பிரதமர் திட்ட பெயரை சொல்லி மோசடி: உடனே ‘1930’வுக்கு ‘டயல்’ செய்ய அறிவுரை.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக, 6,000 ரூபாய் வழங்கப்படும் பிரதமர் கிஸான் திட்டத்தின் தவணை தொகையை பெற்று தருவதாக, 'லிங்க்' அனுப்பி, பண மோசடிக்கு முயற்சி நடப்பதாக, ...
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக, 6,000 ரூபாய் வழங்கப்படும் பிரதமர் கிஸான் திட்டத்தின் தவணை தொகையை பெற்று தருவதாக, 'லிங்க்' அனுப்பி, பண மோசடிக்கு முயற்சி நடப்பதாக, ...
சென்னை கோயம்பேட்டில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாத அமைப்பு மேற்கு வங்க பயங்கரவாதி கைது.வங்கதேச நாட்டை தளமாகக் கொண்டு ‘அல் கொய்தா’ பயங்கரவாத இயக்கத்தின் சித்தாந்ததின் அடிப்படையில் ‘அன்சாா் ...
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் பாஜக தெலுங்கு தேசத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 ...
நெல்லை தொகுதியில் பாஜக தோற்றதற்கு உட்கட்சி பூசல் தான் காரணம் என்று இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் பேசியதாக உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை வெளியிட்ட சன் தொலைக்காட்சி… ...
அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத்திய பகுதி என்று சொந்தம் கொண்டாடும் சீனா, தேர்தல் நேரத்தில் வேண்டுமென்ற கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அம்மாநிலத்தில் உள்ள Zangnan பிரதேசத்தில் ...
முத்தமிழ் முருகன் மாநாடு எந்தவித ஊழலும் இல்லாமல் கோயில்களின் இருப்பு நிதியை செலவழிக்காமல் ஆன்மீக மாநாடாக நடந்தால் நல்லது. ஆனால் இந்த மாநாடு சம்பந்தமாக வருகின்ற விளம்பரங்கள் ...
மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு இன்று பதவி ஏற்கவுள்ளது. பாஜக கூட்டணியில் யார், யாருக்கு அமைச்சர் பதவி, என்னென்ன ...
கோவில்களில் இருந்து வருமானத்தை மட்டும் எடுத்துக் கொள்வதிலேயே குறியாக உள்ள இந்து சமய அறநிலையத்துறை அதன் நிலங்களை அளவீடு செய்வதற்கோ மீட்பதற்கோ முறையான நடவடிக்கைகள் எடுக்க முன் ...
பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் ...
மயிலாடுதுறை நகராட்சி வணிக வளாகத்தில் ஆக்கிரமித்து நடத்தப்படும் பாய் வீட்டு கல்யாண பிரியாணி என்ற ஹோட்டலில் ஆய்வு நடத்தச் சென்ற சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ...
