ஊழல் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அமித்ஷா ஆவேசம் !
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என பாஜக மூத்த தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். சத்தீஸ்கரில் ராஜ்நந்த்கான் ...
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என பாஜக மூத்த தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். சத்தீஸ்கரில் ராஜ்நந்த்கான் ...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விறுவிறுப்பாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. உலகமே எதிர்பார்த்து காத்திருந்த போட்டி என்றால் நேற்று நடைபெற்ற இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக் கொள்ளும் போட்டி ...
பாரத் எனும் இந்த நாடு 5 ஆயிரம் ஆண்டுகளாக "மதச்சார்பற்ற நாடாக" உள்ளது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். டில்லியில் ஆர்.எஸ்.எஸ். மூத்த செயற்பாட்டாளர் ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில் தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் இல்லை என்று, ...
நடப்பு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பை தொடரினை தொகுத்து வழங்க அனைத்து நாட்டிலிருந்தும் கிரிக்கெட் தொகுப்பாளர்கள் இந்தியா வந்துள்ளார்கள். அதே ...
தி.மு.க எம்பி ஆ.ராசாவிற்கு சொந்தமான 15 சொத்துக்களை கையகபடுத்தியுள்ளது அமலாக்கதுறை.முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலர் ஆ.ராசா எம்.பி.யின் அசையா சொத்துக்கள் 15-ஐ முடக்கி அமலாக்கத்துறை ...
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார், இந்த நிலையில் அலிகார் ...
கொங்கு மண்டலம் ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில். பல சிறப்புகளை அடக்கிய கோவில்.3000 வருடம் பழமையான கோவில் ...
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.50,200 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக திமுக பைல்ஸ் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். ...
திடீரென பாலஸ்தீனிய பயங்கரவாத குழு இஸ்ரேல் மீது 7000 ராக்கெட்டுக்குகளை வீசி இஸ்ரேலை நிலைகுலைய செய்துள்ளது.அதுமட்டுமில்லாமல் இஸ்ரேலில் தீவிரவாத குழுக்கள் ஊடுருவி இஸ்ரேலிய மக்களை சரமாரியாக சுட்டு ...
