தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம் ! மாவட்ட தலைவராக பெண் நியமனம் அதிரடி காட்டும் அண்ணாமலை !!
தமிழக பாஜகவில் அதிரடி பெண்ணை மாவட்ட தலைவராக அறிவித்து அதிரடி காட்டும் அண்ணாமலை. தமிழக பாஜகவில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தலைவராக ...
தமிழக பாஜகவில் அதிரடி பெண்ணை மாவட்ட தலைவராக அறிவித்து அதிரடி காட்டும் அண்ணாமலை. தமிழக பாஜகவில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தலைவராக ...
பிரதமர் நரேந்திர மோடி 7 நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களை (நவ.10) சந்தித்திருக்கிறார். பேச்சுவார்த்தை முடிந்தவுடன், ஈரான் , ரஷியா மத்திய ஆசிய நாடுகளான தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் , ...
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தில், அமலா சிறுவர், சிறுமிகள் காப்பகம் மற்றும் தனியார் பள்ளி நடத்தி வருபவர் ஜேசுதாஸ் ராஜா (65).இங்கு சிறுவர், சிறுமியர் ...
மழை வெள்ளத்திற்கு காரணம் யார் என்பது தான் இப்போது பெரிய ஹாட் டாபிக். இது குறித்து கட்சிகள் மாறி மாறி குற்றம் சுமத்தி கொண்டு வருகிறார்கள். இதில் ...
வளிமண்டல அழுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது குறிப்பாக தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக கன மழை விட்டு விட்டு பெய்து ...
நடிகர் சூர்யா ஜோதிகா தயாரிப்பில் உருவான படம் ஜெய் பீம். இது வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு நல்ல ...
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சிறுவாச்சூர் அருகே, பெரியசாமி மலையில், இக்கோவிலின் துணைக் கோவிலான ...
வெள்ளத்திலும் விளம்பரம் வேண்டாம் ! அல்லல்படுவோருக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் !!கடந்த ஐந்து தினங்களாக பெய்யும் தொடர் மழையால் சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. போக்குவரத்தின் முக்கிய கேந்திரங்களாக ...
தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரி கனிமொழி எம்பியின் தொகுதியான தூத்துக்குடியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழை நீரில், சாக்கடை நீரும் கலந்துள்ளதால்தொற்றுநோய் ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்,அதில் திமுக அரசும் அவர்களுடைய செய்தியாளர்களும் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுடைய முதலாளியின் கட்டளைக் ...
