Tag: தமிழர்கள்

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடாக ஆன்லைனில் பதிவு செய்த இரண்டு நெட் சென்டர்களுக்கு சீல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் கிசான் திட்டத்தில் முறைகேடாக ஆன்லைனில் பதிவு செய்த இரண்டு நெட் செண்டர்களுக்கு சீல். இந்தியா முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் ...

கிறிஸ்தவ கூட்டத்திடம் செல்ல இருந்த உறையூர் ராமர் மடத்தை காப்பாற்றிய பாஜக நபர்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் நாச்சியார் கோயில் அருகில் உள்ள 1832 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஸ்ரீராமர் மடாலயம்.. சுமார் 15 கோடி மதிப்புள்ள ராமர் மடாலயம் இந்து ...

உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்ற சில பெண்கள் உண்டு அதில் ஓர் தமிழ் பெண்மணி.

இன்று உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்ற சில பெண்கள் உண்டு. ஜெர்மனியின் ஏஞ்சலா, நியூசிலாந்தின் ஜெசிந்தா என ஒரு சில அரசியல் பெண்களுக்கு தனி செல்வாக்கு உண்டு. ...

தமிழர்களை வஞ்சிப்பது மத்திய அரசா? தமிழக அரசியல்வாதிகளா?

கடந்த 04/08/2020 அன்று திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிக்கு வடமாநிலங்களில் இருந்து சான்றிதழ் சரிபார்க்க சுமார் 500 பேர் பணி வந்தனர் என்றும், தமிழர்களை புறக்கணிக்கும் முயற்சியே ...

திராவிட கட்சிக்கு சவால் விடும்வகையில் கலக்கும் விழுப்புரம் மாவட்ட பாஜக.

விழுப்புரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக கடந்த சிலதினங்களுக்கு முன் பாஜக சார்பில் மாவட்டம் ...

தாய்மொழி வழிக் கல்வியைக் கொண்டு வர மோடி அரசால் இயலாது! சக்தி மிக்க மெட்ரிக் லாபி மோடியை வீழ்த்தி விடும்!

சர்வதேச அளவில் விரிந்து கிளை பரப்பி உள்ளது மெட்ரிக் பள்ளிகளின் லாபி. இதன் சக்திசாதாரணமல்ல. புதிய கல்விக் கொள்கையில் 1 முதல் 5 வகுப்பு வரை தமிழ் ...

தமிழகத்தில் இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்!

மீண்டும் தமிழகத்தில் ஆகஸ்ட் 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.சென்னையை பொருத்தவரை இது முக்கியமான தளர்வு. சென்னையில் உணவகங்களில் 50 சதவீத ...

என்ன சொல்கிறது மோடி அரசின் புதிய கல்வி கொள்கை..

2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை இன்று ...

ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனாவால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனாவால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஆளுநர் மாளிகை தகவல்…… மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று அடுத்த ஒருவாரம் ஆளுநர் பன்வாரிலால் ...

நேற்றிலிருந்து ஒரு பெண்மணி அலறிகொண்டிருக்கின்றார், அய்யகோ இந்தியா அழியபோகின்றது. EIA என்றால் என்ன ?

நேற்றிலிருந்து ஒரு பெண்மணி அலறிகொண்டிருக்கின்றார், அய்யகோ இந்தியா அழியபோகின்றது, இந்தியாவின் ஆறெல்லாம் வற்றி நாமெல்லாம் சாகப்போகின்றோம் என ஒப்பாரியினை ஆரம்பித்துவிட்டது. உண்மையில் இது 2006 காங்கிரஸ் அரசின் ...

Page 2 of 3 1 2 3

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x