Tag: Kerala

பிரதமர் மோடியுடன் கை கோர்ப்போம் கேரளா முதல்வர் பினராயி விஜயன் !

பினராயி விஜயனின் முகத்திரையை கிழித்தெறிந்த பெரியாறு பாசன விவசாய சங்க அமைப்பாளர் அன்வர்

இதுதொடர்பாக ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த இரண்டு வாரங்களாக…. வாஷிங்டன் போஸ்டில் ஆரம்பித்து, ...

மோடி ஊரடங்கு உத்தரவினை தளர்த்த விரும்புகின்றார் ஆனால் மருத்துவ குழுவும் மாநில அரசுகளும் நீட்டிக்க விரும்புகின்றன.

இந்த சண்டைதான் அங்கு இழுத்து கொண்டிருக்கின்றது உண்மையில் இந்தியாவின் ஊரடங்கு சில சிக்கல்களை இழுத்துவிட்டது, உதாரணம் மிகுந்த விலை கொடுத்து வாங்கிய பெட்ரோல் விற்கபடாமல் கிடக்கின்றது, சல்லி ...

கம்யூனிஸ்ட்னாலே ‘ஒரு வெளம்பரம்’ தானே…

மக்களிடத்தில் உண்மையை குறைத்து பொய்களை அதிகம் சொல்லும் இயக்கமாக நாலுக்கு நாள் கம்யூனிஸ்டுகள் முன்னேறி வருகிறார்கள். கேரள முதல்வர் அறிவிக்காத ₹.20 ஆயிரம் கோடி நிதி அறிவித்தாக ...

ஒரு தலைவன் உருவான கதை.. கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன்

ஒன்றல்ல, இரண்டல்ல 243 வழக்குகளை இவர் மீது போட்டது கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம். எதற்காகவென்றால் சபரிமலை புனிதம் காக்க போராடியதால். 243 வழக்குகளை போட்டு ஒருவரை முடக்க ...

அவதூறு வழக்கில் சஷி தரூர் ஆஜராகாததால் நீதிமன்றம் ரூ .5,000 அபராதம்

அவதூறு வழக்கில் சஷி தரூர் ஆஜராகாததால் நீதிமன்றம் ரூ .5,000 அபராதம்

2019 நவம்பரில், காங்கிரஸ் எம்.பி. சஷிதரூர் அவதூறு வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது. பிரதமர் மோடிக்கு ...

கேரளாவில் முதல்முறையாக மசூதிகளில் தேசிய கொடி பறந்தது; 56 இஞ்ச் மோடியால் நடந்தது

மசூதிகளில் தேசிய கொடி ஏற்றப்படுவது இதுவரை நிகழாத சம்பவம். அதுவும் கேரள மாநிலத்தில் சொல்லவே வேண்டாம். அவர்கள் பாகிஸ்தான் கொடியை வேண்டுமானால் ஏற்றுவார்கள், இந்திய தேசியக் கொடியை ...

ராகுல் காந்தி தொகுதியில் மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி ஏந்தி அட்டகாசம் மக்கள் அச்சம்

கேரளா மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆவர். அவர் தொகுதிக்குட்பட்ட கம்பமாலா என்ற பகுதியில் திடீரென ஏழு மாவோயிஸ்ட்கள் ...

கலவரம் ஏற்படுத்த முயன்ற 12 பாதிரியார்கள் அதிரடி கைது!

கேரளாவில், தேவாலயத்திற்கு சொந்தம் கொண்டாடுவதில் , இரு தரப்பினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டது இதனால் 12 பாதிரியார்களை, காவல்துறை கைது செய்தனர். கேரளா எர்ணாகுளம் அருகே உள்ள ...

Page 5 of 5 1 4 5

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x