ஆதரவாகாவும் ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து வனிதா காவல் துறையிடம் புகார் அளித்தார். மீண்டும் சூர்யாதேவி சிறைக்கு சென்ற நிலையில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

பிரச்சனை மேல் பிரச்சனையில் சிக்கி வந்த சூர்யா தேவி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஒரு வீடியோவை போட்டு மதுரை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தார். அதில் தான் மனஉளைச்சலில் இருப்பதாகவும் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியிருந்தார். மேலும் அந்த வீடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்காக அனைத்தையும் தயார் செய்துவிட்டு வீடியோவை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து சூர்யா தேவி வீட்டை தேடி காவல்துறை வந்தனர். அப்போது உள்பக்கமாக தாழிட்டிருந்த அவரது அறையின் கதவை நீண்ட நேரம் தட்டியும் அவர் திறக்காததால் போலீஸார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று போய் பார்த்தனர்.

அப்போது போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், தூக்கிட்டு கொள்ள கயிற்றை தயார்படுத்திவிட்டு கட்டிலில் சூர்யாதேவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் அவரை எழுப்பி போலீஸார் எச்சரித்தனர்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரையும் அவரது குழந்தைகளையும் அவரது உறவினர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று போலீஸார் ஒப்படைத்தனர். இது போல் நள்ளிரவில் இவர் போட்ட நாடகம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ShareTweetSendShare

Related Posts

ராஜஸ்தானில் கொடூரமாக கொலைசெய்ப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் !
இந்தியா

ராஜஸ்தானில் கொடூரமாக கொலைசெய்ப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் !

June 29, 2022
பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !
அரசியல்

பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !

June 29, 2022
சமூக நீதியால் ஓட்டு… பின் சமூக நீதிக்கே வேட்டு… இதுதான் திமுக-அண்ணாமலை காட்டம் !
செய்திகள்

சமூக நீதியால் ஓட்டு… பின் சமூக நீதிக்கே வேட்டு… இதுதான் திமுக-அண்ணாமலை காட்டம் !

June 29, 2022
சின்னவரின் காலில் மேயர் அங்கியுடன் ஆசீர்வாதம்… சிக்கலில் சிக்கிய தஞ்சாவூர் மேயர் !
செய்திகள்

சின்னவரின் காலில் மேயர் அங்கியுடன் ஆசீர்வாதம்… சிக்கலில் சிக்கிய தஞ்சாவூர் மேயர் !

June 29, 2022
திருப்பூரில் பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை ! கொலைகளின் கூடாரமாகிறதா தமிழகம் !
செய்திகள்

திருப்பூரில் பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை ! கொலைகளின் கூடாரமாகிறதா தமிழகம் !

June 29, 2022
ஜெய்பீம் சூர்யா’வின் முகத்திரையை கிழித்த நிஜ ‘செங்கேனி’ – எங்களுக்கு ஏதும் செய்யவில்லை” !
செய்திகள்

சூர்யா எங்கே.. சூர்யா எங்கே … ஜெய் பீம் சூர்யாவை தேடும் நெட்டிசன்கள் ! காரணம் இதுதான்!

June 28, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது

உள்நாட்டில் தயாரான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை, மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல்

December 13, 2020

இந்துக்கள் நமஸ்தேவுடன் ஒருவருக்கொருவர் வணங்கியபோது அவர்கள் சிரித்தனர்.

April 21, 2020
சீனாவில் இருந்து ஆண்டிற்கு இருபதுகோடி ரூபாய் நன்கொடை பெற்ற ராஜீவ்காந்தி அறக்கட்டளை! திடுக்கிடும் தகவல்!

சீனாவில் இருந்து ஆண்டிற்கு இருபதுகோடி ரூபாய் நன்கொடை பெற்ற ராஜீவ்காந்தி அறக்கட்டளை! திடுக்கிடும் தகவல்!

June 25, 2020

இந்திய விமானப்படை, ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகை..!

July 29, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ராஜஸ்தானில் கொடூரமாக கொலைசெய்ப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் !
  • பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !
  • சமூக நீதியால் ஓட்டு… பின் சமூக நீதிக்கே வேட்டு… இதுதான் திமுக-அண்ணாமலை காட்டம் !
  • சின்னவரின் காலில் மேயர் அங்கியுடன் ஆசீர்வாதம்… சிக்கலில் சிக்கிய தஞ்சாவூர் மேயர் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x