Tag: அரசு

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடாக ஆன்லைனில் பதிவு செய்த இரண்டு நெட் சென்டர்களுக்கு சீல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் கிசான் திட்டத்தில் முறைகேடாக ஆன்லைனில் பதிவு செய்த இரண்டு நெட் செண்டர்களுக்கு சீல். இந்தியா முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் ...

அண்ணாமலை தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணம் வித்யாவீரப்பன் பேட்டி.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பா.ஜ.க-வில் இணைந்திருப்பது குறித்து, வீரப்பனின் மகள் வித்யாவீரப்பன் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். `அண்ணாமலை சேர்ந்திருப்பது தமிழக பா.ஜ.க-வுக்குப் பலம்’’ என்று வீரப்பனின் ...

தமிழர்களை வஞ்சிப்பது மத்திய அரசா? தமிழக அரசியல்வாதிகளா?

கடந்த 04/08/2020 அன்று திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிக்கு வடமாநிலங்களில் இருந்து சான்றிதழ் சரிபார்க்க சுமார் 500 பேர் பணி வந்தனர் என்றும், தமிழர்களை புறக்கணிக்கும் முயற்சியே ...

பிஜேபி அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் ?

இந்த உலகில் எந்த ஒரு செயலும் ஏற்க னவே ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்ட விதியின் படியே நடைபெறுகிறது என்ப து என்னைப்போன்ற கடவுள் நம்பிக்கை யாளர்களின் கருத்து. அது ...

மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சமூக விரோதிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்-பாஜக மாவட்ட கலிவரதன்.

பிரதமரின் பிஎம் - கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்க கூடிய நிதியினைவிவசாயி இல்லாத நபரிடம் ஒரு நபருக்கு ரூ.1000 பணம் பெற்றுக்கொண்டு (கடவுச்சொல்லை திருடி வலைதளத்தில் ...

புதிய எம்.பிக்கள் ‘கொள்கை விவகாரங்களில் புதுப்பிப்புடன் இருங்கள்’ மோடி அறிவுரை!

புதிய கல்வி கொள்கை போல இன்னும் பல சீர்திருத்தங்கள் கொண்டுவர மும்முரமாக வேலை பார்த்து வருகிறது மோடி அரசு அவற்றில் சில…

இதுவரை ஜன் தன் வங்கி கணக்குகள், ஆதார், நேரடி மானியம் முதல் புதிய கல்வி கொள்கை வரை பல சீர்திருத்தங்களை மோதி தலைமையிலான அரசு எடுத்துள்ளது. இன்னும் ...

செக்யூலர் என்ற வார்த்தைக்கு அர்த்தமே “மத நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருக்கவேண்டும்” என்பதுதான்.

அப்படி இருக்கும் பொழுது செக்யூலர் என்று அறிவிக்கப்பட்டுள்ள நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்குகின்றன மாநில அரசாங்கங்கள், இந்து கோயில்களை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு , ...

மணிப்பூரில் பிஜேபி ஆட்சியை கவிழ்க்க நினைத்த ராகுலின் ராஜதந்திரத்தினால் வழக்கம் போல மண்ணை கவ்வியது.

ராஜ்ய சபா தேர்தலை முன் வைத்துமணிப்பூரில் பிஜேபி ஆட்சியை கவிழ்க்க நினைத்த ராகுலின் ராஜதந்திரத்தினால் கடைசியில் வழக்கம் போல மண்ணை கவ்வியது. 60 உறுப்பினர்கள் உடைய மணிப்பூர் ...

பிரதமர் நரேந்திர மோடி உரை முழுவிபரம்.

உலகம் முழுவதும் கொரொனா வைரஸுக்கு 3லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. இந்த வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சின்னாபின்னமாகி இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த வைரஸ் ...

கொரோனா நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு இந்திய விமானப்படை.

கொரோனா நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு இந்திய விமானப்படை.

உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நோவல் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை இந்திய விமானப் படை அதிகரித்துள்ளது. இந்நோயை, பயனுள்ள முறையில் ...

Page 2 of 3 1 2 3

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x