Tag: CENTRAL AND STATE GOVERNMENT NEWS

இந்தியன் ரயில்வே 1.4 லட்சம் காலி இடங்கள், துவங்குகிறது ஆட்சேர்ப்பு செயல்முறை!!

இந்தியன் ரயில்வேயில் வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ரயில்வேயின் 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியைத் தொடங்க உள்ளது. இந்த செயல்முறை ...

ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை அமல்படுத்தும் பணிகளில் தீவிரம் தமிழ்நாடு அக்டோபரில் இணைப்பு !

ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை அமல்படுத்தும் பணிகளில் தீவிரம் தமிழ்நாடு அக்டோபரில் இணைப்பு !

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தகுதியுடைய ரேசன் அட்டைதாரர்கள்/பயனாளிகளுக்கும் அவர்களுக்கு உரித்தான பொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதற்காக  ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்துவது இந்திய அரசின் உணவு & பொது விநியோகத் துறையின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.  இந்த திட்டத்தின் கீழ், மின்னணு விற்பனை முனையக் கருவியைப் பொருத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை நிறுவுவது, பயனாளிகளின் ஆதார் எண்களை அவர்களின் குடும்ப அட்டைகளோடு இணைப்பது மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உயிரி அடையாளத் தொழில்நுட்ப முறையைக் கொண்டு  விற்பனை முனையக் கருவி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், குடும்ப அட்டைகளின் நாடு தழுவிய பெயர்வுத்திறன் வசதியின் துணையோடு அதிக அளவில் மானியங்கள் அளிக்கப்படும் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகிறது.  மொத்தம் 26 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தில் இணைந்துள்ளன. ஆந்திரா, பீகார், தத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலபிரதேசம், ஜம்மு &  காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, லடாக், லட்சத்தீவு,  மத்தியப்பிரதேசம்,  மஹாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் ...

ஓப்பி அடித்தால் ஆப்பு சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு !

ஓப்பி அடித்தால் ஆப்பு சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு !

மோடி அரசு பதவி ஏற்றதிலிருந்து பலவேறு சீர்திருத்தங்களை கொண்டு வருகிறது. அரசு நிர்வாகங்கள் சரியாக செயல்பட வேண்டும் என மோதி அரசானது செயல்பட்டு வருகிறது. கட்டாய ஓய்வு. ...

நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்த, பாதுகாக்க மற்றும் செயல்படுத்த மத்திய அரசு புதிய ஆணையம் உருவாக்கம்.

நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்த, பாதுகாக்க மற்றும் செயல்படுத்த மத்திய அரசு புதிய ஆணையம் உருவாக்கம்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 ஜுலை 20, 2020ல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் 10வது பிரிவில் கூறப்பட்டுள்ளவாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உருவாக்கப்பட்டு 24 ஜுலை ...

இந்திய ரயில்வே மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்ததுள்ளது.

இந்திய ரயில்வே மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்ததுள்ளது.

பஉலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், இந்திய ரயில்வே அனைத்து புதிய சாதனைகளை செய்து வருகிறது. சமீபத்தில் சரியான நேரத்தில் 100 சதவிகித சாதனையை முறியடித்த பிறகு, எதகல்கட்டத்தில் ...

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு.

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு.

உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை உள்துறை அமைச்சகம் (MHA) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அனைத்து ...

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பு: இது வரையிலான முன்னேற்றம்.

