Tag: ஆன்மீகம்

இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 பட்டன்கள் உள்ளன. ஒவ்வொரு பட்டனையும் அழுத்தினால் அந்த திவ்யதேசம் வீடியோ வேலுக்குடி கிருஷ்ணன் அவர்கள் உபன்யாசத்துடன் மிக ...

சிவாலயம் ஆலயம் கட்டுவதால் ஒருவர் அடையும் புண்ணியங்கள் என்ன ?

?எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் ...

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் சிறப்புபதிவு.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை ...

பெருமை கொள்வோம்! பராக்கிரம பாண்டியனின் சிவ பக்தியை கண்டு -எச்.ராஜா.

மன்னன் பராக்கிரம பாண்டியன் தன் மனைவியுடன் தீர்த்தயாத்திரை கிளம்பி காசி விஸ்வநாதரைத் தரிசித்து வந்தான். ஒரு சமயம் மன்னனின் கனவில் காசி விஸ்வநாதர் தோன்றி, தென்னாட்டிலும் தனக்கொரு ...

கோயில்களில் இறைவனுக்கு சாத்திய புஷ்பங்கள் வஸ்திரங்கள் பிரசாதங்கள் எதற்கு ? நமக்கு கொடுக்கும் காரணம்.

ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .அது போல ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ ,இல்லை துணி மணியை உபயோகித்தாலோ ,இல்லை ...

ஸ்ரீ லக்சுமி நரசிம்மர் 108 போற்றி.

Sri Lakshmi Narasimmar 108 Potri : ஓம் திருக்கடிகைத் தேவாபோற்றி ஓம் திருமாமகள் கேள்வாபோற்றி ஓம் யோக நரசிங்காபோற்றி ஓம் ஆழியங்கையாபோற்றி ஓம் அக்காரக் கனியேபோற்றி ...

இந்து கோவில்கள் நிதியிலிருந்து 10 கோடி நிவாரண நிதி! ஜமாத் மற்றும் கிருஸ்துவ சபைகள் நிதி எப்போது?

இந்துக்களுக்கு என்றும் ஒற்றுமை என்று ஒன்று இல்லை…

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களிடம் இருந்து பத்து கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்திருந்தது. அதேசமயம் ரம்ஜான் ...

செவ்வாய்க்கிழமை ஓரை

காலை ???????? 6-7.செவ்வா.❤ ???? அசுபம் ❌7-8.சூரியன் ❤???? அசுபம் ❌8-9.சுக்கிரன்.???? ???? சுபம் ✅9-10.புதன். ???? ????சுபம் ✅10-11.சந்திரன்.???????? சுபம் ✅11-12.சனி. ❤ ???? அசுபம் ...

காஞ்சி மகாபெரியவா ,ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது.

அநாயாசேன மரணம்விநா தைன்யேன ஜீவனம்தேஹிமே க்ருபையா சம்போத்வயி பாத பக்திம் அசஞ்சலாம் அர்த்தம் :உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனாய எனக்கு சர்வசாதாரணமான , ...

ராசிபலன் 02-05-2020 சனிக்கிழமை

மேஷம் ♈அதிகம் சாப்பிடுவது, அதிக கலோரி உணவை தவிர்க்க வேண்டும். உங்கள் தந்தையிடமிருந்து எந்தவொரு ஆலோசனையும் இன்று தொழில் துறையில் உங்களுக்கு பயனளிக்கும் இன்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் ...

Page 1 of 3 1 2 3

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x