Tag: EDAPPADI PALNISAMY

திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை  சட்டஒழுங்கு சரியில்லை-எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.

திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சட்டஒழுங்கு சரியில்லை-எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.

விழுப்புரம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ...

லாக் டவுன் ஆகுமா சென்னை,ஈரோடு,காஞ்சிபுரம்,கோவை ! முதல்வர் ஆலோசனை !

ஊடகம் நடுநிலையாக செயல்பட வேண்டும், திமுகவுக்கு ஆதரவாக அல்ல! தமிழக ஊடகங்கள் தாக்கப்பட்டது – எடப்பாடியார் தரமான செய்கை!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனி சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஊடகங்கள் நடுநிலை தன்மையுடன் செயல்படவேண்டும். மேலும் திமுகவிற்கு ஆதரவாக செயல்படக்கூடாது ...

நீட் தேர்வை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த திமுகவே நீட் தேர்விலிருந்து விலக்கு  பெற வேண்டியதும்,  தி.மு.க அரசின் கடமை!  அன்பு மணி ராமதாஸ்.

நீட் தேர்வை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த திமுகவே நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டியதும், தி.மு.க அரசின் கடமை! அன்பு மணி ராமதாஸ்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில் ...

ஒரு வருடத்தில் ஆன கொரோனா பலி  ஒரே மாதத்தில் ! அதிமுக ஆட்சியில் 14,346 தி.மு.க ஆட்சியில் 14,897

ஒரு வருடத்தில் ஆன கொரோனா பலி ஒரே மாதத்தில் ! அதிமுக ஆட்சியில் 14,346 தி.மு.க ஆட்சியில் 14,897

தமிழகத்தில் கொரோன கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. திமுக ஆட்சி பொறுப்பில் முதல் 2 வாரம் ஊரடங்கு போட்டும் பயனில்லை.பின்னர் மேலும் ஓரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு போடப்பட்டது பின் ...

20 கோடி தடுப்பூசி போட்டு புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா! உலக அளவில் இரண்டாம் இடம்!

தொடர்ந்து நடைபெற்று வரும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை இந்தியா இன்று எட்டியுள்ளது. தடுப்பு மருந்து வழங்கல் செயல்பாட்டின் 130-வது நாளில் 20 கோடி ...

விவசாயிகளின் கடன் தள்ளுபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி பயிர் கடன் தள்ளுபடியால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் பேரவையில் 110 விதியின் கீழ் ...

நிவர் புயல் : சாதித்து காட்டிய அ.தி.மு க அரசு! 48 மணிநேரம் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை! பெரும் சேதம் தவிர்ப்பு

நிவர் புயல் : சாதித்து காட்டிய அ.தி.மு க அரசு! 48 மணிநேரம் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை! பெரும் சேதம் தவிர்ப்பு

நிவர் புயல் அரசு இயந்திரங்கள் 48 மணிநேரமும் செயல்பட்டது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உணவுப்பொருட்கள், பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை சுமந்தபடி அங்கும் இங்கும் வருவாய்த்துறையினரின் ...

எடப்பாடியிடம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு கெஞ்சிய தி.மு.க! இது தேவையா உதயநிதி!

எடப்பாடியிடம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு கெஞ்சிய தி.மு.க! இது தேவையா உதயநிதி!

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி, அநாகரிகமாக பேசுவது வாடிக்கையாகிவிட்டது. எதோ டீ கடையில் நின்று அரசியல் பேசுவது போல் நாகரீகமற்ற பதிவுகளை டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ...

Page 1 of 2 1 2

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x