ரூ 1.70 லட்சம் கோடி மதிப்பிலான பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் ஒரு பகுதியாக, பெண்கள், ஏழை முதியவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச உணவு தானியங்கள் மற்றும் நிதி உதவியை அரசு அறிவித்தது. இந்தத் தொகுப்பு சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதை மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் கீழ் சுமார் 42 கோடி ஏழை மக்கள் ரூ 53,248 கோடி நிதி உதவியைப் பெற்றனர். இது வரையிலான முன்னேற்றம் மற்றும் பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் பல்வேறு கூறுகள் பின்வருமாறு: * 8.19 கோடி பயனாளிகளுக்கு பிரதமரின் விவசாயிகள் திட்டத்தின் முதல் தவணையான ரூ.16394 கோடி முன்கூட்டியே வழங்கப்பட்டது. * 20.05 கோடி (98.33 சதவீதம்) மகளிருக்கு அவர்களின் ஜன் தன் வங்கிக் கணக்குகளில்முதல் தவணையாக ரூ.10029 கோடி செலுத்தப்பட்டது. முதல் தவணையில் செலுத்தப்பட்ட பணம் ரூ.8.72 கோடி பணம், மகளிர் ஜன் தன் வங்கிக் கணக்குளில் இருந்து 44 சதவீதப் பயனாளிகளால் எடுக்கப்பட்டுள்ளது. 20.62 கோடி (100 சதவீதம்) மகளிர் ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு இரண்டாவது தவணையாக ரூ.10315 கோடி செலுத்தப்பட்டது. இரண்டாவது தவணையில் செலுத்தப்பட்ட பணம் 9.7 கோடி, 47 சதவீத மகளிரின் ஜன் தன் வங்கிக் கணக்குளில் இருந்து பயனாளிகளால் எடுக்கப்பட்டுள்ளது. * சுமார் 2.81 கோடி முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ. 2814.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.. அனைத்து 2.81 கோடி பயனாளிகளுக்கும் பலன்கள் இரண்டு தவணைகளில் வழங்கப்பட்டன. * ரூ 4312.82 கோடி மதிப்பிலான நிதி உதவி 2.3 கோடி கட்டிட, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. * இது வரை 101 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் ஏப்ரல் மாதத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 73.86 கோடி பயனாளிகளுக்கு 36.93 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 65.85 கோடி பயனாளிகளுக்கு 32.92 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் மே மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 7.16 கோடி பயனாளிகளுக்கு 3.58 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 5.06 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 19.4 கோடி பயனாளிகளில் 17.9 கோடி பயனாளி குடும்பங்களுக்கு 1.91 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு விட்டன. * பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மொத்தம் 9.25 கோடி சமையல் எரிவாயு உருளைகள் பதிவு செய்யப்பட்டு, 8.58 கோடி பிரதமரின் உஜ்வாலா திட்ட இலவச சமையல் எரிவாயு உருளைகள் பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. * பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத முன்பணமாக ரூ 4725 கோடியை 16.1 லட்சம் உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் எடுத்துப் பயனடைந்துள்ளனர். * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கூலிகள் 01.04.2020 முதல் உயர்த்தப்பட்டுள்ளன. 48.13 கோடி மனித உழைப்பு தினங்களுக்கான வேலை, நடப்பு நிதி ஆண்டில் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள கூலி மற்றும் பொருள்களுக்கான பணத்தைக் கொடுக்க மாநிலங்களுக்கு ரூ. 28,729 கோடி வழங்கப்பட்டுள்ளது. ...

சில மாற்றங்களுடன்  4-வது கட்ட ஊரடங்கு முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

மோடி அரசு கொரோனா சூழ்நிலைக்கு இடையே தொழில்துறையினரிடம் இருந்து பெற்ற 585 பிரச்சினைகளில் 581-க்கு தீர்வு கண்டது.

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் குறைகேட்புப் பிரிவு, தீவிரச் செயல்பாட்டு அணுகுமுறை மற்றும் உரிய நேரத் தீர்வு ஆகியவற்றின் மூலம், பெறப்பட்ட 585 பிரச்சினைகளில் 581-க்கு ...

2000 தப்ளிக் உறுப்பினர்கள் மீது குற்றபத்திக்கை தாக்கல் செய்கிறது தில்லி காவல்துறை !

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,3.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளார். இந்த வைரஸ் சீனாவில் இருந்து உலகம் பரவியது. ...

இந்துமக்களின் எதிர்ப்பு காட் மேன்  டீசரை நீக்கியது ஜீ தொலைக்காட்சி.!

இந்துமக்களின் எதிர்ப்பு காட் மேன் டீசரை நீக்கியது ஜீ தொலைக்காட்சி.!

இந்துமக்களின் எதிர்ப்பு காட் மேன் டீசரை நீக்கியது ஜீ தமிழ்.!குரல் கொடுத்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.தொடர்ந்து இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவில் அரங்கேறியது. தற்போது சினிமாவிற்கு ...

Page 2 of 3 1 2 3

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x