காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றியவரை தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். ...
துறை வாரியாக திட்டப் பணிகள், தமிழக அரசிடம் தகவல் கேட்கிறார் கவர்னர் இது தமிழகத்துக்கு புதிய விஷயம், இதுவரை இப்படி தகவல் கேட்ட கவர்னர்களை தமிழகம் கண்டதில்லை, ...
தமிழகத்தில் முதல் முறையாக உளவு மற்றும் காவல்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அஜித் தோவலுக்கு அடுத்த இடத்தில் உள்ள ஆர்.என்.ரவி அவர்கள் நியமிக்கபட்டிருப்பது இதுதான் முதல்முறை இந்த ...
இதுவரை தமிழக ஆளுநர்களாக முன்னாள் அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் இல்லை மத்திய அரசில் யாருக்கோ அல்லது மாநில அரசு விரும்பி கேட்டு கொண்டவர்களே ஆளுநராக இருந்தார்கள். முதல் முறையாக ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2 வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின் நேற்று முன் தினம் அமைச்சரவை முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த ...