Tag: இந்து

இன்று நரசிம்ம ஜெயந்தி

சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் நரசிம்ம ஜெயந்தி கூடவே ஸ்வாதி நட்சத்திரமும் கலந்து…. கருணைக்கடலான நரசிம்ம மூர்த்தி பிரகலநாதனை தன் மடியில் இருத்தி, ''நீ ஏன் ...

இந்து கோவில்கள் நிதியிலிருந்து 10 கோடி நிவாரண நிதி! ஜமாத் மற்றும் கிருஸ்துவ சபைகள் நிதி எப்போது?

கோவில் வெறும் வழிபாட்டு தலம் மட்டுமல்ல..பல நூறு தொழில்களின் அடிப்படை ஆதாரமே கோவில்கள்தான்..

அவைகள்; 1.கற்பூரம் தயாரிப்பாளர்..2.ஊதுவத்தி தயாரிப்பாளர்..3.சுவாமி சிலைகள் தயாரிப்பாளர்4.கோவிலுக்கு வெளியில் உள்ள தேங்காய் கடை பூ கடை அகல் விளக்கு கடை பால் விற்கும் அம்மா.. பழக்கடைக்காரர்.. மொட்டை ...

காவல் துறையினர் மீது தாக்குதல் இந்துமுன்னணி கண்டனம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலாக பரவிவரும் சூழ்நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து ...

அட்சய திருதியில் ஏன் உப்பு வாங்கவேண்டும்.

வணக்கம்! 2020ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி அட்சய திருதியை. சயம் என்றால் தேய்தல், அட்சயம் என்றால் வளருதல் ஆகும். அட்சய திருதியை நாளில் ஏன் உப்பு ...

நரேந்திர மோடியும் பாஜகவும் இந்தியாவை இந்து தேசமாக மாற்ற பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பாரிஸ்டர் காலித் உமர் எழுதிய கட்டுரை.

பிரிட்டனில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பாரிஸ்டர் காலித் உமர் எழுதிய "WHAT IS WRONG IN INDIA BECOMING A HINDU RASHTRA" என்ற கட்டுரையின் ...

பிள்ளைக்கறி கேட்ட பெருமானுக்கு கறியமுது அளித்த சிறுதொண்டநாயனார் வரலாறு.

காவிரி பாயும் சோழ வள நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் மாமாத்திரர் குலத்திலே அவதாரம் செய்தார் சிறுதொண்ட நாயனார் . இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும். நரசிம்ம ...

ஆர்எஸ்எஸின் சர்சங்கசாலக் Dr. மோகன்ஜி பகவத் 26 ஏப்ரல் மாலை 5.00 மணிக்கு நேரலையில் உரையாற்றுகிறார்.

ஆர்எஸ்எஸின் சர்சங்கசாலக் Dr. மோகன்ஜி பகவத் அவர்கள் 26 ஏப்ரல் மாலை 5.00 மணிக்கு "இன்றைய சூழ்நிலை மற்றும் நம் பங்களிப்பு" என்ற தலைப்பில் நேரலையில் பேசுகிறார் ...

“சம்பந்தப் பெருமான் தேவாரம்” திருப்பாசூர் திருப்பதிகம்

குறிப்பு: திருப்பாசூர், இத்தல இறைவர் மூங்கில் காட்டில் இருந்து வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தி, தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான இது திருவள்ளூரில் இருந்து 5 கிமீ தொலைவில் ...

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த பலருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதை அறிவோம். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர்கள் செய்ய முன்வந்திருக்கும் மிக பெரிய உதவியை நாம் அறிவோமா?

திருப்பூரை சேர்ந்த முகமது அப்பாஸ் என்பவர், சிகிச்சைக்கு பின்னர், அம்மாவட்ட நிர்வாகத்திடம், மற்றவர்கள் யாருக்கேனும் சிகிச்சையளிக்க தன்னுடைய 'ஊநீர்' (Plasma) தேவைப்படுமானால் தான் வழங்க தயார் என ...

கரிநாள் என்பது ஸ்ரீசனீஸ்வரர் பூவுலகிற்கு வந்து நாள் முழுதும் பூஜைகளை நடத்துகின்ற நாள்.

???? 19.4.2020 ஞாயிற்றுக்கிழமை ☑️ நாமும் ஸ்ரீசனீஸ்வரர் வழிபட்ட முறையில், இல்லங்களில், 60 நாழிகையும், 24 மணி நேரமும் பூஜித்தல் வேண்டும். ☑️அதாவது கரிநாளில் பூஜிக்கின்ற ஸ்ரீசனீஸ்வரரை ...

Page 4 of 5 1 3 4 5

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x