Tag: GST

என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்

பெட்ரோல் வரியை சொல்லாமல் குறைத்தது மத்திய அரசு ! தேர்தலில் சொல்லியும் குறைக்காத தமிழக அரசு !

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே….. அனைவருக்கும் வணக்கம் ஒதுங்கக்கூட இடமின்றி ஓயாமல் பெய்யும் மழை ஒரு புறம், வடியாத மழை நீரும், ...

oredesam

மாஸ் காட்டும் மோடி பெட்ரோல்,டீசல் விலை குறைப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு மேலும் இரண்டு தீபாவளி பரிசு…

ஆச்சரியங்களை கொடுக்கும் மோடி அரசு, இந்திய வரலாற்றிலே மிக பெரிய ஆச்சரியத்தை தீபாவளி பரிசாக கொடுத்திருக்கின்றது ஆம் இரு பெரும் பரிசுகளை கொடுத்திருக்கின்றது இந்தியாவின் பெட்ரோல் விலை ...

தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது கோடி கோடியாக சம்பாதித்தது உண்மை ! தி.மு.க எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம்!

வெள்ளை அறிக்கைவிட்டு விளம்பரம் தேடி ! மக்கள் நலம் பறிபோயிற்று! தியாகராஜனை வறுத்தெடுத்த கிருஷ்ணசாமி.

மாநில அதிகாரம் பேசி, மக்கள் நலம் பறிபோயிற்று!! நவநாகரிக காலத்தில் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் வாகனங்கள் இன்றியமையாததாகிவிட்டன. இருசக்கர வாகனங்கள் பெட்ரோலிலும் பிற வாகனங்கள் டீசலிலும் இயங்குகின்றன. ...

மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் தி.மு.க! தற்கொலைக்கு தூண்டினால் குற்றவியல் சட்டம் பாயும்! அதிரடியில் அண்ணாமலை !

திருமுருகன் காந்தியை பங்கம் செய்த அண்ணாமலை ! இதெல்லாம் வேற லெவல்! வைரலாகும் வீடியோ!

நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அண்ணாமலை அவர்கள் திமுகவிற்கு பல்வேறு கேள்விகளை முவைத்தார் ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல்,டீசலை ...

Oredesam BJP-Annamalai

விடை தருவாரா விடியல்‌ தலைவர்‌? திமுகவை சம்பவம் செய்த அண்ணாமலை!

கடந்த செப்டம்பர்‌ 17ஆம்‌ தேதி, மத்திய நிதி அமைச்சர்‌ திருமதி நிர்மலா சீதாராமன்‌ தலைமையில்‌ லக்னோவில்‌ நடைபெற்ற 45வது ஜிஎஸ்டி கூட்டத்தில்‌ தமிழகத்தின்‌ சார்பில்‌ பேசப்பட வேண்டிய ...

பெட்ரோல் டீசல் விலையில்  தி.மு.க வின் பித்தலாட்டம் அம்பலம் ! அன்று  GSTக்குள் வேண்டும்! இன்று வேண்டாம்!

பெட்ரோல் டீசல் விலையில் தி.மு.க வின் பித்தலாட்டம் அம்பலம் ! அன்று GSTக்குள் வேண்டும்! இன்று வேண்டாம்!

தேர்தலுக்கு முன் பெட்ரோல், டீசலை GST வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றனர். இப்போது மோடி அரசு அதற்கு வழிவகை செய்தால் கடுமையாக எதிர்க்கின்றனர். பெட்ரோல், டீசல் ...

OREDESAM

ஜி.எஸ்.டிக்குள் வரும் பெட்ரோல் டீசல் விலை ! மத்திய அரசு அடிக்கும் மெகா சிக்ஸர்! நிதி அமைச்சர் கசியவிட்ட தகவல்!

இது நாள் வரை ஜிஎஸ்டிக்கு வெளியே இருந்த டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். இது வரை தர்மேந்திர பிரதான் ...

மோசடியில் ஈடுபட்ட தி.மு.க பிரமுகர் – காவல்துறையிடமிருந்து  எஸ்கேப்!

மோசடியில் ஈடுபட்ட தி.மு.க பிரமுகர் – காவல்துறையிடமிருந்து எஸ்கேப்!

நெல்லை மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம். இவரது மகன் பெரிய ராஜா.திமுகவை சேர்ந்த ராஜா குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளார்,இவர் மீது ...

பா.ஜ.க எம்.எல்.ஏ  வானதி  சீனிவாசன் கேட்ட கேள்வி!  ட்விட்டரில் பிளாக் செய்த அமைச்சர்  பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி! ட்விட்டரில் பிளாக் செய்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

கொரோனா மருந்து மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேசியிருந்தார். ஆனால் கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் மவ்வின் ...

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: மாநிலங்களுக்கு 14-வது தவணையாக ரூ.6,000 கோடியை வழங்கியது மத்திய அரசு

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: மாநிலங்களுக்கு 14-வது தவணையாக ரூ.6,000 கோடியை வழங்கியது மத்திய அரசு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய,  14-வது வாரத் தவணையாக ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது. இவற்றில் ரூ.5,516.60 கோடி  ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக உள்ள 23 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.483.40 கோடி சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன (தில்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி).  மீதமுள்ள 5 மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை. https://www.youtube.com/watch?v=6Kmg8vHDiAU தற்போது, 76 சதவீத ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ரூ.76,616.16 கோடி மாநிலங்களுக்கும், ரூ.7,383.84 கோடி, சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி முறையை அமல்படுத்தியதால் ரூ.1.10 லட்சம் கோடி அளவிலான வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக,  மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம் கடன் உதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பாக இந்த சிறப்பு சாளரத்தின் வாயிலாக இந்திய அரசு கடன்களைப் பெறுகிறது. 2020 அக்டோபர் 23-ஆம் தேதி முதல் இதுவரை 14 கட்டங்களாக கடன்கள்  பெறப்பட்டுள்ளன. தமிழகம், பிப்ரவரி 1-ம் தேதி வரை, மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ.9,627 கோடியை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ்  பெறவும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் ரூ.5229.92 கோடி திரட்டவும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரூ.565.54 கோடி கடன் கூடுதலாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x