Tuesday, March 28, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தப்லிக்ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட மேலும் 70 வெளிநாட்டினர் பீகாரில் கண்டுபிடிப்பு !

Oredesam by Oredesam
April 2, 2020
in இந்தியா, கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
டெல்லியில் வாக்கு வங்கிக்கா அனுமதிக்கபட்ட இஸ்லாமிய கூட்டம் ! இன்று இந்தியாவை உலுக்குகிறது !
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.

இந்த நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது டில்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிக் ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் வெளிநாட்டு இசுலாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

அந்த மாநாட்டில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தெலுங்கானா திரும்பிய 6 இஸ்லாமியர்கள் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு பலியானார்கள். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஒருவரும் பலியானார். இதனால், நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அங்கு தங்கியிருந்தவர்களை தனிமைபடுத்தினர். அதில் 70% பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் அங்கிருந்து வெளியேறி பதுங்கி உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என பலர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், மாநாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால், அதில் சிலர் மட்டுமே அடையாளம் காண முடிந்தது எனவும், பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இதுவரை அந்த மாநாட்டுடன் தொடர்பில் இருந்த 9 ஆயிரம் பேர் மற்றும் 1300 வெளிநாட்டவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை பீகாரை சேர்ந்த 86 பேர் டில்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து பீகாரிலும் வெளிநாட்டவர்களை தேடும் பணி மிக தீவிரமாக்கப்பட்டது.

இதனையடுத்து தில்லி மாநாட்டில் கலந்து கொண்ட 70 வெளிநாட்டு மதகுருக்களை பீகாரில் கண்டுபிடித்துள்ளனர். பின் அவர்களை அங்கு தனிமைப்படுத்தினர். இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 3 மாதங்களாக இந்தியாவில் பல மாநிலங்களில் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் எங்கெங்கு பயணம் செய்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை. இதனால், அவர்கள் பயணித்த பகுதிகளில் எல்லாம் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

Share82TweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு…

August 27, 2022
கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலா? களத்தில் இறங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அமைச்சர் செந்தில் பாலாஜி  ஜூலை 15ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு!

கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலா? களத்தில் இறங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூலை 15ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு!

June 23, 2021
பெங்களூரு கலவரம் மு.க ஸ்டாலின் பிரகாஷ் ராஜ் எங்கே? இப்போ கருத்து  சுதந்திரம் பற்றி பேசுங்க !

பெங்களூரு கலவரம் மு.க ஸ்டாலின் பிரகாஷ் ராஜ் எங்கே? இப்போ கருத்து சுதந்திரம் பற்றி பேசுங்க !

August 13, 2020
சந்தானம் படத்திற்கு எதிர்ப்பு!  இதெல்லாம் காரணமா..ஈ.வே.ரா குரூப்பை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

சந்தானம் படத்திற்கு எதிர்ப்பு! இதெல்லாம் காரணமா..ஈ.வே.ரா குரூப்பை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

November 16, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x