Tag: 2021

காந்தி நகரில் அடித்த காவி சுனாமி ! வரலாற்று வெற்றியை பதிவு செய்து காங்கிரசை காலி செய்தது பாஜக…

குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்தரபாய பட்டேல் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல்தேர்தலில் பிஜேபிக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்து இருப்பதன் மூலமாக பிஜேபி. தலைவர்களை நம்பி அல்ல ...

தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது கோடி கோடியாக சம்பாதித்தது உண்மை ! தி.மு.க எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம்!

தமிழகத்தில் வரிகளை உயர்த்துவது உறுதி! விடியல் அரசு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டம்!

வெள்ளை அறிக்கை விட்டு திமுகவை வதம் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தற்போது இன்னொரு குண்டை தூக்கி போட்டுள்ளார் அரசு திவாலகியுள்ளதால் வரிகளை கண்டிப்பாக உயர்த்தியே ஆக ...

சீனாவில்  வரலாறு காணாத வெள்ளம்! 94,000 அணைகள் கட்டிய சீனா மூழ்கும் அபாயம்!

சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்! 94,000 அணைகள் கட்டிய சீனா மூழ்கும் அபாயம்!

சீனாவுக்கு வெள்ளம் என்பது புதிதல்ல. கடந்த வருடம் ஜூன் மாதம் கூட த்ரீ கார்ஜஸ் அணை லேசாக நெளிந்து விட்டது என்றெல்லாம் அறிக்கை வரும் அளவுக்கு வெள்ளம் ...

உயர்ந்த நற்பண்புக்கு சான்று பிரதமர் மோடி! விமர்சனம் செய்தலும் வைகோவின்  நலம் விசாரித்த மோடி!

உயர்ந்த நற்பண்புக்கு சான்று பிரதமர் மோடி! விமர்சனம் செய்தலும் வைகோவின் நலம் விசாரித்த மோடி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிறது. 24 நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கூட்ட தொடர் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைகிறது . இதனை தொடர்ந்து பாராளுமன்ற ...

வெற்றிக்கு உதாரணம் ரேவதி  – தமிழக வீராங்கனைக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் பாராட்டு!

வெற்றிக்கு உதாரணம் ரேவதி – தமிழக வீராங்கனைக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் பாராட்டு!

ஒலிம்பிக்கிற்கு இந்தியாவில் இருந்து 18 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 126 வீரர்கள் டோக்கியோ செல்வார்கள். இது, ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் மிகப் பெரிய இந்திய குழுவாகும். ...

ஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது. இதுபோல் சில…

அப்பாடா திமுக ஆட்சி மலர்ந்தது. நினைத்து பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது ஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் ...

தி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ! ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா!

திமுக கூட்டணியில் கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ், மதிமுக, VCK, இடதுசாரி கட்சிகளுக்கு மிகக்குறைவான தொகுதிகளும் ஒதுக்கியது போன்ற ஒரு உத்தேச ...

குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது-தமிழக அரசுக்கு வலுக்கும்கோரிக்கை.

அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகத்தில் சில அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ...

29 நவம்பர், 2020-க்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு.!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் 65 காலி இடங்கள் தற்போது உள்ளன. இவற்றில் 64 காலி இடங்கள் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் உள்ள நிலையில், ஒரு காலி இடம் நாடாளுமன்றத்தில் உள்ளது. இந்த மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் வந்திருந்த அறிக்கைகள் மற்றும் உள்ளீடுகளை ஆணையம் ஆய்வு செய்தது.  பெரும்பாலானவர்கள் கனமழை மற்றும் பெருந்தொற்றின் காரணமாக தங்கள் மாநிலங்களில் இடைத்தேர்தல்களைத் தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை 29 நவம்பர், 2020-க்குள் நடத்தி முடிக்கவேண்டியதிருப்பதால், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையும், 65 தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்த ஆணையம் முடிவு செய்தது.

POPULAR NEWS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x